திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.சியாமளா தேவி., அவர்களின் உத்தரவின் (12.09.2025) நிம்மியம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு POCSO, குழந்தை திருமணம், இணையவழி குற்றம், போதைப் பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள், போக்குவரத்து விதிமுறைகள் அவசர உதவி எண்கள் 181, 1098 ,காவல் உதவி ஆப் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.