கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம்,சூளகிரி காவல் நிலைய பகுதியான கிருஷ்ணகிரி To ஓசூர் ரோட்டில் உள்ள TAB India கம்பெனி அருகே கோனேரிப்பள்ளி கிராமம் செல்லும் வழியில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அவ்விடத்தில் வாகனம் சோதனையில் இருந்தபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது சுமார் 10 கிலோ கஞ்சா இருந்தது, கஞ்சா கடத்தி வந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சா வாகனத்துடன் பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்குப் பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்
















