வாலிபர் கடத்தல் , 4 பேர் கைது
சென்னை : சென்னை பெரவள்ளூரை சேர்ந்தவர் பானுமதி (40), இவருக்கு குழந்தை இல்லாததால் தனது அக்கா மகன் பிரசாந்த் (20), என்பவரை தத்தெடுத்து வளர்த்து வந்ததாக தெரிகிறது....
சென்னை : சென்னை பெரவள்ளூரை சேர்ந்தவர் பானுமதி (40), இவருக்கு குழந்தை இல்லாததால் தனது அக்கா மகன் பிரசாந்த் (20), என்பவரை தத்தெடுத்து வளர்த்து வந்ததாக தெரிகிறது....
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே (14.11.2013)-ஆம் ஆண்டு சிறுமிகளிடம் பாலியல் துன்புருத்தலில் ஈடுபட்ட குற்றததிற்காக திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுக்கா, குப்பம் கிராமம், கும்பல்...
திருச்சி : திருச்சி மாநகர காவல்நிலையங்களில், பல்வேறு குற்ற வழக்குகளில், சம்மந்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாதிருந்த 201 வாகனங்கள் பொது ஏலத்தில், விற்பனை செய்யும்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு காவல் நிலையத்தில், பணிபுரிந்து உடல்நிலை சரியில்லாமல் உயிர்நீத்த சார்பு ஆய்வாளர் தெய்வத்திரு. குமார், அவர்களின் குடும்பத்திற்கு வத்தலகுண்டு காவல்துறையினர் சார்பில்,...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், (02.06.2022) மனு கொடுக்க வந்த பொதுமக்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன், அவர்கள் நேரடியாக சந்தித்து பொதுமக்களிடம்...
திண்டுக்கல் : திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில், பகுதியை சேர்ந்த சரவணபிரகாஷ் (19), என்பவர் தனியார் பள்ளியில், பயிலும் 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கியதாக, மாணவியின் பெற்றோர் திண்டுக்கல்...
திண்டுக்கல் : திண்டுக்கல் ஊரக உட்கோட்டம், திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய, குற்ற எண். 288/22 கொலை முயற்சி வழக்கில், ஈடுபட்ட குற்றவாளிகள், 7 பேரை விரைந்து...
மதுரை : மதுரை மாவட்டத்தில், புறநகர் பகுதிகளில் அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தல், நடைபெற்று வருகிறது . இதனை தடுப்பதற்காக, குடிமை பொருள் வழங்கல் கடதல்...
மதுரை : மதுரை மாநகராட்சி செல்லூர், வாகன பணிமனையில், ஆணையாளர் திரு . சிம்ரன்ஜீத் சிங் காலோன், ஆய்வு மேற்கொண்டார். மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 செல்லூரில்,...
மதுரை : ஆழ்வார்புரம் மருதங்குளத்தை சேர்ந்தவர் ஹரிஹரன் (45), இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். ஆழ்வார்புரத்தில் ஸ்டாண்டில் ஆட்டோவை நிறுத்தி இருந்த போது மூன்றுபேர் ஆட்டோவில், ஏற்றிச்...
கரூர் : கரூர் நீலிமேடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன், இவரது மனைவி பிருந்தா, 30, இவர்களுக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கார்த்திகேயன் மது பழகத்துக்கு...
கோவை : கோவில்பாளையம், கீரணத்தம், தனியார் அபார்ட்மென்டை சேர்ந்த மாரியப்பன் மகள் திவ்யா, (25), இவர் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலையில்...
கோவை : ஆனைமலை, கோட்டூர், ஆழியாறு காவல் நிலையைத்துக்கு, உட்பட்ட பகுதிகளில், வாகனங்களில் அத்துமீறுவோர் மீது, காவல் துறையினர், தீவிரமாக வழக்குப்பதிவு செய்கின்றனர்.ஆனைமலை தாலுகா பகுதிகளில் நாளுக்கு...
மதுரை : திருமங்கலம், சாத்தங்குடியைச் சேர்ந்த தங்கவேலு மனைவி பாண்டியம்மாள் (40), கணவரை பிரிந்து மகளுடன் வசித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த முத்தையா என்பவருடன் பழகியுள்ளார்....
மதுரை : திருமங்கலம், சாத்தங்குடியை சேர்ந்த விருமாண்டி மகன் காசிநாதன் (19), உசிலம்பட்டியில் உள்ள கல்லுாரியில் 2ம் ஆண்டு படித்தார். விடுமுறை நாட்களில் அந்தப் பகுதியில், உள்ள...
சென்னை : சென்னை தலைமை செயலகத்தில், துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு, நேற்று மதியம் 1:30 மணிக்கு, முதல்வர் திரு. ஸ்டாலின், காரில் புறப்பட்டார். அவரது...
சென்னை : மாதவரம் அடுத்த மணலி, தாமரை குளம் தெருவைச் சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன், (24), இவர், மீஞ்சூர், நாப்பாளையத்தில், உள்ள, கோழி இறைச்சி கடையில் வேலை செய்து...
சென்னை : வண்டலுார் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், நேற்று காலை தாம்பரம் நோக்கி டிரைலர் லாரி சென்றது. இதை தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தங்கமணி, (45), என்பவர்...
சென்னை : சென்னை, ஆமதபாத்திலிருந்து சென்னை வந்த விமானத்தில், தடையை மீறி புகைப்பிடித்த பயணியை,சென்னை விமானநிலைய காவல்துறையினர், கைது செய்தனர். குஜராத் மாநிலம், ஆமதபாத்திலிருந்து சென்னைக்கு, 'இண்டிகோ...
சென்னை : சென்னை, தடை செய்யப்பட்ட பொருட்களை, ஒழிப்பதற்காக சென்னை பெரு நகர காவல் ஆணையாளர் திரு. சங்கர் ஜிவால், 'புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை'க்கு உத்தரவிட்டுள்ளார்.அதன்படி,...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.