முயல் வேட்டையில், ஈடுபட்ட நபர் கைது
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், முயல் வேட்டையில், ஈடுபட்ட நபரை வனத்துறையினர் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல்லில்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், முயல் வேட்டையில், ஈடுபட்ட நபரை வனத்துறையினர் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல்லில்...
சிவகங்கை : மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, கட்டிகுளம்(நாடு), சேர்ந்த குழந்தைவேலு மத்திய தொழில் பாதுகாப்புப் படையில், 37 தாய் நாட்டிற்காக சேவை செய்து பணி ஓய்வு...
மதுரை : மதுரை மாவட்ட ஆயுதப்படை நிர்வாக, அலுவலக கட்டிடத்தில் நவீன உடற்பயிற்சி கூடம் (30.05.2022), மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்களால் திறந்து வைக்கப்பட்டு...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில், உள்ள காவலர் பல்பொருள் அங்காடியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன், அவர்கள் பார்வையிட்டார்கள். மேலும் பல்பொருள் அங்காடியில், ...
ஈரோடு : பெருந்துறையை அடுத்துள்ள பொன்முடி, வடக்குப்பாளையத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி, இவருடைய மகன் கண்ணன் (22), என்ஜினீயரிங் முடித்துவிட்டு, பெருந்துறை பகுதியில் உள்ள நிறுவனத்தில், வேலை பார்த்து...
ஈரோடு : ஈரோடு காசிபாளையம் முத்தம்பாளையம், வீட்டுவசதி வாரியம் 3-வது பகுதியை சேர்ந்தவர் பத்மா (50), இவர் நேற்று முன்தினம் மதியம் அந்த பகுதியில், உள்ள கிறிஸ்தவ...
கடலூர் : கடலூர் விருத்தாசலம், அடுத்த ஆலடி அருகே உள்ள முத்தனங்குப்பம், கிராமத்தைச் சேர்ந்தவர் பூராசாமி (59), இவருடைய மனைவி தமிழரசி (52), இவர்களுடைய மகன் சிவராஜ்...
கடலூர் : விருத்தாசலம் பாலக்கொல்லையை சேர்ந்த சங்கர் (22), இவர் அதே பகுதியை சேர்ந்த 18 வயது பூர்த்தியாகத சிறுமியிடம் பழகி வந்தார். அவர் அந்த பகுதியில், ...
கடலூர் : கடலூர் பெண்ணாடம் கிழக்கு மெயின் ரோட்டை சேர்ந்தவர் வடிவேல். இவருடைய மனைவி மரகதம்பாள் (80) இவர்களுடைய மகள்கள், சாமுண்டீஸ்வரி (55), ரமணி (45). இதில்...
கடலூர் : கடலூர் நெல்லிக்குப்பம், நடுவீரப்பட்டு அருகே உள்ள சத்திரம் எஸ்.புதுக்குப்பம், கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (47), விவசாயி. இவருக்கு விஜயலட்சுமி (38), என்ற மனைவியும், ஒரு...
அரியலூர் : அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கீழசிந்தாமணி, கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (60), இவரது அண்ணன் மருதகாசியின் வயல் வழியாக கோவிந்தராஜ் வயலில் வெட்டி...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியத்தை சேர்ந்தது மாங்குளம், ஊராட்சி இதே ஊரை சேர்ந்த மொச்சி பத்தி, பூலாபத்தி ஆகிய பகுதிகளில், கடந்த 5 தலைமுறைகளுக்கும்....
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியை சேர்ந்த (16), வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில், உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சிறுமியின்...
தொழிலாளி வெட்டிக்கொலை மதுரை : மதுரை காமராஜர் பூரம் திரு.வி.க. தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (40), இவர் அலுமினிய பட்டறையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில்,...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். வைகாசி மாத அமாவாசை...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் உள்ள மனமகிழ்மன்றத்தில் (கிளப்பில்), பணம் வைத்து சூதாடிய செங்குளத்துபட்டியைச் மலையப்பன்(40), சாமிநாதன்(35), வி.சித்தூரை சேர்ந்த குமார் (35), வங்கமனூத்தை சேர்ந்த...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள், நிரந்தர புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு....
திண்டுக்கல் : தமிழகத்தில் தென்மண்டலத்தி, 2021-ம் ஆண்டுக்கான சிறந்த காவல் நிலையமாக, திண்டுக்கல் தாலுகா காவல் நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்....
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலை தாண்டிக்குடி அருகே இருசக்கர வாகனத்தில், சென்றவர் மீது தனியார் பேருந்து மோதியதில், இருசக்கர வாகனம் தீப்பிடித்தது, அதிர்ஷ்டவசமாக இருசக்கர...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த பச்சைமலையான் கோட்டை அருகே நடந்து சென்ற பெண்கள் மீது 407 வேன், மோதி சம்பவ இடத்திலேயே பவுன்தாய்(52), விஜயசாந்தி(26),...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.