admin1

admin1

முயல் வேட்டையில், ஈடுபட்ட நபர் கைது

திண்டுக்கல் :   திண்டுக்கல் மாவட்டம்,  சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், முயல் வேட்டையில்,  ஈடுபட்ட நபரை வனத்துறையினர் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.     திண்டுக்கல்லில்...

பணி ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு, பொதுமக்களின் வரவேற்பு!

பணி ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு, பொதுமக்களின் வரவேற்பு!

 சிவகங்கை :   மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட,  கட்டிகுளம்(நாடு),  சேர்ந்த குழந்தைவேலு மத்திய தொழில் பாதுகாப்புப் படையில், 37 தாய் நாட்டிற்காக சேவை செய்து பணி ஓய்வு...

காவலர்களுக்கான நவீன, உடற்பயிற்சி கூடம்

காவலர்களுக்கான நவீன, உடற்பயிற்சி கூடம்

மதுரை :  மதுரை மாவட்ட ஆயுதப்படை நிர்வாக, அலுவலக கட்டிடத்தில் நவீன உடற்பயிற்சி கூடம் (30.05.2022), மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன்,  அவர்களால் திறந்து வைக்கப்பட்டு...

பல்பொருள் அங்காடியில், எஸ்.பி ஆய்வு

பல்பொருள் அங்காடியில், எஸ்.பி ஆய்வு

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில், உள்ள காவலர் பல்பொருள் அங்காடியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன்,  அவர்கள் பார்வையிட்டார்கள். மேலும் பல்பொருள் அங்காடியில், ...

பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை, மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

லாரி மோதல், பொறியாளா் பலி

 ஈரோடு :  பெருந்துறையை அடுத்துள்ள பொன்முடி,  வடக்குப்பாளையத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி, இவருடைய மகன் கண்ணன் (22),  என்ஜினீயரிங் முடித்துவிட்டு, பெருந்துறை பகுதியில் உள்ள நிறுவனத்தில்,  வேலை பார்த்து...

வாலிபர் தற்கொலை, காவல் துறையினர் தீவிர விசாரனை

பெண்ணிடம் நகை பறிப்பு, மர்ம நபருக்கு வலைவீச்சு

ஈரோடு :  ஈரோடு காசிபாளையம் முத்தம்பாளையம்,  வீட்டுவசதி வாரியம் 3-வது பகுதியை சேர்ந்தவர் பத்மா (50), இவர் நேற்று முன்தினம் மதியம் அந்த பகுதியில், உள்ள கிறிஸ்தவ...

கொலை வழக்கில் தலைமறைவாக, இருந்தவர்  கைது

தாயை அடித்துக் கொல்ல, முயன்ற வாலிபர் கைது

கடலூர் : கடலூர்  விருத்தாசலம்,  அடுத்த ஆலடி அருகே உள்ள முத்தனங்குப்பம்,  கிராமத்தைச் சேர்ந்தவர் பூராசாமி (59), இவருடைய மனைவி தமிழரசி (52),  இவர்களுடைய மகன் சிவராஜ்...

இண்டூரில் கல்லூரி மாணவர் கைது

வாலிபருக்கு, 10 ஆண்டு சிறை!

கடலூர் :  விருத்தாசலம் பாலக்கொல்லையை சேர்ந்த சங்கர் (22), இவர் அதே பகுதியை சேர்ந்த 18 வயது பூர்த்தியாகத சிறுமியிடம் பழகி வந்தார். அவர் அந்த பகுதியில், ...

நாமக்கல்லில் பேருந்து ஓட்டுநரை தாக்கிய வாலிபர் கைது

தி.மு.க. கவுன்சிலரின், பெற்றோருக்கு அரிவாள் வெட்டு

கடலூர் :  கடலூர்  பெண்ணாடம் கிழக்கு மெயின் ரோட்டை சேர்ந்தவர் வடிவேல். இவருடைய மனைவி மரகதம்பாள் (80) இவர்களுடைய மகள்கள், சாமுண்டீஸ்வரி (55), ரமணி (45). இதில்...

சிறுமிக்கு தொல்லை போக்சோவில், கடும் தண்டனை

கணவரை கொன்று உடலை, புதைத்த மனைவி கைது

கடலூர் :  கடலூர் நெல்லிக்குப்பம், நடுவீரப்பட்டு அருகே உள்ள சத்திரம் எஸ்.புதுக்குப்பம், கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (47),  விவசாயி. இவருக்கு விஜயலட்சுமி (38),  என்ற மனைவியும், ஒரு...

முதியவரை தாக்கிய, 2 வாலிபர்கள் மீது வழக்கு

கோஷ்டி மோதலில், 5 பேர் மீது வழக்கு

அரியலூர் :  அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கீழசிந்தாமணி,  கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (60), இவரது அண்ணன் மருதகாசியின் வயல் வழியாக கோவிந்தராஜ் வயலில் வெட்டி...

அரசு நிலம் தனி, நபருக்கு பதிவு

அரசு நிலம் தனி, நபருக்கு பதிவு

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியத்தை சேர்ந்தது மாங்குளம், ஊராட்சி இதே ஊரை சேர்ந்த மொச்சி பத்தி, பூலாபத்தி ஆகிய பகுதிகளில்,  கடந்த 5 தலைமுறைகளுக்கும்....

திண்டுக்கல்லில் அதிவிரைவு, படையினரின் ஆய்வு

60 வயது முதியவர், போக்சோ சட்டத்தில் கைது!

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியை சேர்ந்த (16),  வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில், உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சிறுமியின்...

பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை, மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

மதுரை கிரைம்ஸ் 30/05/2022

தொழிலாளி வெட்டிக்கொலை மதுரை :  மதுரை காமராஜர் பூரம் திரு.வி.க. தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (40), இவர் அலுமினிய பட்டறையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில்,...

சதுரகிரிமலையில் குவிந்த பக்தர்கள்!

சதுரகிரிமலையில் குவிந்த பக்தர்கள்!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம்,  திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில்,  அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில்.   வைகாசி மாத அமாவாசை...

தவறான செயலில், 9 பேர் கைது

திண்டுக்கல் :   திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் உள்ள மனமகிழ்மன்றத்தில் (கிளப்பில்), பணம் வைத்து சூதாடிய செங்குளத்துபட்டியைச் மலையப்பன்(40), சாமிநாதன்(35), வி.சித்தூரை சேர்ந்த குமார் (35), வங்கமனூத்தை சேர்ந்த...

போராட்ட தியாகிகளின் நிரந்தர, புகைப்படம் ஆட்சியர் திறப்பு!

போராட்ட தியாகிகளின் நிரந்தர, புகைப்படம் ஆட்சியர் திறப்பு!

திண்டுக்கல் :   திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,  திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள்,  நிரந்தர புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு....

திண்டுக்கல் தாலுகா காவல், சிறந்த காவல் நிலையமாக தேர்வு!

திண்டுக்கல் தாலுகா காவல், சிறந்த காவல் நிலையமாக தேர்வு!

திண்டுக்கல் :  தமிழகத்தில் தென்மண்டலத்தி,  2021-ம் ஆண்டுக்கான சிறந்த காவல் நிலையமாக,  திண்டுக்கல் தாலுகா காவல் நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.   திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்....

பேருந்து மோதியதில் விபத்து, அதிர்ச்சியில் மக்கள்!

பேருந்து மோதியதில் விபத்து, அதிர்ச்சியில் மக்கள்!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம்,  கொடைக்கானல் மலை தாண்டிக்குடி அருகே இருசக்கர வாகனத்தில்,  சென்றவர் மீது தனியார் பேருந்து மோதியதில்,  இருசக்கர வாகனம் தீப்பிடித்தது, அதிர்ஷ்டவசமாக இருசக்கர...

வாலிபர் தற்கொலை, காவல் துறையினர் தீவிர விசாரனை

திண்டுக்கல்லில் விபத்தில், 2 பெண்கள் பலி

திண்டுக்கல் :   திண்டுக்கல் மாவட்டம்,  செம்பட்டியை அடுத்த பச்சைமலையான் கோட்டை அருகே நடந்து சென்ற பெண்கள் மீது 407 வேன், மோதி சம்பவ இடத்திலேயே பவுன்தாய்(52), விஜயசாந்தி(26),...

Page 24 of 97 1 23 24 25 97
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.