வெளிமாநில பொருட்களை, கடத்தி வந்த 3 பேர் கைது!
அரியலூர் : மாவட்டம் உடையார்பாளையம் வேலப்பன் செட்டி ஏரி அருகே அரியலூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா, தலைமையிலான காவல் துறையினர், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்....
அரியலூர் : மாவட்டம் உடையார்பாளையம் வேலப்பன் செட்டி ஏரி அருகே அரியலூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா, தலைமையிலான காவல் துறையினர், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்....
அரியலூர் : ஜெயங்கொண்டம் அருகே ஆயுதகளம், கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் மாலா (28), இவரது கணவர் முருகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் மாலா தனக்கு...
அரியலூர் : அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் வெளிமாநில, மற்றும் ஒரு நபர் லாட்டரி சீட்டுகள் அதிகளவில் விற்கப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, அரியலூர் மாவட்ட...
சென்னை : சென்னை சூளை காளத்தி, அப்பா பிரதான சாலையில், உள்ள குப்பை தொட்டியில் நேற்று முன்தினம் இரவு துப்புரவு பணியாளர்கள் குப்பையை அள்ளிக்கொண்டிருந்தனர். அப்போது பிளாஸ்டிக்...
சென்னை : அம்பத்தூரை அடுத்த சூரப்பட்டு பகுதியை, சேர்ந்தவர் உதயகுமார் (30), காவல் நிலையத்தில், சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர், அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்தார்....
சென்னை : சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு, வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா...
சென்னை : சென்னையை அடுத்த ஆதம்பாக்கம், ராமகிருஷ்ணாபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் விஜயன்(29), கால் டாக்ஸி டிரைவர். இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி, உள்ளார். இவருக்கு கடந்த 25...
சென்னை : சென்னை, திருவொற்றியூர் ராஜாக்கடை மல்லிகா புரம் பகுதியை சேர்ந்தவர் முத்து ஆட்டோ டிரைவர். இவரது மகள் பவதாரனி (18), இவர் இன்று திருவொற்றியூரில், உள்ள...
மதுரை : வண்டியூர் தீர்த்தக்காடு பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் (25), அடுத்த வீட்டுக்காரர் முருகன் மகன் பால்பாண்டி (29), இவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அது கத்திக்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே பள்ளப்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீஅய்யனார், ஸ்ரீ அரிய சுவாமி கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, 2 ஆண்டுகளுக்கு...
மதுரை : ஆழ்வார்புரம் வைகை வடகரையை சேர்ந்தவர் நாகராஜ் (45), இவர் வைகை ஆற்றுக்கு குளிக்கச் சென்றபோது தண்ணீரில் மூழ்கி பலியானார். இந்த சம்பவம் குறித்து அவர்...
திண்டுக்கல் : பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள மயில் ரவுண்டானாவில், திருப்பூர் சிக்கண்ணா கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், மற்றும் பழனி நகர...
கோயம்புத்தூர் : பொள்ளாச்சி பகுதியில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு, ரேஷன் அரிசியை வாங்கி, அதை கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். ரேஷன் அரிசி கடத்தலை,...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் அருகே உள்ள காரணைப்புதுச்சேரி கோகுலம் காலனி ராமர் தெருவை சேர்ந்தவர் நந்தகோபால் (66), ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர்...
அரியலூர் : அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இடங்கன்னி கிராமத்தில், உள்ள கீழத்தெருவை சேர்ந்த துரைவேம்புவின் மகன் செல்வகுமார் (21), இவர், (17), வயது சிறுமியை திருமணம்...
அரியலூர் : அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி காவல் உதவி ஆய்வாளர் திரு. பாண்டியன், மற்றும் காவல் துறையினர், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த ரகசிய...
அரியலூர் : அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னம்மாள் (80), இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. தற்போது சின்னம்மாள்...
அரியலூர் : அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள அத்தனேரி கிராமத்தை சேர்ந்த ஜெயராமனின், மகன் செந்தில்குமார் (48), இவரது சித்தப்பா மனைவி இந்திராணிக்கு குழந்தைகள் இல்லை....
அரியலூர் : அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்துவாஞ்சேரி, கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகன் அஜித்குமார்(21), இவர், (15), வயது சிறுமியை திருமணம் செய்து...
சென்னை : சென்னையைச் சேர்ந்த 3-ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமிக்கு, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சிறுமியை அவளது பெற்றோர், சிகிச்சைக்காக ராயபுரம் அரசு...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.