admin1

admin1

கொலை வழக்கில் தலைமறைவாக, இருந்தவர்  கைது

வெளிமாநில பொருட்களை, கடத்தி வந்த 3 பேர் கைது!

அரியலூர் :  மாவட்டம் உடையார்பாளையம் வேலப்பன் செட்டி ஏரி அருகே அரியலூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா,  தலைமையிலான காவல் துறையினர், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்....

மொபட்டில் மணல் கடத்தியவர் மீது வழக்கு

இளம்பெண்ணை தாக்கிய, 3 பேர் மீது வழக்கு

அரியலூர்  :   ஜெயங்கொண்டம் அருகே ஆயுதகளம்,  கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் மாலா (28),  இவரது கணவர் முருகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் மாலா தனக்கு...

வெளிமாநில நபர், 2 பேர் கைது!

அரியலூர் :  அரியலூர் மாவட்டம்,  ஜெயங்கொண்டம் பகுதியில் வெளிமாநில, மற்றும் ஒரு நபர் லாட்டரி சீட்டுகள் அதிகளவில் விற்கப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, அரியலூர் மாவட்ட...

கோவையில் பரபரப்பு காவலரின் அதிரடி சோதனை

சென்னையில் அதிர்ச்சி தகவல்!

சென்னை :   சென்னை சூளை காளத்தி,  அப்பா பிரதான சாலையில்,  உள்ள குப்பை தொட்டியில் நேற்று முன்தினம் இரவு துப்புரவு பணியாளர்கள் குப்பையை அள்ளிக்கொண்டிருந்தனர். அப்போது பிளாஸ்டிக்...

இண்டூரில் கல்லூரி மாணவர் கைது

தி.மு.க. பிரமுகர் மகன், உள்பட 9 பேர் கைது!

சென்னை :  அம்பத்தூரை அடுத்த சூரப்பட்டு பகுதியை,  சேர்ந்தவர் உதயகுமார் (30),  காவல் நிலையத்தில்,  சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர், அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்தார்....

திண்டுக்கல்லில் அதிவிரைவு, படையினரின் ஆய்வு

இலங்கை பெண்கள், 3 பேர் கைது

சென்னை :   சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு,  வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா...

பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை, மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

ஆதம்பாக்கத்தில், வாலிபர் விபரீத முடிவு

சென்னை :   சென்னையை அடுத்த ஆதம்பாக்கம்,  ராமகிருஷ்ணாபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் விஜயன்(29), கால் டாக்ஸி டிரைவர். இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி,  உள்ளார். இவருக்கு கடந்த 25...

வாலிபர் தற்கொலை, காவல் துறையினர் தீவிர விசாரனை

விபத்தில் காவல்துறையினர் விசாரணை!

சென்னை :  சென்னை, திருவொற்றியூர் ராஜாக்கடை மல்லிகா புரம் பகுதியை சேர்ந்தவர் முத்து ஆட்டோ டிரைவர். இவரது மகள் பவதாரனி (18),  இவர் இன்று திருவொற்றியூரில்,  உள்ள...

சிறுமிக்கு தொல்லை போக்சோவில், கடும் தண்டனை

மதுரை கிரைம்ஸ் 29/05/2022

மதுரை :   வண்டியூர் தீர்த்தக்காடு பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் (25), அடுத்த வீட்டுக்காரர் முருகன் மகன் பால்பாண்டி (29),  இவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அது கத்திக்...

விருதுநகரில் விறுவிறுப்பான போட்டி!

விருதுநகரில் விறுவிறுப்பான போட்டி!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே பள்ளப்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீஅய்யனார், ஸ்ரீ அரிய சுவாமி கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, 2 ஆண்டுகளுக்கு...

போலீசார் தீவிர சோதனை, கஞ்சா பறிமுதல்

மதுரை கிரைம்ஸ் 28/05/2022

மதுரை :  ஆழ்வார்புரம் வைகை வடகரையை சேர்ந்தவர் நாகராஜ் (45), இவர் வைகை ஆற்றுக்கு குளிக்கச் சென்றபோது தண்ணீரில் மூழ்கி பலியானார். இந்த சம்பவம் குறித்து அவர்...

மாணவர்களுடன் இணைந்து போக்குவரத்து, காவல் துறையின் விழிப்புணர்வு!

மாணவர்களுடன் இணைந்து போக்குவரத்து, காவல் துறையின் விழிப்புணர்வு!

திண்டுக்கல் :  பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள மயில் ரவுண்டானாவில்,  திருப்பூர் சிக்கண்ணா கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள்,  மற்றும் பழனி நகர...

பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை, மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

ரேஷன் அரிசியை , மாவாக்கி கடத்தல்

 கோயம்புத்தூர் :  பொள்ளாச்சி பகுதியில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு, ரேஷன் அரிசியை வாங்கி, அதை கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். ரேஷன் அரிசி கடத்தலை,...

கோவையில் பரபரப்பு காவலரின் அதிரடி சோதனை

அரசு ஊழியர் வீட்டில் திருட்டு, கொள்ளையர்களுக்கு வலைவீச்சு

செங்கல்பட்டு :  செங்கல்பட்டு மாவட்டம்,  ஊரப்பாக்கம் அருகே உள்ள காரணைப்புதுச்சேரி கோகுலம் காலனி ராமர் தெருவை சேர்ந்தவர் நந்தகோபால் (66),  ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர்...

பெரம்பலூரில் குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை தண்டனை

சிறுமியை கடத்திய, வாலிபர் கைது!

அரியலூர் :  அரியலூர் மாவட்டம்,  ஜெயங்கொண்டம் அருகே இடங்கன்னி கிராமத்தில்,  உள்ள கீழத்தெருவை சேர்ந்த துரைவேம்புவின் மகன் செல்வகுமார் (21),  இவர், (17),  வயது சிறுமியை திருமணம்...

திண்டுக்கல்லில் அதிவிரைவு, படையினரின் ஆய்வு

தகாத செயலில், ஈடுபட்ட நபர் கைது

அரியலூர் :  அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி காவல் உதவி ஆய்வாளர் திரு. பாண்டியன்,  மற்றும் காவல் துறையினர்,  நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த ரகசிய...

பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை, மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

தீப்பற்றி எரிந்ததில், உடல் கருகி மூதாட்டி பலி!

அரியலூர் :   அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னம்மாள் (80),  இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. தற்போது சின்னம்மாள்...

மொபட்டில் மணல் கடத்தியவர் மீது வழக்கு

உறவினர் மீது தாக்குதல், 4 பேர் மீது வழக்கு!

அரியலூர் :  அரியலூர் மாவட்டம்,  தா.பழூர் அருகே உள்ள அத்தனேரி கிராமத்தை சேர்ந்த ஜெயராமனின்,  மகன் செந்தில்குமார் (48),  இவரது சித்தப்பா மனைவி இந்திராணிக்கு குழந்தைகள் இல்லை....

இண்டூரில் கல்லூரி மாணவர் கைது

பாலியல் குற்றத்தில், வாலிபர் கைது

அரியலூர் :  அரியலூர் மாவட்டம்,  ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்துவாஞ்சேரி,  கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகன் அஜித்குமார்(21),  இவர், (15), வயது சிறுமியை திருமணம் செய்து...

சிறுமிக்கு தொல்லை போக்சோவில், கடும் தண்டனை

சித்த மருத்துவர் , போக்சோ சட்டத்தில் கைது

சென்னை :  சென்னையைச் சேர்ந்த 3-ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமிக்கு, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சிறுமியை அவளது பெற்றோர், சிகிச்சைக்காக ராயபுரம் அரசு...

Page 26 of 97 1 25 26 27 97
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.