தவறி விழுந்த, தொழிலாளி மரணம்!
சென்னை : சென்னை மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர் குலாம் ரசல் (39), இவருடைய தம்பி சைபில் சைக், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில், ...
சென்னை : சென்னை மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர் குலாம் ரசல் (39), இவருடைய தம்பி சைபில் சைக், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில், ...
சென்னை : ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ராணா (22), இவர், அம்பத்தூரை அடுத்த அத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர், அம்பத்தூர்...
சென்னை : புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, என்.எல்.புரத்தை சேர்ந்தவர் தனஅரசு (23), இவர், கூடுவாஞ்சேரியில் தங்கி, உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். நேற்று மாலை...
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆட்சியர், அலுவலக கூட்டரங்கில், சட்டம் ஒழுங்கு, சாலைபாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு .ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது. ஆய்வுக்...
மதுரை : உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில், கடந்த 2018-ல் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டு கடைகள், வசந்த ராய மண்டபம் இருந்து...
மதுரை : மதுரை மாநகராட்சி பகுதிகளில், ஒவ்வொரு வார்டுவாரியாக வாரந்தோறும், சிறப்பு தூய்மைப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, மண்டலம் 3 வார்டு எண், 59 ரயில்வே...
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில், நடந்த பொதுகலந்தாய்வு முகாமில் 260 துறையினருக்கு, இடமாறுதல் வழங்கபட்டது. இந்த முகாம் ஆணைக் கல்பாளையம், ஆயுதப்படை மைதான வளாகத்தில் எஸ்.பி திரு.சசிமோகன், ...
செங்கல்பட்டு : தாம்பரத்தை அடுத்த படப்பையில் கல்லூரி மாணவர்களுக்கு, கஞ்சா விற்பனை செய்த ஒடிசாவைச் சேர்ந்த சந்தாஸ் (42), கைது. சுமார் 10 கிலோ கஞ்சா பறிமுதல்....
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில், பாலூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், லாரியிலிருந்து எழுப்பும் ஏர் ஹான் சத்தத்தால், இரவு...
சென்னை : சென்னையை அடுத்த புழல் கதிர்வேடு கட்டிட தொழிலாளர்கள், நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை (45), இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள தீனதயாளன், என்பவரது...
சென்னை : சென்னை செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த முட்டுக்காடு பகுதியில், பிரபலமான தனியார் கிரானைட் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான 5 ஏக்கர்...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், அணைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ், (50), கூலித் தொழிலாளி. இவர், மனைவி மல்லிகா, (43), மற்றும் மூன்று குழந்தைகளுடன், செட்டியக்காட்டில் சாலமன்...
கரூர் : கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் சேர்ந்த கலாராணி, (55), நேற்று முன்தினம், தன் இரு சக்கர வாகனத்தில், கரூர் மணப்பாறை சாலை லிங்கத்துார் பேருந்து நிலையத்தில்,அருகே...
ராமநாதபுரம் : உச்சிப்புளி அருகே நாகாச்சி தேவர் நகரை சேர்ந்தவர் ராமு (50), மீன்பிடி தொழிலாளியான இவர், நேற்று நள்ளிரவு 1:00 மணிக்கு நாகாச்சியம்மன் கோயில் அருகே...
இராமநாதபுரம் : ராமேஸ்வரம் வடகாடு சேர்ந்த மீனவ பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், ஒடிசா இளைஞர்கள் 6 பேரைகாவல் துறையினர் , கைது செய்து...
இராமநாதபுரம் : முதுகுளத்தூர் அருகே கீழக்கன்னிச்சேரியைச் சேர்ந்த மயில்வாசகன் (46), நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றவர் நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை....
சென்னை : ஆவடி, காமராஜ் நகரை சேர்ந்த பிரகாஷ் தளபதி, (27) புழல், லட்சுமிபுரத்தை சேர்ந்த மற்றொரு பிரகாஷ், (26) புத்தகரம், கிரேஸ் நகரை சேர்ந்த ஜெயகுமார்,...
சென்னை : ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி, பாரதி நகரைச் சேர்ந்தவர் ராமு, (45), ஸ்ரீபெரும்புதுாரில் சலுான் கடை நடத்தி வந்தார். இவரது மகன் தினேஷ், (20), கஞ்சா மற்றும்...
சென்னை : மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ், தரமணியில் 'பேஷன் டெக்னாலஜி' என்ற, தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப கல்வி நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவன இயக்குனர் அனிதாமோபெல்,...
சென்னை : பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அரவிந்தாஸ், (34), இவர் சென்னையில், உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதற்கு, வட மாநில வாலிபர்கள் எட்டு பேரை ரயிலில்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.