admin1

admin1

மொபட்டில் மணல் கடத்தியவர் மீது வழக்கு

மனைவியை மிரட்டிய, வாலிபர் கைது

திண்டுக்கல் :  நிலக்கோட்டை அருகே உள்ள கல்லடிபட்டியை சேர்ந்த செவ்வினா (21), நர்சு, நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், புகார் செய்தார். அந்த புகாரில், என்னிடம்...

பறவைகளுக்கு சிறை,வன உயிரின வழக்கு பதிவு

பறவைகளுக்கு சிறை,வன உயிரின வழக்கு பதிவு

திண்டுக்கல் :  (26.5.2022),  காலை 6.30 மணிக்கு வனத்திலும்,  விவசாய நிலத்திலும், வாழும் கிளி,  முனியாசு போன்ற பறவைகளை பிடித்து தொடர்ந்து விற்பனை செய்து வந்த மாரிக்கன்னு ...

பெரம்பலூரில் குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை தண்டனை

குற்றவாளிகளின் வங்கி, கணக்கு முடக்கம்

திண்டுக்கல் : கஞ்சா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட,  நபர்கள் குணசேகரன், அழகு, அம்சுபாண்டி, பாக்கியம், மலர், ராமச்சந்திரன், ஆகியோரின் கணக்கும் மற்றும் குடும்பத்தினரின் வங்கி கணக்குகளும்,  முடக்கம்...

திண்டுக்கல்லில், வாலிபர் தற்கொலை

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் , பழனி வட்டம் கலிக்க நாயக்கன்பட்டி சேர்ந்த வசந்த ரூபன்,  என்ற இளைஞன் பழனி டு அமரபூண்டி செல்லும்,  புது பைபாஸில்...

மதுரை மே : 27 , மதுரை - தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே இருந்த மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு பணிகள்...

போலீசார் தீவிர சோதனை, கஞ்சா பறிமுதல்

மதுரை கிரைம்ஸ் 27/05/2022

மதுரை :    பரவையை சேர்ந்தவர் விஷாந்த் (25), இவர் ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோடு அருகே,  2வது தெருவில் உள்ள ஒரு மளிகை கடை முன்பாக சென்றுகொண்டிருந்தார். அப்போது...

ஈரோட்டில் புதிய கருவி!

ஈரோட்டில் புதிய கருவி!

ஈரோடு :  ஈரோடு மாவட்டம் சென்னிமலை காவல் நிலைய எல்லைக்குப்பட்ட, எக்கட்டாம்பாளையம் கிராமம் அய்யம்பாளையம் ஆவின்பால் சொசைட்டி அருகே ஏற்கனவே,  மூன்று சிசிடிவி கேமரா பயன்பாட்டில், உள்ளது....

போலீசார் தீவிர சோதனை, கஞ்சா பறிமுதல்

வழிப்பறியில் நான்கு நபர்கள், அதிரடியாக கைது

 திருச்சி :  சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்,  கடந்த (17.05.2022),  தேதி கொசமட்டம் வங்கியில் பணிபுரியும் கோபிராஜ்,  என்பவர் சுரண்டையில் உள்ள வங்கியிலிருந்து சங்கரன்கோவிலில் உள்ள...

இண்டூரில் கல்லூரி மாணவர் கைது

மாணவியை கடத்திய, வாலிபர் கைது

தர்மபுரி : விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர், பகுதியை சேர்ந்த வாலிபர் நவீன் குமார் (19), இவர் தர்மபுரி பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவியை கடத்தி, சென்று திருமணம்...

சிறுமிக்கு தொல்லை போக்சோவில், கடும் தண்டனை

ஆசிரியர் குண்டர் சட்டத்தில் கைது

தர்மபுரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மேட்டுபுலியூரை சேர்ந்தவர் முபாரக் (26),  தனியார் பள்ளி ஆசிரியர். இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை...

கோவையில் அலுவலக ஊழியருக்கு சிறை தண்டனை

திண்டுக்கல்லில், 5 பேர் மீது குண்டாஸ்

திண்டுக்கல் :  (26.05.2022)  திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட,  ஏர்போர்ட் நகரில் (20.04.2022),  அன்று பிரபாகரன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில்,  ஜம்புளியம்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார்(20),...

போலீசார் தீவிர சோதனை, கஞ்சா பறிமுதல்

பூட்டை உடைத்து திருட்டு, மர்மநபர்களுக்கு வலை

அரியலூர் :  அரியலூர் புதுமார்க்கெட் தெருவை சேர்ந்தவர் கோபிநாத் மனைவி சுமதி (46). இவர் நேற்று முன்தினம் மாலை கயர்லாபாத் கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு...

பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை, மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

கோவிலில் திருட்டு ,காவல் துறையினர் வலைவீச்சு

நாகப்பட்டினம் : நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே சாட்டியக்குடியில்,  உள்ள வேதபுரீஸ்வரர் கோவில்கருவறை அருகே வைக்கப்பட்டிருந்த குடங்கள், சொம்புகள், விளக்குகள் போன்ற பொருட்கள்,  மாயமாகி இருந்தன. மதில் சுவர்...

நாமக்கல்லில் பேருந்து ஓட்டுநரை தாக்கிய வாலிபர் கைது

தொழிலதிபர் கொலை வழக்கில், 8 பேர் கைது

புதுக்கோட்டை :  புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே, ஆவுடையார்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது நிஜாம், (52), ஆப்டிக்கல் கடை மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்....

கோவையில் பரபரப்பு காவலரின் அதிரடி சோதனை

விபத்தில் காவல் துறையினரின், தீவிர விசாரணை

 கரூர் :  குளித்தலை அடுத்த, பழையஜெயங்கொண்டம் டவுன் பஞ்., சேர்ந்தவர் மலையாளன், (46),  கூலி தொழிலாளி. இவர், நேற்று, யமகா இருசக்கர வாகனத்தில், கிருஷ்ணராயபுரம் சென்று விட்டு,...

கொடிவேரி பகுதியில் ஆற்றில் மூழ்கி,  கல்லூரி மாணவர் பலி்

3 சிறார்கள், நீரில் மூழ்கி பலி

திருச்சி :   திருச்சி மாவட்டம், மணப்பாறை, அண்ணாவி நகரைச் சேர்ந்த முரளி, (16), மணிகண்டன், (13), மற்றும் செங்கேஸ்வரன் மகன் அஸ்வின்ராஜ், (14), குமார்,(13), ஆகிய நான்கு...

முதியவரை தாக்கிய, 2 வாலிபர்கள் மீது வழக்கு

பாலியல் தொந்தரவு மூன்றாண்டுகளில், 552 போக்சோ வழக்குகள்

மதுரை :  பாலியன் வன்கொடுமைகளில்,  இருந்து குழந்தைகளைபாதுகாத்தல் (போக்சோ)சட்டத்தின் கீழ்வாரம் குறைந்தது இரு வழக்குகளாவது பதிவாகிறது. (2012)-ல் அமலான இச்சட்டத்தி்ன் கீழ் 18 யதிற்குட்பட்டோர், பாலியல் ரீதியாக...

பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை, மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

பணிநியமன முறைகேடு, சிக்கியது முக்கிய ஆவணங்கள்!

மதுரை :  மதுரை ஆவினில் 2020, 2021ல் மேலாளர், எக்ஸிகியூடிவ் உட்பட 61 , பணியிடங்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் நியமனம் செய்யப்பட்டனர். இதில் தகுதி...

உசிலம்பட்டியில், 5 பேர் கைது

உசிலம்பட்டியில், 5 பேர் கைது

மதுரை :   மதுரை மாவட்டம்,  உசிலம்பட்டி மகளிர் காவல் ஆய்வாளர் திரு. கண்ணாத்தாள், எஸ்.பி., தனிப்படை காவல் துறையினர் , தேனி ரோட்டில் முத்துப்பாண்டிபட்டி விலக்கில்,  சோதனையில்...

Page 28 of 97 1 27 28 29 97
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.