முன்ஜாமின் கோரியவர்கள் கைது!
மதுரை : மதுரை உட்பட தென்மாவட்ட , காவல் நிலையங்களில், கொலை மிரட்டல், மணல் திருட்டு, உட்பட பல்வேறு குற்றங்கள் தொடர்பாக சிலர் மீது காவல் துறையினர்...
மதுரை : மதுரை உட்பட தென்மாவட்ட , காவல் நிலையங்களில், கொலை மிரட்டல், மணல் திருட்டு, உட்பட பல்வேறு குற்றங்கள் தொடர்பாக சிலர் மீது காவல் துறையினர்...
காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி, பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் ராமு, (45), ஸ்ரீபெரும்புதுாரில் சலுான் கடை நடத்தி வந்தார். இவரது மகன், தினேஷ், 20,...
சென்னை : சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு, சார்ஜாவில் இருந்து வரும் விமானத்தில் பெரும் அளவில் போதை மாத்திரைகள் கடத்தி வருவதாக விமானநிலைய சுங்க இலாகா...
சென்னை : சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில், இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா ஆணையர் திரு .உதய்...
சென்னை : சென்னை புதுவண்ணாரப்பேட்டை, வ.உ.சி. நகரை சேர்ந்தவர் குணசுந்தரி (27), இவர் அதே பகுதியை சேர்ந்த மாரி, என்பவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு மகேஷ்...
சென்னை : ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள காபூல் நகரத்தில், உள்ள ஹஸ்ரத் ஜகாரியா மசூதியில், நேற்று மாலையில் பலா் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்தனா். அப்போது மசூதி மீது...
திண்டுக்கல் : (25.05.2022), திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மேம்பாலத்தில் சத்திரப்பட்டியைச் சேர்ந்த காளீஸ்வரி, என்பவர் தனது கைப்பையை தவறவிட்டார். உடனே ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில், புகார் கொடுத்தார்....
தூத்துக்குடி : தூத்துக்குடியில், உள்ள பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்¸ வகுப்பறை மேஜைகளை வர்ணம் பூசி புதுப்பித்துள்ளனர். ஆக்கப்பூர்வமான செயல்பாட்டில் மாணவர்களை ஈடுபடுத்தி¸ அதன் மூலம்...
சென்னை : மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் சென்னையில், பல்வேறு நலத்திட்ட பணிகளின் அடிக்கல் நாட்டி விழாவை துவக்கி வைக்க நாளை (26.05.2022), சென்னை வருகை புரிகிறார்....
திருச்சி : திருச்சி மாவட்டம் மணப்பாறை, அருகே கண்ணுடையான் பட்டியில் கடந்த (22-05-22), இரவில் திடீரென வெடி சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது...
கரூர் : குளித்தலை அடுத்த, சிந்தலவாடி பஞ் புனவாசிபட்டியைச் சேர்ந்தவர் விவசாயி மோகன்ராஜ், (32), அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணியன், (55), கூலி தொழிலாளி. இவர் கடந்த,...
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில், பகுதியைச் சேர்ந்த விவசாயி பார்த்திபன், (34), அதே பகுதியைச் சேர்ந்த, ஏற்கனவே திருமணமாகி கணவனை பிரிந்த, (30), வயது இளம்...
கோவை : திருப்பூர், முதலிபாளையத்தை சேர்ந்த மதியழகன்,(51), இவரது மனைவி லட்சுமி,(40), ஆகியோர், 'அங்காளம்மன் அக்ரோ பார்ம்ஸ்' என்ற பெயரில், 2012 வரை நாட்டுகோழி வளர்ப்பு, நிதி...
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் இக்கோயிலுக்கு சொந்தமாக ஆயிரம், ஏக்கர் நிலங்கள் பல்வேறு இடங்களில் உள்ளன. சொத்து பராமரிப்பு பதிவேடுகளின் அடிப்படையில், நிலங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன....
மதுரை : திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடுவில் பூட்டிய வீட்டில் நகை, பணம் திருடுபோன வழக்கை தாண்டிக்குடி காவல் துறையினர் ,விசாரித்து முடிக்க வேண்டும். அதை தமிழக உள்துறை...
திருவள்ளூர் : திருத்தணி, இந்திரா நகரைச் சேர்ந்தவர் நல்லதம்பி, (28), கூலித் தொழிலாளி. இவருக்கும், ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர் அடுத்த, தும்பூர் பகுதியைச் சேர்ந்த பவித்ரா, (20),...
திருவள்ளூர் : திருவள்ளூர் டவுன் காவல் துறையினர், நேற்று முன்தினம், திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் , ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சூதாட்டம் ஆடிய, சேலம் மாவட்டம்,...
திருவள்ளூர் : திருவள்ளூர் அரசு மருத்துவமனை வளாகத்தில், பொதுமக்கள் தங்கும் இடத்தில், நேற்று முன்தினம், (70), வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் இருந்தார். இதுகுறித்து, பெரியகுப்பம்...
சென்னை : சென்னை மாவட்டம், தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சரும், தமிழகத்தின் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான, அ.இ.அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர், மதிப்புக்குரிய திரு. எடப்பாடி, அவர்களை அவரது இல்லத்தில்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இன்று (25.05.2022) மனு கொடுக்க வந்த பொதுமக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன், அவர்கள் நேரடியாக சந்தித்து...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.