admin1

admin1

சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட,  22 மூட்டை அரிசி சிக்கியது

சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட, 22 மூட்டை அரிசி சிக்கியது

தர்மபுரி :  தர்மபுரி பகுதியில் இருந்து ரேஷன் அரிசியை, விற்பனைக்காக சிலர் வெளிமாநிலங்களுக்கு,  வாகனங்கள் மூலம் கடத்திச் செல்வதாக காவல் துறையினருக்கு,  ரகசிய தகவல் கிடைத்தது. தர்மபுரி...

பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை, மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம், வாலிபருக்கு அரிவாள் வெட்டு

செங்கல்பட்டு :   செங்கல்பட்டு மாவட்டம், மண்ணிவாக்கம் ராதாகிருஷ்ணன் தெருவை, சேர்ந்த தினேஷ் (32), இவருக்கும் மண்ணிவாக்கம்,  சுந்தர் நகர் பகுதியை சேர்ந்த, ஜான் என்பவருக்கும் கடந்த உள்ளாட்சி,...

கட்டுமான கடை, உரிமையாளர் தற்கொலை

சென்னை :  சென்னை, கொளத்தூர் தோட்டம் பெருமாள் கோயில்,  தெருவைச் சேர்ந்தவர் கந்தன் என்கின்ற மாரி (வயது 28), இவர் கொளத்தூர் அடுத்த தாதா குப்பம் பகுதியில்...

வாலிபர் தற்கொலை, காவல் துறையினர் தீவிர விசாரனை

இளம்பெண், தற்கொலை

சென்னை :  சென்னை கொடுங்கையூர், எழில்நகர், பி.பிளாக், 3-வது தெருவைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி (25),  இவர், திருமுடிவாக்கத்தில் கிரேன் என்ஜினீயராக, வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி...

திண்டுக்கல்லில் அதிவிரைவு, படையினரின் ஆய்வு

கொலை மிரட்டல் விடுத்து வீட்டை அபகரிக்க, முயற்சி 2 பேர் கைது

சென்னை :  சென்னை சிந்தாதிரிப்பேட்டை, கூவம் கிழக்கு சாலையில் வசிப்பவர் வசந்தி (25),  கடந்த 14-ந்தேதி வசந்தி வீட்டில் தனியாக இருந்தபோது, 2 நபர்கள் வீட்டுக்குள், புகுந்து...

கொடிவேரி பகுதியில் ஆற்றில் மூழ்கி,  கல்லூரி மாணவர் பலி்

பாறைக்குழியில் இளம்பெண், சிறுமி பலி

திருப்பூர் :  .திருப்பூர் வாவிபாளையம், பாலாஜி கார்டன் பகுதியை சேர்ந்தவர் அகிலேஷ், (5), மது, (3) மற்றும் ஈஸ்வரன் என்பவரது மகள், காவ்யா, (14),  ஆகியோருடன் நாதம்பாளையத்தில், ...

வாலிபர் தற்கொலை, காவல் துறையினர் தீவிர விசாரனை

கோவை சிறுமியர் மீட்பு

கோவை :  திருப்பூரை சேர்ந்த பெற்றோருக்கு (16), மற்றும் (14),  வயதுடைய இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் 12,ம் வகுப்பும், இளைய மகள் 10ம் வகுப்பும்...

நாமக்கல்லில் பேருந்து ஓட்டுநரை தாக்கிய வாலிபர் கைது

நிர்வாகி கொலை, கூலிப்படையினர் மூவர் கைது

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், உடுமலை ஏரிப்பாளையத்தைச் சேர்ந்த, அஸ்வின் மனைவி வளர்மதி, மற்றும் ரஞ்சித் மனைவி கவிதாவுக்கும், பணம் கொடுக்கல் வாங்கல், பிரச்னை இருந்தது. இந்நிலையில்,...

திண்டுக்கல்லில் அதிவிரைவு, படையினரின் ஆய்வு

காலியிடத்தில் பதுக்கிய ஜெலட்டின், பறிமுதல் இருவர் கைது

 புதுக்கோட்டை :  திருப்பூர் வெள்ளக்கோவிலைச் சேர்ந்தவர் மணிகண்டன் (42),  இவர் ஜெயமங்கலம் அருகே 10 சென்ட் காலி இடம் வாங்கியுள்ளார். அதில் பாறைகளைத் தகர்க்க, அனுமதியின்றியும், பாதுகாப்பு...

கோவையில் பரபரப்பு காவலரின் அதிரடி சோதனை

மதுரை கிரைம்ஸ் 24/05/2022

மதுரை :  பழங்காநத்தம் தண்டல்காரன்பட்டி, சூர்யா (18),  இவர் அலைபேசி வழிப்பறி வழக்கில், துணை ஆணையர் திரு. தங்கத்துரை,  தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தனர்.  அலைபேசி, டூவீலரை...

சிறுமிக்கு தொல்லை போக்சோவில், கடும் தண்டனை

அரிசியை கடத்திய, 3 பேர் கைது

மதுரை : வேடசந்துார் ரோட்டில், கே.அத்திக்கோம்பை பேருந்து நிறுத்தம்,  அருகில் மினி லாரி ஒன்றில் 35, மூடைகளில் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது. இதன் எடை 1.5...

கஞ்சா பறிமுதல் 6 பேர் கைது

குற்றச்செயலில் ஈடுபட்ட, நபர்களுக்கு சிறை தண்டனை

சென்னை :  நகரி அடுத்த, சத்திரவாடா பகுதியைச் சேர்ந்தவர்கள் முனுசாமி, (40), அவரது உறவினர் வனிதா, (35), இருவரும் சாராயம் விற்பதாக காவல் துறையினருக்கு, தகவல் கிடைத்தது....

பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை, மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

பெண் படுகொலை, காவல் துறையின் தீவிர வேட்டை

 சென்னை :  சித்துார் மாவட்டம், மதனப்பள்ளி அடுத்த, சத்தியசாய் காலனியைச் சேர்ந்த ராதாராணி, (28),  இவருக்கும், அனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நரசிம்மலு, (32), என்பவருக்கும், ஏழு ஆண்டுகளுக்கு...

வாலிபர் தற்கொலை, காவல் துறையினர் தீவிர விசாரனை

விபத்தில், வாலிபர் பலி

 திருவள்ளூர் :  கும்மிடிப்பூண்டி அருகே, கொண்டமாநல்லுார்,  கிராமத்தில் வசித்தவர் அஜித், (25), நண்பர் மனோஜ்குமார், (23),  நேற்று முன்தினம், இருவரும், 'யமஹா எப்இசட்' இருசக்கர வாகனத்தில், கும்மிடிப்பூண்டி...

பெரம்பலூரில் குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை தண்டனை

பாலியல் குற்றத்தில் சிறப்பாக துப்பு துலக்கிய, காவல்துறையினருக்கு பாராட்டு

 சென்னை :  கடந்த 2018ம் ஆண்டு, சென்னை பெருநகர காவல், புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில்,  வசித்த 11 வயது சிறுமியிடம், அப்பகுதியில் உள்ள இரும்பு கடையில் வேலை...

கொலை வழக்கில் தலைமறைவாக, இருந்தவர்  கைது

காவல்துறையினரின் தீவிர வேட்டையில், தலைமறைவான குற்றவாளி கைது

சென்னை :  சென்னை, புதுவண்ணாரப்பேட்டை  பகுதியில்  வசித்து வந்த குணசுந்தரி (28), என்பவருக்கு திருமணமாகி 7 வயது ஆண் குழந்தை உள்ள நிலையில், முதல் கணவர் இறந்து...

ஒழுக்கத்தில் சிறந்த, மாணவர்களுக்கு பரிசு தொகை

ஒழுக்கத்தில் சிறந்த, மாணவர்களுக்கு பரிசு தொகை

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம்,  செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில்,  18 ஆண்டுகளாக செயல்பட்டுவரும்,  மதர் தெரசா பள்ளியில்,  பயிலும் மாணவர்களில் ஒழுக்கத்தில் சிறந்த மாணவர்களாக 8 பேர்...

பறிமுதல் செய்யப்பட்ட, வாகனங்கள் ஏலம்

பறிமுதல் செய்யப்பட்ட, வாகனங்கள் ஏலம்

ஈரோடு :  ஈரோடு மாவட்டத்தில்,  மதுவிலக்கு வழக்குகளில் 8 நான்கு சக்கர வாகனம்,  மற்றும் 51 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 59 வாகனங்கள் பறிமுதல்,  செய்யப்பட்டு...

கொலை வழக்கில் தலைமறைவாக, இருந்தவர்  கைது

கொலை வழக்கில் தலைமறைவாக, இருந்தவர் கைது

தர்மபுரி :  தர்மபுரி பென்னாகரம், பென்னாகரம் அருகே கூசங்கொட்டாய் , பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். கோழி வியாபாரியான இவர் கடந்த 2012- ம் ஆண்டு நிலத்தகராறில்,  கொலை...

திண்டுக்கல்லில் அதிவிரைவு, படையினரின் ஆய்வு

2 வாலிபர்கள் பலி, வாகன ஓட்டுநர் கைது

செங்கல்பட்டு :   சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கம், காமராஜபுரம், பவநந்தியார் ,தெருவைச் சேர்ந்தவர் அய்யாமுத்து (22),  டிரைவரான இவர், தன்னுடைய நண்பரான, கீழ்கட்டளை காந்தி நகரைச் சேர்ந்த...

Page 30 of 97 1 29 30 31 97
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.