பேருந்து ஓட்டுனரை, தாக்கியவர் கைது!
சென்னை : ராயப்பேட்டை, வெஸ்ட்காட் சாலையில், நேற்று முன்தினம் மாலை, 'தடம் எண்: 5சி' மாநகர பேருந்து பயணியருடன் சென்றது.அப்போது, இரு சக்கர வாகனத்தில், வந்த வாலிபர்...
சென்னை : ராயப்பேட்டை, வெஸ்ட்காட் சாலையில், நேற்று முன்தினம் மாலை, 'தடம் எண்: 5சி' மாநகர பேருந்து பயணியருடன் சென்றது.அப்போது, இரு சக்கர வாகனத்தில், வந்த வாலிபர்...
திருப்பதி : திருப்பதியில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பதியில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதையொட்டி திருப்பதியில், உள்ள பேருந்து, ரெயில்...
ஆற்றங்கரை, குளக்கரை மற்றும் சாலையோரங்களில், தானாக வளரும் ஒரு மரம். இதற்கு ஆருகதம், நேரேடு, சுரபிபத்தினர் என்ற வேறு பெயர்கள் உண்டு. ஆங்கிலத்தில் ஜம்பலம், பிளாக்பிளம் என்பார்கள்....
செவ்வாழைப்பழம் : இரத்தம் அதிகரிக்க பயன்படுகிறது. பச்சை வாழைப்பழம் : குளிர்ச்சியை கொடுக்கும். ரஸ்தாளி வாழைப்பழம் : கண்ணீற்கும், கல்லீரல் வலுவுக்கும் நல்லது. பேயன் வாழைப்பழம் : ...
முருங்கையின் இலை, பூ, காய், விதை, வேர், பட்டை என அனைத்துமே மருத்துவத்திற்குப் பயன்படுகின்றன. முருங்கை கீரையில், வைட்டமின்கள் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி1, வைட்டமின்...
சிவப்பு அரிசி : சிவப்பு அரிசியில், அதிகமான புரதச்சத்து நிறைந்தது. புரதச்சத்து நிறைந்த இந்த அரிசியை சாப்பிடுவதன் மூலம் உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயு உடலின் அனைத்து...
திண்டுக்கல் : திண்டுக்கல் வத்தலக்குண்டு ரோடு வக்கம்பட்டி பகுதியில், பொதுமக்கள் திருவிழாவிற்கு இடையூறு செய்யும் நபர்களை கைது செய்ய கோரியும், உயர் நீதிமன்ற ஆணையை நிறைவேற்ற கோரியும்...
மதுரை : கரும்பாலை கிழக்கு தெருவை சேர்ந்த சிவா. இவருக்கும் பி.டி.காலனியை சேர்ந்த பழனிச்சாமி மகன் அருண்பாண்டிக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், அந்த பகுதியில்...
மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டியில், காளியம்மன்கோயில் திருவிழாவையொட்டி ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடைபெற்றது. இங்கு பாதுகாப்பிற்காக, வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் திரு. அண்ணாதுரை,...
மதுரை : காரியாபட்டியில், காவலர் குடும்பத்தினருக்கு குடும்பநல நிதி வழங்கும் நிகழ்ச்சி, நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை 2002 உதவும் உறவுகள் சார்பாக, பணியின்போது இறந்துபோன காவலர் குடும்பங்களுக்கு...
மதுரை : இந்திய ராணுவத்தில் , அக்னி பாத் திட்டத்தின் கீழ் ஆள் சேர்க்கும் ஒன்றிய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து...
மதுரை : மதுரை மாநகராட்சி ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில், உள்ள மாநகராட்சி வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை, மேயர் திருமதி. வ.இந்திராணி பொன்வசந்த், மாநக...
மதுரை : கொடைரோடு அருகே ராஜதானிகோட்டையை சேர்ந்தவர்கள் அன்பரசன் (26) ,மனோஜ் குமார் (26), டிராக்டர் ஓட்டுநர் ராஜ்குமார் (27), பெருமாள் (30). நால்வரும் மதுபோதையில், பகவதி...
ஈரோடு : ஈரோடு புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள கண்டிசாலை பகுதியை சேர்ந்தவர் பொங்கியான் (70), இவருடைய மகன் நாகராஜ். இன்னும் திருமணம் ஆகாதவர். பொங்கியானுக்கு ஒரு மகளும்...
கோவை : கோவை காந்திபுரம் 100 அடி ரோடு ஜி.பி.சிக்னல் அருகே எல்லன் என்ற தனியார் மருத்துவமனை உள்ளது. இதன் நிர்வாக இயக்குனரான ராமச்சந்திரன் (75), என்பவர்...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர், தாமரைக்குளம் அருகில், பீர்க்கன்காரணை காவல் துறையினர், நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில், ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில், ...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை மாதம் 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், நடைபெற உள்ளன....
சென்னை : சென்னை காவல் நிலைய எல்லைகள் மறுசீரமைப்பு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருவல்லிக்கேணி காவல் மாவட்டம், ராயப்பேட்டை சரகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த...
தூத்துக்குடி : தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்ற (2021-2022) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மாநிலத்திலேயே திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவியான துர்கா என்பவர்...
அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ் கான் அப்துல்லா, அவர்கள் உத்தரவின்படி அரியலூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற குட்கா மற்றும் புகையிலை பொருள் சோதனையில், ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.