Admin3

Admin3

சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு

சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர்,இ.கா.ப., அவர்கள் மேற்பார்வையில், திருவண்ணாமலை சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.M.பழனி அவர்களின் வழிக்காட்டுதலின்படி, சைபர் கிரைம்...

அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.சியாமளா தேவி., அவர்களின் உத்தரவின் (12.09.2025) நிம்மியம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு POCSO, குழந்தை திருமணம், இணையவழி குற்றம்,...

போக்குவரத்து பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்த எஸ்.பி

போக்குவரத்து பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்த எஸ்.பி

தூத்துக்குடி: தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பு பகுதியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (12.09.2025)...

வாராந்திர உடற்பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

வாராந்திர உடற்பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர உடற்பயிற்சியை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும்...

புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா

புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆத்தூர் ஊராட்சியில் புவனேஸ்வரி நகரில் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி உறுதி திட்டத்தின் கீழ்14 லட்ச ரூபாய் மதிப்பீட்டின்...

சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே குருவிளாம்பட்டி கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு, செல்லும் சாலை சுமார் 2...

கொலை வழக்கில் கைது

மிளகாய் பொடி தூவி நகை பறிப்பு மாணவன் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே பாகாநத்தத்தில் டீக்கடை நடத்துபவர் அய்யம்மாள்(87). இவர் அதிகாலை கடையை திறந்த போது மர்மநபர்கள் 2 பேர் மூதாட்டியின் கண்களில் மிளகாய்...

உதவி ஆய்வாளர் தலைமையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

உதவி ஆய்வாளர் தலைமையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.சியாமளா தேவி., அவர்களின் உத்தரவின் பேரில் (11.09.2025) SJHR சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி.ரூபி அவர்களின் தலைமையில் நிம்மியம்பட்டு அரசு...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

ஒடிசாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த நபர்கள் கைது

திருவாரூர்: திருவாரூர் புதிய பேரூந்து நிலையம் அருகில் திருவாரூர் நகர காவல் ஆய்வாளர் செல்வி. சந்தானமேரி மற்றும் காவலர்கள் சந்தேகத்திற்கு இடமான நபர்களை சோதனை செய்த போது...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

மது பாட்டில்கள் கடத்தி வந்த நபர் கைது

திருவாருர் : திருவாருர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் அரசு மது பாட்டில்களை விற்பனைக்காக கடத்தி...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

தென்காசி மாவட்டம், அய்யாபுரத்தில் கடந்த மாதம் செந்தில்முருகன் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அய்யாபுரம் காமராஜர் தெருவை சேர்ந்த மாணிக்கம் மகன் திருமலை குமார்...

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் உக்கிரன்கோட்டை பகுதியில் கடந்த 2018- ம் ஆண்டு, மகாராஜன் (40). என்பவர் அதே ஊரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்ற சின்னையாவை (42/18)....

மதுரை மாவட்டத்தில் பலத்த மழை

மதுரை மாவட்டத்தில் பலத்த மழை

மதுரை: மதுரை, உசிலம்பட்டி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்ததால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி...

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் (10.09.2025) தேதி வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்களின் தலைமையில்...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொது இடத்தில் ஏற்பட்ட பிரச்சினையில் ஆபாசமாக திட்டி கொலை முயற்சியில் ஈடுப்பட்ட வழக்கின் எதிரி - பரத் (28)....

பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்

பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த் அவர்களின் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்...

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல் : திண்டுக்கல் கொடைக்கானல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் விஸ்வலிங்கம் (எ) அனில்குமார் (50)....

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர் இ.கா.ப அவர்கள் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து புகார் மனுக்களை பெற்றும், ஏற்கனவே...

அரசு கல்லூரியில் வரலாற்றுத் துறையின் முப்பெரும் விழா

அரசு கல்லூரியில் வரலாற்றுத் துறையின் முப்பெரும் விழா

திருவள்ளூர்: பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரி (தன்னாட்சி]யில் வரலாற்று துறையின் முப்பெரும் விழா கல்லூரி முதல்வர் முனைவர் தில்லை நாயகி தலைமையில் நடைபெற்றது. துறைத்தலைவர் முனைவர். மாறவர்மன்...

பொதுமக்கள் இழந்த பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

பொதுமக்கள் இழந்த பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

திருவள்ளூர்:  ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இணைய வழி பண மோசடி மூலமாக பொதுமக்கள் இழந்த பணத்தை இன்று ஆவடி காவல் ஆணையரக இணைய வழி...

Page 1 of 330 1 2 330
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.