Admin3

Admin3

எஸ்.பி அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

எஸ்.பி அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (12.11.2025) தேதி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார்...

போக்குவரத்து சிக்னலை துவக்கி வைத்த எஸ்.பி

போக்குவரத்து சிக்னலை துவக்கி வைத்த எஸ்.பி

கடலூர்: கடலூர் போக்குவரத்து காவல்துறை சார்பில் கடலூர் மாநகரில், புதிதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னலை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள்...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது மத்தூர் கீழ் வீதி மாரியம்மன் கோயில் அருகில் லாட்டரி...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர் காவல் நிலைய சுற்று சுவர் மீது கடந்த (12.10.2025) அன்று பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து பொது ஒழுங்கு...

பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்

பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் (12.11.2024) அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம்...

வாகன திருட்டில் ஈடுபட்ட நான்கு நபர்கள் கைது

வாகன திருட்டில் ஈடுபட்ட நான்கு நபர்கள் கைது

திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் திருச்சி மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில் துறையூர்...

போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி : திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

தங்க கம்மலை பறித்து சென்ற மூன்று நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய பகுதியில் சரோஜா என்பவர் தனது நிலத்திற்கு போக வேண்டி (10.11.2025)ம் தேதி காலை சுமார் 06.10 மணிக்கு திருப்பதி...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு சிறை தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகேயுள்ள வடக்கு கழுவூரைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் மகன் முத்துக்குமார் (49). இவர், காடன்குளத்தில் உள்ள தனது நிலத்தில் விவசாயம் செய்து வந்த...

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் மனைவி உட்பட ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பொட்டல் காலனி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் வெற்றிவேல் (23). இவருக்கும், மன்னார்கோவில் வேம்படி தெருவைச் சேர்ந்த இசக்கி மகள்...

உரிமை கோரப்படாத வாகனங்களுக்கான பொது ஏல அறிவிப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 93 இருசக்கர மோட்டார் வாகனங்கள், 02 மூன்று சக்கர...

போக்குவரத்து காவலரை பாராட்டிய எஸ் பி

போக்குவரத்து காவலரை பாராட்டிய எஸ் பி

தூத்துக்குடி: கடந்த (07.11.2025) அன்று மாலை தூத்துக்குடி இரண்டாம் இரயில்வே கேட்டில் இரயில் இன்ஜின் வருவதற்காக கேட் போடப்பட்டிருந்தது. அப்போது இரயில் தண்டவாளத்தில் பசு மற்றும் அதன்...

ஊர்க்காவல் படை சேம நலநிதியினை வழங்கிய எஸ்.பி

ஊர்க்காவல் படை சேம நலநிதியினை வழங்கிய எஸ்.பி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வந்த சதீஷ்குமார் என்பவர் கடந்த (03.12.2024) அன்று உயிரிழந்தார். மேற்படி உயிரிழந்த ஊர்க்காவல் படை வீரரின் மனைவிக்கு ஊர்க்காவல்...

இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திடீர் ஆய்வு

இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திடீர் ஆய்வு

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஐமால், இ.கா.ப., அவர்கள் (10.11.2025) அன்று வாலாஜாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாலாஜா பேருந்து நிலையம் மற்றும் ஆற்காடு...

காவல் நிலைய ஆவணங்களை பார்வையிட்ட எஸ்.பி

காவல் நிலைய ஆவணங்களை பார்வையிட்ட எஸ்.பி

கடலூர்: கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் சிதம்பரம் நகர் காவல் நிலைய ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். புகார் மனுக்கள்...

மாவட்ட காவல்துறையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாவட்ட காவல்துறையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில் காவல்துறையினர் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு போதைப் பொருட்கள் பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள், சாலை...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்திய நபர்கள் கைது

திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், பேரளம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் மேற்கொண்ட சோதனையில் இருசக்கர வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட 150 கிலோ குட்கா பொருட்களை...

கொலை வழக்கில் கைது

இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட சிறுவர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதிகளில் தொடர்ச்சியாக இரு சக்கர வாகன திருட்டு சம்பவங்கள் நடைபெற்றது. தொடர்பாக திண்டுக்கல் நகர் தெற்கு, வடக்கு, மேற்கு ஆகிய காவல் நிலையங்களில்...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

மதுபானம் விற்பனை செய்த முதியவர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலாயுதம் தலைமையில் சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆத்துமேடு, டால்பின் லாட்ஜ்...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

கஞ்சாவுடன் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மேலப்பாளையம் தண்டல் லெப்பை தெருவில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த முகமது அலி மகன் சாகுல்...

Page 10 of 363 1 9 10 11 363
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.