Admin3

Admin3

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

கஞ்சாவுடன் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மேலப்பாளையம் தண்டல் லெப்பை தெருவில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த முகமது அலி மகன் சாகுல்...

காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு

காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு

திருநெல்வேலி: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 2ஆம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பு படை வீரர்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் (09.11.2025)...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு குண்டாஸ்

கன்னியாகுமரி : கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் திருவட்டார், குமரன் குடி பகுதியை சேர்ந்த ஜஸ்டின் என்பவரது மகன் சரத் (19). என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு...

மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி

மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு நடைபெறும் கடலூர் புனித அன்னாள் பெண்கள்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் ஓசூர் ராயக்கோட்டை ரோடு அசோக் மில்லர் அருகே போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த...

அருவாளால் தாக்கிய நபர் மீது வழக்கு பதிவு

சட்ட விரோதமாக M – Sand, ஜல்லி கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓசூர் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது மத்திகிரி பேருந்து நிறுத்தம் அருகில்...

மின்கம்பத்தில் கார் மோதி விபத்து

மின்கம்பத்தில் கார் மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல், செம்பட்டியை அடுத்த வீரசக்கம்பட்டி அருகே திண்டுக்கல்லில் இருந்து பெரியகுளம் நோக்கி சென்ற கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக இருந்த மின் கம்பத்தில் பயங்கரமாக...

வீட்டிற்கு தீ வைப்பு . 5 பேர் கைது

மதுபான விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மலைச்சாமி தலைமையிலான காவலர்கள் வடமதுரையை அடுத்த அய்யலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அய்யலூர் SK...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

வலைத்தளத்தில் ஆபாச பதிவேற்றம். பள்ளி நிர்வாகி கைது

திருநெல்வேலி:  திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே உள்ள வைராவிகிணறைச் சேர்ந்தவர் சுயம்பு(51). இவர் அங்குள்ள தனியார் பள்ளியின் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். இப்பள்ளி வைராவிகிணறு பத்திரகாளி அம்மன்...

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

குற்ற வழக்கு வாலிபர்களுக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், ராமையன்பட்டியைச் சேர்ந்த ராஜ் மகன் சுரேஷ்(24). யோசுவா மகன்...

மாநிலத்தில் வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மதுரை மாவட்டம் முதலிடம்

மாநிலத்தில் வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மதுரை மாவட்டம் முதலிடம்

மதுரை : மதுரை மாவட்ட காவல் துறை, மக்களின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளில் மாநிலத்திலேயே முன்னிலையில் இருந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது....

காவல்துறையினர், அமைச்சுப் பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கும் நிகழ்ச்சி

காவல்துறையினர், அமைச்சுப் பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கும் நிகழ்ச்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் திருமண மண்டபத்தில் இன்று (07.11.2025) தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்துறை தலைவர் திரு.ரூபேஷ் குமார்...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு. சிறுவன் உட்பட 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், சிறுமலை, அண்ணாநகரை சேர்ந்த சுரேஷ்(40). என்பவர் குடும்பத்துடன் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் நள்ளிரவு வீட்டிற்குள் பெட்ரோல் குண்டு வீசினர்....

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

தூத்துக்குடி: கடந்த (09.10.2025) அன்று புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான மேலவாகைகுளம் பகுதியைச் சேர்ந்த தர்மாகுட்டி மகன்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்ட விரோதமாக சூதாடிய 4 நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டி ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பன்னிஹள்ளி குட்டப்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

புகையிலை பொருட்கள் மற்றும் மதுபானம் கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

சட்ட விரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வட்டாட்சியர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு குந்தமாரணப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே வாகன...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2024 ஆம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று...

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கு குற்றவாளி மூவருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே கொங்கந்தான்பாறையில் கடந்த 2013 -ம் ஆண்டு இரு தரப்பினருக்கு இடையே, முன் விரோதம் காரணமாக வீரளபெருஞ்செல்வியை சேர்ந்த இசக்கிபாண்டி (23/13)....

வெண்கல பதக்கம் வென்ற காவல் உதவி ஆய்வாளர்

வெண்கல பதக்கம் வென்ற காவல் உதவி ஆய்வாளர்

கன்னியாகுமரி: 23 வது ஆசிய மாஸ்டர் தடகளப் போட்டி சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் உயரம் தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதல் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து...

Page 11 of 363 1 10 11 12 363
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.