கஞ்சாவுடன் வாலிபர் கைது
திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மேலப்பாளையம் தண்டல் லெப்பை தெருவில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த முகமது அலி மகன் சாகுல்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மேலப்பாளையம் தண்டல் லெப்பை தெருவில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த முகமது அலி மகன் சாகுல்...
திருநெல்வேலி: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 2ஆம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பு படை வீரர்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் (09.11.2025)...
கன்னியாகுமரி : கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் திருவட்டார், குமரன் குடி பகுதியை சேர்ந்த ஜஸ்டின் என்பவரது மகன் சரத் (19). என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு...
கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு நடைபெறும் கடலூர் புனித அன்னாள் பெண்கள்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் ஓசூர் ராயக்கோட்டை ரோடு அசோக் மில்லர் அருகே போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓசூர் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது மத்திகிரி பேருந்து நிறுத்தம் அருகில்...
திண்டுக்கல்: திண்டுக்கல், செம்பட்டியை அடுத்த வீரசக்கம்பட்டி அருகே திண்டுக்கல்லில் இருந்து பெரியகுளம் நோக்கி சென்ற கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக இருந்த மின் கம்பத்தில் பயங்கரமாக...
திண்டுக்கல் : திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மலைச்சாமி தலைமையிலான காவலர்கள் வடமதுரையை அடுத்த அய்யலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அய்யலூர் SK...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே உள்ள வைராவிகிணறைச் சேர்ந்தவர் சுயம்பு(51). இவர் அங்குள்ள தனியார் பள்ளியின் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். இப்பள்ளி வைராவிகிணறு பத்திரகாளி அம்மன்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், ராமையன்பட்டியைச் சேர்ந்த ராஜ் மகன் சுரேஷ்(24). யோசுவா மகன்...
மதுரை : மதுரை மாவட்ட காவல் துறை, மக்களின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளில் மாநிலத்திலேயே முன்னிலையில் இருந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது....
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் திருமண மண்டபத்தில் இன்று (07.11.2025) தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்துறை தலைவர் திரு.ரூபேஷ் குமார்...
திண்டுக்கல்: திண்டுக்கல், சிறுமலை, அண்ணாநகரை சேர்ந்த சுரேஷ்(40). என்பவர் குடும்பத்துடன் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் நள்ளிரவு வீட்டிற்குள் பெட்ரோல் குண்டு வீசினர்....
தூத்துக்குடி: கடந்த (09.10.2025) அன்று புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான மேலவாகைகுளம் பகுதியைச் சேர்ந்த தர்மாகுட்டி மகன்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டி ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பன்னிஹள்ளி குட்டப்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வட்டாட்சியர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு குந்தமாரணப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே வாகன...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2024 ஆம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே கொங்கந்தான்பாறையில் கடந்த 2013 -ம் ஆண்டு இரு தரப்பினருக்கு இடையே, முன் விரோதம் காரணமாக வீரளபெருஞ்செல்வியை சேர்ந்த இசக்கிபாண்டி (23/13)....
கன்னியாகுமரி: 23 வது ஆசிய மாஸ்டர் தடகளப் போட்டி சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் உயரம் தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதல் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.