போக்சோ குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2024 ஆம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2024 ஆம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே கொங்கந்தான்பாறையில் கடந்த 2013 -ம் ஆண்டு இரு தரப்பினருக்கு இடையே, முன் விரோதம் காரணமாக வீரளபெருஞ்செல்வியை சேர்ந்த இசக்கிபாண்டி (23/13)....
கன்னியாகுமரி: 23 வது ஆசிய மாஸ்டர் தடகளப் போட்டி சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் உயரம் தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதல் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து...
மதுரை: நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலை தேசிய நெடுஞ்சாலையில் பராமரிப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, வேகமாக வந்த லாரி மோதியதில் ஒருவர் படுகாயம் மற்றொருவர் லேசான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மதுரை...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே ராமநாயக்கன்பட்டியை சேர்ந்த பால் கறக்கும் தொழிலாளி ராமச்சந்திரன்(24). இவர் விருவீடு அருகே கணபதிபட்டியில் வசிக்கும் சந்திரன் மகள் ஆர்த்தி(21)....
கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின்பேரில் புதுச்சத்திரம் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் தீர்த்தனகிரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளிடம் போதை...
திண்டுக்கல்: திண்டுக்கல், சிறுமலை அண்ணாநகர் பகுதியில் நேற்று இரவு சுரேஷ் என்பவர் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட பரமக்குடி அருகே உள்ள தென்பொதுவக்குடி பகுதியில் ரமேஷ் என்பவரை கொலை செய்த குற்றவாளிகள் மீது பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு...
கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின்பேரில் சேத்தியாதோப்பு காவல் ஆய்வாளர் திரு. ஜெயசங்கர், உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் வளையமாதேவி வள்ளலார் மேல்நிலைப் பள்ளி...
கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பெயரில் பண்ருட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் பண்ருட்டி நகரில் பெருகிவரும்...
வேலூர்: வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆ மயில்வாகனம் இ.கா.ப அவர்களின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை மேற்கொண்டதில் (6-11- 2025) தேதி கடந்த 2016 -ம ஆண்டு வேலூர்...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகர் பாவேந்தர் சாலையில்நீதி வேண்டும்! ஜெய் பீம் கோசத்துடன் நீதி வெல்லும் என்று சமத்துவத் தலைவர்ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கொலை வழக்கு ஆவணங்களை உயர்நீதி...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 7 குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டு கைதாகாமல் தலைமறைவாக இருந்த கண்ணபிரான் @ கந்தசாமி திருச்சி மாவட்டம், ஜீயர்புரம்...
திருநெல்வேலி : கடந்த (25.09.2025) அன்று காவல்கிணறு அருகே அடையாளம் தெரியாத நபர் சாலையில் விட்டு சென்ற, ரூ.19,900/- பணம் கீழே கேட்பாரற்று கிடந்துள்ளது. அப்பணத்தை பணகுடியை...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்., இ.கா.ப, தலைமையில் (06.11.2025) அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில்,...
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் (05.11.2025) ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 14.00 மணி வரை தர்மபுரி மாவட்ட காவல்...
திருச்சி : திருச்சி மாவட்டம், கொள்ளிடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த கார் ஒன்றை சோதனை செய்ததில் காரில் விற்பனைக்காக...
மதுரை : மதுரை கப்பலூரில் இருந்து வேடசந்தூருக்கு 15ஆயிரம் லிட்டர் டீசல் மற்றும் 5 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் லோடினை ஏற்றிக்கொண்டு லாரி புறப்பட்டது. அந்த லாரியை...
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R. ஸ்டாலின் IPS அவர்கள் குற்றவாளி களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை வாங்கி தருவதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறார். கடந்த...
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை பத்திரிக்கை செய்தி (05.11.2025) இன்று நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .சு. செல்வகுமார் இ....
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.