Admin3

Admin3

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2024 ஆம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று...

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கு குற்றவாளி மூவருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே கொங்கந்தான்பாறையில் கடந்த 2013 -ம் ஆண்டு இரு தரப்பினருக்கு இடையே, முன் விரோதம் காரணமாக வீரளபெருஞ்செல்வியை சேர்ந்த இசக்கிபாண்டி (23/13)....

வெண்கல பதக்கம் வென்ற காவல் உதவி ஆய்வாளர்

வெண்கல பதக்கம் வென்ற காவல் உதவி ஆய்வாளர்

கன்னியாகுமரி: 23 வது ஆசிய மாஸ்டர் தடகளப் போட்டி சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் உயரம் தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதல் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து...

லாரி மோதிய விபத்து. போலீசார் விசாரணை

லாரி மோதிய விபத்து. போலீசார் விசாரணை

மதுரை: நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலை தேசிய நெடுஞ்சாலையில் பராமரிப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, வேகமாக வந்த லாரி மோதியதில் ஒருவர் படுகாயம் மற்றொருவர் லேசான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மதுரை...

கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட நபருக்கு குண்டாஸ்

வாலிபரை கொலை செய்த வழக்கில் தந்தை மற்றும் மகனுக்கு குண்டாஸ்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே ராமநாயக்கன்பட்டியை சேர்ந்த பால் கறக்கும் தொழிலாளி ராமச்சந்திரன்(24). இவர் விருவீடு அருகே கணபதிபட்டியில் வசிக்கும் சந்திரன் மகள் ஆர்த்தி(21)....

காவல் உதவி ஆய்வாளர் பள்ளியில் விழிப்புணர்வு

காவல் உதவி ஆய்வாளர் பள்ளியில் விழிப்புணர்வு

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின்பேரில் புதுச்சத்திரம் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் தீர்த்தனகிரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளிடம் போதை...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

திண்டுக்கல்: திண்டுக்கல், சிறுமலை அண்ணாநகர் பகுதியில் நேற்று இரவு சுரேஷ் என்பவர் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் நால்வருக்கு ஆயுள் தண்டனை

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட பரமக்குடி அருகே உள்ள தென்பொதுவக்குடி பகுதியில் ரமேஷ் என்பவரை கொலை செய்த குற்றவாளிகள் மீது பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு...

பெண்கள் வன்கொடுமை சம்பந்தமாக விழிப்புணர்வு

பெண்கள் வன்கொடுமை சம்பந்தமாக விழிப்புணர்வு

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின்பேரில் சேத்தியாதோப்பு காவல் ஆய்வாளர் திரு. ஜெயசங்கர், உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் வளையமாதேவி வள்ளலார் மேல்நிலைப் பள்ளி...

சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வு

கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பெயரில் பண்ருட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் பண்ருட்டி நகரில் பெருகிவரும்...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

ஆவண மோசடி வழக்கில் குற்றவாளிக்கு சிறை தண்டனை

வேலூர்: வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆ மயில்வாகனம் இ.கா.ப அவர்களின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை மேற்கொண்டதில் (6-11- 2025) தேதி கடந்த 2016 -ம ஆண்டு வேலூர்...

மாநில பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மாநில பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகர் பாவேந்தர் சாலையில்நீதி வேண்டும்! ஜெய் பீம் கோசத்துடன் நீதி வெல்லும் என்று சமத்துவத் தலைவர்ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கொலை வழக்கு ஆவணங்களை உயர்நீதி...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 7 குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டு கைதாகாமல் தலைமறைவாக இருந்த கண்ணபிரான் @ கந்தசாமி திருச்சி மாவட்டம், ஜீயர்புரம்...

நேர்மையாக பணத்தை ஒப்படைத்த நபருக்கு எஸ்.பி பாராட்டு

நேர்மையாக பணத்தை ஒப்படைத்த நபருக்கு எஸ்.பி பாராட்டு

திருநெல்வேலி :  கடந்த (25.09.2025) அன்று காவல்கிணறு அருகே அடையாளம் தெரியாத நபர் சாலையில் விட்டு சென்ற, ரூ.19,900/- பணம் கீழே கேட்பாரற்று கிடந்துள்ளது. அப்பணத்தை பணகுடியை...

எஸ். பி. தலைமையில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

எஸ். பி. தலைமையில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்., இ.கா.ப, தலைமையில் (06.11.2025) அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில்,...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

வாகன சோதனையில் 75 கிலோ குட்கா பறிமுதல்

திருச்சி : திருச்சி மாவட்டம், கொள்ளிடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த கார் ஒன்றை சோதனை செய்ததில் காரில் விற்பனைக்காக...

வாடிப்பட்டி அருகே பெட்ரோல் லாரி கவிழ்ந்து விபத்து

வாடிப்பட்டி அருகே பெட்ரோல் லாரி கவிழ்ந்து விபத்து

மதுரை : மதுரை கப்பலூரில் இருந்து வேடசந்தூருக்கு 15ஆயிரம் லிட்டர் டீசல் மற்றும் 5 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் லோடினை ஏற்றிக்கொண்டு லாரி புறப்பட்டது. அந்த லாரியை...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு கடுங்காவல் தண்டனை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R. ஸ்டாலின் IPS அவர்கள் குற்றவாளி களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை வாங்கி தருவதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறார். கடந்த...

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை பத்திரிக்கை செய்தி (05.11.2025) இன்று நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .சு. செல்வகுமார் இ....

Page 12 of 363 1 11 12 13 363
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.