Admin3

Admin3

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் (05.11.2025) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.V.சியாமளா தேவி., அவர்களின் தலைமையில் நடைபெற்றது....

கிராம மக்களுக்கு குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

கிராம மக்களுக்கு குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.V.சியாமளா தேவி., அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் திருமதி.சிவசௌந்தரவல்லி,இ.ஆ.ப., அவர்களின் முன்னிலையில் (05.11.2025) திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்

திருச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

திருச்சி: திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் (05.11.2025) நடைபெற்றது. பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்திருந்த...

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் மூன்று குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய பகுதியில் (28.07.2020) ஆம் தேதி கொலை செய்த வழக்கினை விசாரித்து வந்த கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற...

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்

தூத்துக்குடி : தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது....

ஆற்றில் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் மாயம்

ஆற்றில் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் மாயம்

மதுரை: மதுரை மாவட்டம், பரவை சத்தியமூர்த்தி நகர் சந்தன மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் ராஜா இவர் சொந்தமாக டாட்டா ஏசி வைத்து தொழில் செய்து...

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (05.11.2025) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.V.சியாமளா தேவி., அவர்களின் தலைமையில்...

கிரிக்கெட் வலை பயிற்சி அரங்கத்தை திறந்து வைத்த எஸ்.பி

கிரிக்கெட் வலை பயிற்சி அரங்கத்தை திறந்து வைத்த எஸ்.பி

தூத்துக்குடி : தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் முன்பாக உள்ள விளையாட்டு வளாகத்தில் காவல்துறை பாய்ஸ் அன்ட் கேர்ள்ஸ் கிளப்-ன் மாணவ மாணவிகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு பயன்படும்...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த நல்லதம்பி என்பவர் பேருந்து நிலையம் அருகே குறிஞ்சி லாட்ஜ் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த பெரியகோட்டை, பிள்ளமநாயக்கன்பட்டியை சேர்ந்த...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

சொத்தை சேதப்படுத்திய வழக்கில் குற்றவாளிக்கு சிறை

தூத்துக்குடி: கடந்த (13.09.2025) அன்று முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுச் சொத்தை சேதப்படுத்திய வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி வல்லநாடு பாறைக்காடு பகுதியைச் சேர்ந்த கணபதி...

சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

கடலூர் : கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பெயரில் பண்ருட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு....

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு

கடலூர்: திட்டக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. G. பார்த்திபன் அவர்கள், வேப்பூர் அரசு மேல்நிலை பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும்,...

போதைப் பொருட்கள் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

போதைப் பொருட்கள் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

கடலூர்: கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார், கருவேப்பிலங்குறிச்சி அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போக்குவரத்து...

CCTNS PORTAL மூலம் அடையாளம் காணப்பட்ட வழக்கு

மதுபானம் கடத்தி வந்த வாகனத்தை பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் பூனப்பள்ளி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை...

காவல்துறை தலைவர் வருடாந்திர ஆய்வு

காவல்துறை தலைவர் வருடாந்திர ஆய்வு

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில் இன்று (04.11.2025) திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு. K. ஜோஷி நிர்மல் குமார், இ.கா.ப., அவர்கள் வருடாந்திர...

சிங்கபெருமாள் கோவில் பகுதியில் புதிய காவல் நிலையம் திறப்பு

சிங்கபெருமாள் கோவில் பகுதியில் புதிய காவல் நிலையம் திறப்பு

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் சிங்க பெருமாள் கோவில் ஊராட்சியில் சிங்கபெருமாள் கோவில், திருத்தேரி, பாரேரி, விஞ்சியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள்,...

சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு நிதி உதவி

சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு நிதி உதவி

மதுரை: அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் அபிஷேக் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்திற்கு அகில இந்திய பார்வர்ட்...

காவல்துறையினரின் வாகன தணிக்கையை திடீர் ஆய்வு எஸ்.பி

காவல்துறையினரின் வாகன தணிக்கையை திடீர் ஆய்வு எஸ்.பி

தூத்துக்குடி : தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி விலக்கு பகுதியில் காவல்துறையினரின் வாகன தணிக்கையை (03.11.2025) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட்...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

பாண்டி மதுபாட்டில்கள் கடத்திய இருவர் கைது

திருவாரூர்:  நன்னிலம் உட்கோட்டம், பேரளம் பகுதியில் நன்னிலம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் மேற்கொண்ட சோதனையில் இருசக்கர வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட பாண்டிச்சேரி சாராய பாட்டில்கள் கடத்தி வந்த...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்திய நபர் கைது

திருவாரூர்: மன்னார்குடி உட்கோட்டம், வடுவூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் இருசக்கர வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட 6 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வந்த...

Page 13 of 363 1 12 13 14 363
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.