Admin3

Admin3

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது அருணபதி கூட்ரோடு அருகே மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

மதுபானம் விற்பனை செய்ய வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது கோழிச்சந்திரம் கிராமத்தில் எதிரியின் வீட்டின் அருகே வெளிமாநில மதுபானம் விற்பனை...

சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

அனுமதியின்றி ஜல்லி கற்கள் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புவியியல் மற்றும் சுரங்கதுறை அலுவலர் தலைமையில் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அஞ்செட்டி பேருந்து நிலையம்...

கலெக்டர் பாராட்டு பெற்ற Twins Ambulance Service வீரர்கள்

கலெக்டர் பாராட்டு பெற்ற Twins Ambulance Service வீரர்கள்

இராமநாதபுரம்: இராமநாதபுரம், நவம்பர் 3, 2025: இராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் அமுதா ராணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இரத்தம் கொடையாளர்கள் பாராட்டு நிகழ்ச்சியில்,...

தவறான சமூக வலை காணொளிக்கு மாவட்ட காவல்துறை விளக்கம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, நடுத்தெருவைச் சேர்ந்த, பட்டமுத்து என்பவரின் மகன்கள் பாலாஜி மற்றும் இசக்கியப்பன். சகோதரர்கள் இருவருக்கும் இடையே கடை நிர்வாகம் தொடர்பாக நீண்டநாள் பிரச்சனை...

கல்லறை திருநாள் வழிபாடு

கல்லறை திருநாள் வழிபாடு

மதுரை: உலகம் முழுவதும் உள்ள கிறஸ்துவ பொதுமக்கள் இறந்த தங்கள் முன்னோர்களின் கல்லறைகளில் நவம்பர் மாதம் 2ந்தேதி கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாள் அனுசரித்து அவர்களில் ஆன்மா...

காரில் கடத்தி வரப்பட்ட 851/2 கிலோ கஞ்சா பறிமுதல்

காரில் கடத்தி வரப்பட்ட 851/2 கிலோ கஞ்சா பறிமுதல்

திருச்சி : திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன சோதனையின்போது காவல்துறையினர் மறித்தும் நிற்காமல் சென்ற சந்தேகத்திற்கிடமான காரை மணப்பாறை போக்குவரத்து பிரிவு...

கும்பாபிஷேகம் பாதுகாப்பு பணியினை பார்வையிட்ட சரக துணைத் தலைவர்

கும்பாபிஷேகம் பாதுகாப்பு பணியினை பார்வையிட்ட சரக துணைத் தலைவர்

கடலூர் : சிதம்பரம் ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் பாதுகாப்பு பணியினை விழுப்புரம் சரக துணைத்தலைவர் திருமதி E.S. உமா IPS கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

மோப்ப நாய் ஆரா மூலம் 10 கிலோ புகையிலை பறிமுதல்

மோப்ப நாய் ஆரா மூலம் 10 கிலோ புகையிலை பறிமுதல்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்களின் உத்தரவின் பேரில் புகையிலைப் பொருட்களுக்கு எதிரான தீவிர சோதனையில் இராமநாதபுரம் இரயில் நிலையத்தில் மோப்ப நாய் "ஆரா"வின்...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

தலை மறைவு கொலை குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தில் கடந்த 2021 இல் ஒரு நபரை முன்விரோதம் காரணமாக மர்மகும்பல் ஒன்று வெட்டிக் கொலை செய்தது. இந்த வழக்கு தொடர்பாக இறுதி...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

கார் விபத்தில் பெண் காவல் ஆய்வாளர் படுகாயம்

திருநெல்வேலி: திருநெல்வேலி வி.எம்.சத்திரம் அருகில் (02.11.2025) ஞாயிறன்று காலை திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த ஒரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த...

பள்ளியில் மாணவ மாணவிகளிடம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

பள்ளியில் மாணவ மாணவிகளிடம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி கடம்பூர் காவல் நிலைய போலீசார் (01.11.2025) கடம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...

காவல்துறை சார்பாக விழிப்புணர்வு பேரணி

காவல்துறை சார்பாக விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, நாட்டிற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் காவல்துறை சார்பாக பேரணி...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

சட்டவிரோதமாக M – Sand கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கதுறை அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி வி.எம். சத்திரம், தெற்குத் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் இசக்கியப்பன் (19). இவர், அதே பகுதியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

சிறுவனை கார் ஓட்ட அனுமதித்த தந்தை கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி கொக்கிரகுளம் அருகே பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்கமான வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கார் ஒன்றை மறித்த போது கார் நிற்காமல்...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்.ஐந்து இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரக பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் காா்த்திகேயன் தலைமையிலான காவலர்கள் சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, செங்குளம்...

பணி பாராட்டு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

பணி பாராட்டு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து (31.10.2025) அன்று ஓய்வு பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் திரு.சா.காளமேகம், மற்றும் திருமதி.மு.மஞ்சுளாதேவி, ஆகியோரை சிவகங்கை...

வீட்டிற்கு தீ வைப்பு . 5 பேர் கைது

லேப்டாப் திருடிய நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், ஸ்கீம்ரோடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் பாலசரவணன், இவரது வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர் லேப்டாப்-ஐ திருடி சென்றார். இது தொடர்பாக நகர் வடக்கு...

பைக் திருட்டில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

பைக் திருட்டில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நாகர்கோவில் தக்கலை பகுதிகளில் பைக் திருட்டு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது . இப்புகார்கள் சம்பந்தமாக உடனடியாக...

Page 14 of 363 1 13 14 15 363
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.