மதுபானம் விற்பனை செய்த நபர் கைது
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது அருணபதி கூட்ரோடு அருகே மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது அருணபதி கூட்ரோடு அருகே மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது கோழிச்சந்திரம் கிராமத்தில் எதிரியின் வீட்டின் அருகே வெளிமாநில மதுபானம் விற்பனை...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புவியியல் மற்றும் சுரங்கதுறை அலுவலர் தலைமையில் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அஞ்செட்டி பேருந்து நிலையம்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம், நவம்பர் 3, 2025: இராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் அமுதா ராணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இரத்தம் கொடையாளர்கள் பாராட்டு நிகழ்ச்சியில்,...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, நடுத்தெருவைச் சேர்ந்த, பட்டமுத்து என்பவரின் மகன்கள் பாலாஜி மற்றும் இசக்கியப்பன். சகோதரர்கள் இருவருக்கும் இடையே கடை நிர்வாகம் தொடர்பாக நீண்டநாள் பிரச்சனை...
மதுரை: உலகம் முழுவதும் உள்ள கிறஸ்துவ பொதுமக்கள் இறந்த தங்கள் முன்னோர்களின் கல்லறைகளில் நவம்பர் மாதம் 2ந்தேதி கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாள் அனுசரித்து அவர்களில் ஆன்மா...
திருச்சி : திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன சோதனையின்போது காவல்துறையினர் மறித்தும் நிற்காமல் சென்ற சந்தேகத்திற்கிடமான காரை மணப்பாறை போக்குவரத்து பிரிவு...
கடலூர் : சிதம்பரம் ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் பாதுகாப்பு பணியினை விழுப்புரம் சரக துணைத்தலைவர் திருமதி E.S. உமா IPS கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்களின் உத்தரவின் பேரில் புகையிலைப் பொருட்களுக்கு எதிரான தீவிர சோதனையில் இராமநாதபுரம் இரயில் நிலையத்தில் மோப்ப நாய் "ஆரா"வின்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தில் கடந்த 2021 இல் ஒரு நபரை முன்விரோதம் காரணமாக மர்மகும்பல் ஒன்று வெட்டிக் கொலை செய்தது. இந்த வழக்கு தொடர்பாக இறுதி...
திருநெல்வேலி: திருநெல்வேலி வி.எம்.சத்திரம் அருகில் (02.11.2025) ஞாயிறன்று காலை திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த ஒரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி கடம்பூர் காவல் நிலைய போலீசார் (01.11.2025) கடம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, நாட்டிற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் காவல்துறை சார்பாக பேரணி...
கிருஷ்ணகிரி: ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கதுறை அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை...
திருநெல்வேலி: திருநெல்வேலி வி.எம். சத்திரம், தெற்குத் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் இசக்கியப்பன் (19). இவர், அதே பகுதியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை...
திருநெல்வேலி : திருநெல்வேலி கொக்கிரகுளம் அருகே பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்கமான வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கார் ஒன்றை மறித்த போது கார் நிற்காமல்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரக பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் காா்த்திகேயன் தலைமையிலான காவலர்கள் சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, செங்குளம்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து (31.10.2025) அன்று ஓய்வு பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் திரு.சா.காளமேகம், மற்றும் திருமதி.மு.மஞ்சுளாதேவி, ஆகியோரை சிவகங்கை...
திண்டுக்கல்: திண்டுக்கல், ஸ்கீம்ரோடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் பாலசரவணன், இவரது வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர் லேப்டாப்-ஐ திருடி சென்றார். இது தொடர்பாக நகர் வடக்கு...
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நாகர்கோவில் தக்கலை பகுதிகளில் பைக் திருட்டு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது . இப்புகார்கள் சம்பந்தமாக உடனடியாக...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.