எஸ்.பி தலைமையில் அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
திருச்சி: இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ஆம் தேதி "அரசியலமைப்பு தினம்" கொண்டாடப்படுகிறது. எனவே, ( 26.11.2025)-ந் தேதி திருச்சி மாவட்ட காவல்...
திருச்சி: இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ஆம் தேதி "அரசியலமைப்பு தினம்" கொண்டாடப்படுகிறது. எனவே, ( 26.11.2025)-ந் தேதி திருச்சி மாவட்ட காவல்...
திண்டுக்கல் : திண்டுக்கல் தாடிக்கொம்பு, சேர்ந்த வேல் என்பவர் தனது நண்பருடன் சரளப்பட்டி பிரிவு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த செட்டிநாயக்கன்பட்டி, பாலக்குட்டையை சேர்ந்த...
திருவாரூர்: பேரளம் பகுதியில், நன்னிலம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் மேற்கொண்ட வாகன தணிக்கையின் போது இருசக்கர வாகனத்தில் தடைசெய்யப்பட்ட பாண்டிச்சேரி மது பாட்டில்களை (72 லிட்டர்)...
திருவாரூர்: பிரதி வாரம் புதன்கிழமை தோறும், திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (26.11.2025) திருவாரூர் மாவட்ட காவல்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி காவல் சோதனை சாவடி அருகே ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் ரோந்து பணியில்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது ஓசஹள்ளி கிராமத்தில் உரிமம் இல்லாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில்...
தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் (26.11.2025) அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பகுதியில் வசித்து வந்த இசக்கி முத்து என்பவர் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் பணகுடி, வள்ளியூர் பகுதிகளில் உள்ள நபர்களிடம் ஜேசிபி, ஹிட்டாச்சி...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (26.11.2025) அன்று காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., தலைமையில், இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதில்:...
திண்டுக்கல்: திண்டுக்கல், வெள்ளோடு, நரசிங்கபுரம், மாதாமலை நகரில் கழிவுநீர் ஊற்றுவது தொடர்பாகவும், கொடுக்கல் வாங்கல் தொடர்பாகவும் ராஜ்குமார் மற்றும் அவரது உறவினர் சலேத்மேரி என்பவருக்கும் ஏற்பட்ட தகராறு...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே வசித்து வருபவர் சமூக சேவகர் முருகன்சாமி வயது (45). இவர் சிவப்பு தங்க ரத்தக் கொடையாளர் அமைப்பின் நிறுவனரும்...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட காட்டாங்குளத்தூர் திருவள்ளுவர் தெரு கன்னி கோவில் தெருவில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த சாலையில்...
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் உட்கோட்டம் உமராபாத் காவல் நிலையத்தை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.சியாமளா தேவி., அவர்கள் (25.11.2025) நேரில் பார்வையிட்டார். மேலும்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகே சங்குமால் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பஞ்சாட்சரம் என்ற ராஜா என்பவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து 1.2 கிலோ...
கடலூர்: கடலூர் மாவட்ட காவல் அலுவலகம் கூட்ட அரங்கில், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் தலைமையில், காவல் அதிகாரிகள் மற்றும்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் மண்டலமாணிக்கம் அருகேயுள்ள வலையபூக்குளம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முத்துப்பாண்டி என்பவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் (24.11.2025) அன்று இராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள்.
திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த அம்பாத்துரையை சேர்ந்தவர் சக்திவேல். இவர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இந்த நிலையில் இவரது மனைவி கனகவள்ளி வாங்கிய கடனுக்காக அவரது கணவன்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர் அவர்களின் குடும்ப உறுப்பினரின் மருத்துவச் சிகிச்சைக்கான மருத்துவ உதவித்தொகை ரூபாய் 1,37,436/-யை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில், கடலூர் சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பண்ருட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு முந்திரி...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.