Admin3

Admin3

எஸ்.பி தலைமையில் அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு

எஸ்.பி தலைமையில் அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு

திருச்சி: இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ஆம் தேதி "அரசியலமைப்பு தினம்" கொண்டாடப்படுகிறது. எனவே, ( 26.11.2025)-ந் தேதி திருச்சி மாவட்ட காவல்...

கொலை வழக்கில் கைது

பீர் பாட்டிலை காட்டி மிரட்டிய இளைஞர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் தாடிக்கொம்பு, சேர்ந்த வேல் என்பவர் தனது நண்பருடன் சரளப்பட்டி பிரிவு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த செட்டிநாயக்கன்பட்டி, பாலக்குட்டையை சேர்ந்த...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பாண்டி மது பாட்டில்கள் கடத்தி வந்த இருவர் கைது

திருவாரூர்:  பேரளம் பகுதியில், நன்னிலம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் மேற்கொண்ட வாகன தணிக்கையின் போது இருசக்கர வாகனத்தில் தடைசெய்யப்பட்ட பாண்டிச்சேரி மது பாட்டில்களை (72 லிட்டர்)...

எஸ்.பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

எஸ்.பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருவாரூர்: பிரதி வாரம் புதன்கிழமை தோறும், திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (26.11.2025) திருவாரூர் மாவட்ட காவல்...

வீட்டிற்கு தீ வைப்பு . 5 பேர் கைது

சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி காவல் சோதனை சாவடி அருகே ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் ரோந்து பணியில்...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

நாட்டு துப்பாக்கி வைத்திருந்த இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது ஓசஹள்ளி கிராமத்தில் உரிமம் இல்லாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில்...

பொதுமக்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

பொதுமக்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் (26.11.2025) அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம்...

CCTNS PORTAL மூலம் அடையாளம் காணப்பட்ட வழக்கு

பணகுடியில் ஆர்ப்பாட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு. காவல்துறை விளக்கம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பகுதியில் வசித்து வந்த இசக்கி முத்து என்பவர் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் பணகுடி, வள்ளியூர் பகுதிகளில் உள்ள நபர்களிடம் ஜேசிபி, ஹிட்டாச்சி...

இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (26.11.2025) அன்று காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., தலைமையில், இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதில்:...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொலை முயற்சி வழக்கில் பெண் உட்பட 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வெள்ளோடு, நரசிங்கபுரம், மாதாமலை நகரில் கழிவுநீர் ஊற்றுவது தொடர்பாகவும், கொடுக்கல் வாங்கல் தொடர்பாகவும் ராஜ்குமார் மற்றும் அவரது உறவினர் சலேத்மேரி என்பவருக்கும் ஏற்பட்ட தகராறு...

சமூக சேவரின் 45 ஆவது பிறந்தநாள் விழா

சமூக சேவரின் 45 ஆவது பிறந்தநாள் விழா

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே வசித்து வருபவர் சமூக சேவகர் முருகன்சாமி வயது (45). இவர் சிவப்பு தங்க ரத்தக் கொடையாளர் அமைப்பின் நிறுவனரும்...

நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட காட்டாங்குளத்தூர் திருவள்ளுவர் தெரு கன்னி கோவில் தெருவில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த சாலையில்...

உமராபாத் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

உமராபாத் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் உட்கோட்டம் உமராபாத் காவல் நிலையத்தை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.சியாமளா தேவி., அவர்கள் (25.11.2025) நேரில் பார்வையிட்டார். மேலும்...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

இராமேஸ்வரத்தில் 1.2 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகே சங்குமால் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பஞ்சாட்சரம் என்ற ராஜா என்பவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து 1.2 கிலோ...

எஸ்.பி தலைமையில் அரசு வழக்கறிஞர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்

எஸ்.பி தலைமையில் அரசு வழக்கறிஞர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் அலுவலகம் கூட்ட அரங்கில், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் தலைமையில், காவல் அதிகாரிகள் மற்றும்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா விற்பனை செய்தவர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் மண்டலமாணிக்கம் அருகேயுள்ள வலையபூக்குளம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முத்துப்பாண்டி என்பவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல்...

மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் (24.11.2025) அன்று இராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள்.

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த அம்பாத்துரையை சேர்ந்தவர் சக்திவேல். இவர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இந்த நிலையில் இவரது மனைவி கனகவள்ளி வாங்கிய கடனுக்காக அவரது கணவன்...

பெண் காவலருக்கு மருத்துவ உதவித்தொகை வழங்கிய எஸ்.பி

பெண் காவலருக்கு மருத்துவ உதவித்தொகை வழங்கிய எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர் அவர்களின் குடும்ப உறுப்பினரின் மருத்துவச் சிகிச்சைக்கான மருத்துவ உதவித்தொகை ரூபாய் 1,37,436/-யை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

சைபர் குற்றங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

சைபர் குற்றங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில், கடலூர் சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பண்ருட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு முந்திரி...

Page 3 of 362 1 2 3 4 362
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.