7 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 7 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது இந்த ஆண்டு இதுவரை...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 7 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது இந்த ஆண்டு இதுவரை...
மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டத்தில், காவல்துணை கண்காணிப்பாளர் திரு.ஆர்லியஸ் ரெபோனி அவர்கள் தலைமையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி. பொன்னிருளு அவர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோர்கள்...
சென்னை: 2019ம் ஆண்டு 3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000/-அபராதம் - போக்சோ சிறப்பு...
மதுரை: மதுரை மாவட்டம் உத்தப்பநாயக்கனூர் நடுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் 28, கூலித்தொழிலாளி. கடந்த 2017-ம் ஆண்டில் இவர் 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்....
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். மருத்துவராக பணிபுரியும் இவருக்கு வங்கி கணக்குடன் PAN கார்டை இணைக்குமாறு குறுஞ்செய்தி வந்துள்ளது. குறுஞ்செய்தியில் உள்ள Link...
தருமபுரி: தருமபுரி மாவட்டம் மொரப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.வசந்தா அவர்கள் தலைமையில் போலீசார் மொரப்பூர் , அபியம்பட்டி, சிந்தல்பாடி பகுதியில் ரோந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்....
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய பகுதியில் பெரியகுதிபாலா கிராமத்தில் சூளகிரி போலீஸார் சட்டம் & ஒழுங்கு சம்பந்தமாக ரோந்து அலுவலில் இருந்த போது அப்பகுதியில்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வெளி மாநில மதுபானம் கடத்தி வந்த வழக்கில் குற்றவாளியை கைது செய்து சேலம் மத்திய சிறையில்...
திருநெல்வேலி: கன்னியாகுமரி மாவட்டம், புத்தளம் போஸ்ட், அம்பலபதி, வீரபாகுபதி சுனாமி காலனியை சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகன் கிளட்சன் ராஜ் 31. என்பவர் சிறுமியிடம் தவறாக நடந்து...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட இரயில்வே கேட் பகுதியில் 31.10.2022-ம் தேதி உதவி ஆய்வாளர் திரு.கணேசன் அவர்கள், தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு...
திருநெல்வேலி: கடந்த 2021 -ம் ஆண்டு வைராவிகிணறு பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ் 28. என்பவர் இரண்டு சிறுமிகளிடம் தவறாக நடந்துள்ளார். இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர்கள் வள்ளியூர் அனைத்து...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் டீ.சவேரியார்புரம் பகுதியை சேர்ந்த ஜேசுராஜ் மகன் அந்தோணி ஆல்வின் 32. என்பவர் நேற்று 31.10.2022 தனது வீட்டின் முன்பு அவரது இருசக்கர வாகனத்தை...
தூத்துக்குடி: திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் திரு. பிரவேஷ் குமார் இ.கா.ப அவர்கள் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 61 தலைமை காவலர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்...
சென்னை: கோயம்புத்தூர் மாநகரில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பான புலன் விசாரணை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட கோயம்புத்தூர் மாநகர காவல்துறையினரின் நற்செயலைப் பாராட்டி அவர்களை...
கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. சக்திகணேசன் IPS அவர்களின் அறிவுரையின்பேரில் இணையவழி குற்றபிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா அவர்கள் கடலூர் புனித...
பெரம்பலூர்: திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திரு.சந்தோஷ்குமார் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சரவண சுந்தர் இ.கா.ப...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி மேற்கு, எட்டையாபுரம், எப்போதும்வென்றான் மற்றும் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்...
இராணிபேட்டை: இராணிபேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் திருமதி.தீபா சத்தியன் இ.கா.ப. அவர்களின் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் மற்றும் ஊழலுக்கு எதிரான...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr.திருமதி.M.ஆர்த்தி இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலர்கள் மற்றும் காவல்...
குமரி: கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை காவல் நிலைய எல்ககைக்குட்பட்ட விரிவிளை பகுதியை சேர்ந்த உஷா என்பவரது பூட்டியிருந்த வீட்டில் 26.10.2022 அன்று மர்ம நபர்கள் தங்க நகைகளை...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.