Admin3

Admin3

எஸ்.பி அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாம்

எஸ்.பி அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று உடனுக்குடன்...

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

திருச்சி: திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் (19.11.2025) நடைபெற்றது. பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்திருந்த...

புதியதாக அமைக்கப்பட்ட நீதிமன்ற வளாக திறப்பு விழா

புதியதாக அமைக்கப்பட்ட நீதிமன்ற வளாக திறப்பு விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தாலுக்காவில் புதிதாக அமையப்பெற்ற மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாக திறப்பு விழா காணொளி வாயிலாக திண்டுக்கல்...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

குறைதீர்க்கும் மனு கூட்டத்திற்கு வந்த மோசடியாளர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் (19.11.2025) நடைபெற்ற குறைதீர்க்கும் மனு கூட்டத்தில் தூத்துக்குடியை சேர்ந்த ஒரு பெண் ஒருவர் கரூரை சேர்ந்த ஒரு நபருடன் வந்து...

20 நிமிடத்தில் வாகனத்தை வெளியேற்றி போக்குவரத்தை சீரமைத்த போலீசார்

20 நிமிடத்தில் வாகனத்தை வெளியேற்றி போக்குவரத்தை சீரமைத்த போலீசார்

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தற்போது அய்யப்ப பக்தர்கள் சீசன் காலம் நடைபெற்று வருகிறது . இதனால் நாள்தோறும் காலை முதல் இரவு வரை ஏராளமான...

சமூக நீதி சம்பந்தமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம்

சமூக நீதி சம்பந்தமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம்

கடலூர் : கடலூர் மாவட்ட காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் ஆய்வாளர் திரு. செபஸ்டின் அவர்கள் தலைமையில் ரெட்டிச்சாவடி காவல் சரகம்...

எஸ்.பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

எஸ்.பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருவாரூர்: பிரதி வாரம் புதன்கிழமை தோறும், திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (19.11.2025) திருவாரூர் மாவட்ட காவல்...

2 வயது பெண் குழந்தையை கடத்திய 5 பேர் கைது

2 வயது பெண் குழந்தையை கடத்திய 5 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனியை சேர்ந்த பாண்டியராஜன் மனைவி மஞ்சுளா(25). இவர் கணவரைப் பிரிந்து தனது (2). வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில்...

லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது

லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நத்தம் பகுதிகளில் தீவிர...

தெருக்கூத்து கலைஞர் வெட்டிப் படுகொலை ஒருவர் கைது

புகையிலை, மற்றும் கஞ்சா கடத்திய ஐந்து நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர், அருணாசலம் தலைமையிலான காவலர்கள் சாந்தி நகர் பகுதியில் வாகனத் தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த காரில் சுமார் 24...

குற்ற செயல்களில் ஈடுபட்ட இருவருக்கு குண்டாஸ்

குற்ற செயல்களில் ஈடுபட்ட இருவருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் குற்ற செயல்களில் ஈடுபட்ட முன்னீர்பள்ளம், தெருவையை சேர்ந்த தளவாய் என்ற முருகன் மகன் முத்து(24). செல்லகண்ணு...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு குண்டாஸ்

தூத்துக்குடி: (18.10.2025) அன்று தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் மகன்...

மருதூர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

மருதூர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் மருதூர் காவல் நிலையத்தில் பதிவேடுகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். சிதம்பரம் உட்கோட்ட துணை...

காவல் வாகனங்களை ஆய்வு மேற்கொண்ட டி.எஸ்.பி

காவல் வாகனங்களை ஆய்வு மேற்கொண்ட டி.எஸ்.பி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகம் அருகே உள்ள வளாகத்தில் காவல் வாகனங்களை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் அறிவுறுத்தலின்படி ஆயுதப்படை...

பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி பற்றி சிறப்பு முகாம்

பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி பற்றி சிறப்பு முகாம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட மகளிர் நாட்டுப்புற கலைஞர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தடுப்பதற்கான பயிற்சி பற்றிய விழிப்புணர்வு முகாம் திண்டுக்கல் நகர் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இம்முககாமில்...

போக்குவரத்து காவலரை பாராட்டிய பொதுமக்கள்

போக்குவரத்து காவலரை பாராட்டிய பொதுமக்கள்

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் வந்து கொண்டிருந்த லாரி திடீரென்று பழுதாகி நடுவழியில் நின்றுவிட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக மீட்பு...

பொதுமக்களுக்கு விபத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு

பொதுமக்களுக்கு விபத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களின் உத்தரவின் படி, நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பு திரு. சிவசங்கரன்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், ரவுண்ட் ரோடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது பைக்கை மர்ம நபர் திருடி சென்றது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு...

கஞ்சா குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

மதுரை: மதுரை மாவட்டம் (27.11.2025) ம் தேதி வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு மதுரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் கஞ்சா குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டு கைப்பற்றப்பட்ட 17...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

சுமை ஆட்டோ திருடிய வழக்கில் இருவர் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கோட்டைகருங்குளத்தைச் சேர்ந்தவர் ராஜன் மகன் கணேஷ் நவீன்(21). இவர், கூடங்குளம் அருகே உள்ள தாமஸ்மண்டபம் பகுதியில் பழைய இரும்பு...

Page 6 of 363 1 5 6 7 363
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.