Admin3

Admin3

அமைச்சுப் பணி நிர்வாக அதிகாரிக்கு பதவி உயர்வு

அமைச்சுப் பணி நிர்வாக அதிகாரிக்கு பதவி உயர்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக அமைச்சுப் பணி நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த திரு. ராமசுப்பிரமணிய பெருமாள் அவர்கள் கோயம்புத்தூர் சரக காவல் அலுவலகத்திற்கு...

CCTNS PORTAL மூலம் அடையாளம் காணப்பட்ட வழக்கு

சட்ட விரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம்  தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கதுறை அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

புகையிலை பொருட்கள் கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி காவல் சோதனைச் சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக பையுடன் வந்த...

மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சோதனை

மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சோதனை

திருநெல்வேலி: தலைநகர் டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில், பாதுகாப்பை பலப்படுத்த திருநெல்வேலி மாவட்ட...

மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது....

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

கஞ்சா வழக்கில் தந்தை மகன் இருவர் கைது

திண்டுக்கல்: பழனி திண்டுக்கல் சாலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய...

ஆண் சடலம்

கிராம உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டையில் கிராம உதவியாளராக பணியாற்றி வந்தவர் சக்திவேல்(44). இவருக்கு மது பழக்கம் இருந்ததால் கணவன் மனைவி இடையே...

கீரப்பாக்கம் ஊராட்சியில் பொதுமக்கள் மாபெரும் கையெழுத்து பிரச்சாரம்

கீரப்பாக்கம் ஊராட்சியில் பொதுமக்கள் மாபெரும் கையெழுத்து பிரச்சாரம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட 6 மற்றும் 7-வது வார்டில் 300க்கும் மேற்பட ஆதிதிராவிடர் குடும்பத்தினர் கடந்த 5...

பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை

பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி 6வது வார்டு தாதப்ப நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வடிகால் அங்குள்ள மயான சாலை...

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (12.11.2025) அன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்து திருநெல்வேலி மாவட்ட காவல்...

குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு குண்டாஸ்

தூத்துக்குடி: கடந்த (13.10.2025) அன்று தூத்துக்குடி மதுவிலக்கு காவல் நிலைய கஞ்சா எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான திருநெல்வேலி மாவட்டம் முனஞ்சிப்பட்டி...

எஸ்.பி அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

எஸ்.பி அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (12.11.2025) தேதி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார்...

போக்குவரத்து சிக்னலை துவக்கி வைத்த எஸ்.பி

போக்குவரத்து சிக்னலை துவக்கி வைத்த எஸ்.பி

கடலூர்: கடலூர் போக்குவரத்து காவல்துறை சார்பில் கடலூர் மாநகரில், புதிதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னலை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள்...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது மத்தூர் கீழ் வீதி மாரியம்மன் கோயில் அருகில் லாட்டரி...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர் காவல் நிலைய சுற்று சுவர் மீது கடந்த (12.10.2025) அன்று பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து பொது ஒழுங்கு...

பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்

பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் (12.11.2024) அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம்...

வாகன திருட்டில் ஈடுபட்ட நான்கு நபர்கள் கைது

வாகன திருட்டில் ஈடுபட்ட நான்கு நபர்கள் கைது

திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் திருச்சி மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில் துறையூர்...

போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி : திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

தங்க கம்மலை பறித்து சென்ற மூன்று நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய பகுதியில் சரோஜா என்பவர் தனது நிலத்திற்கு போக வேண்டி (10.11.2025)ம் தேதி காலை சுமார் 06.10 மணிக்கு திருப்பதி...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு சிறை தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகேயுள்ள வடக்கு கழுவூரைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் மகன் முத்துக்குமார் (49). இவர், காடன்குளத்தில் உள்ள தனது நிலத்தில் விவசாயம் செய்து வந்த...

Page 9 of 363 1 8 9 10 363
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.