Admin5

Admin5

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அதிரடி

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அதிரடி

தென்காசி: தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குத்தபாஞ்சான், தாழையூத்து மற்றும் ராம்நகர் பகுதிகளில் பேட்டரிகள், மின் வயர்கள், நீர்மூழ்கி மோட்டார்கள் மற்றும் ஆடுகள் என...

பாதுகாப்பு பணியை முன்னிட்டு கொடி அணிவகுப்பு

பாதுகாப்பு பணியை முன்னிட்டு கொடி அணிவகுப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல்-2024 பாதுகாப்பு பணியை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இன்று (28.03.2024) மாவட்ட...

பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து இன்று 31.03.2024-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள சார்பு ஆய்வாளர் திரு.தமிழ்செல்வம், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் திரு.மரியதாஸ், திரு.காளீஸ்வரன்...

சட்டவிரோதமாக சூதாடிய நான்கு நபர்கள் கைது

சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஐந்து இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமமூர்த்தி நகர் தர்கா அருகில் சட்டவிரோதமாக சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற...

டாஸ்மாக் கடையில் கொள்ளை 3 பேர் கைது

வெளிமாநில மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் பூனப்பள்ளி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்த போது அவ்வழியாக வந்த பேருந்தை...

காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான கலந்தாய்வு கூட்டம்

காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர்: 2024 - பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, தேர்தல் பணிக்கு தனியார் வாகனங்கள் ஈடுபடுத்துவது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri).,...

சிறுமியை வன்புணர்வு செய்தவருக்கு 20 வருட சிறைத்தண்டனை

பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

தருமபுரி: தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் பூச்செட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்த கணேசன் 55, ரேஷன் கடை ஊழியர். கடந்த 2021 ஜனவரி 3-ம் தேதி அதே பகுதியை...

தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு ஒத்திகை

தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு ஒத்திகை

தஞ்சை: தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி பட்டுக்கோட்டை உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் அதிராம்பட்டினம் காவல் நிலைய பகுதியில் பாராளுமன்ற தேர்தலை...

டாஸ்மாக் கடையில் கொள்ளை 3 பேர் கைது

நகை திருடிய வாலிபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுமூங்கம்பட்டி கிராமத்தில் அருந்ததீயர் காலனியில் மாரியப்பன் என்பவர் குடியிருந்து வருவதாகவும் 25.03.2024 ஆம் தேதி இரவு வீட்டின்...

சட்டவிரோதமாக மண் கடத்திய இரண்டு வாகனம் பறிமுதல்

சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புவியியல் மற்றும் சுரங்கதுறை அலுவலர் அவர்கள் தலைமையில் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை...

வாலிபருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

வாலிபருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

திருச்சி: திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.N.காமினி, இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகரத்தில் திருட்டு மற்றும் வழிப்பறி குற்ற வழக்குகளில் ஈடுப்பட்ட குற்றவாளிகள் மீது பதிவு செய்யப்பட்டு...

தேர்தலை முன்னிட்டு கொடி அணிவகுப்பு பேரணி

தேர்தலை முன்னிட்டு கொடி அணிவகுப்பு பேரணி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் 2024-நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் செங்கல்பட்டு நகர காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொடி அணிவகுப்பு...

சிறுமியை வன்புணர்வு செய்தவருக்கு 20 வருட சிறைத்தண்டனை

குற்றவாளிகள் இரண்டு நபருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட இ.சி.ஆர் ரோடு பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு சந்திரசேகரன் 55. என்ற நபர் இரவு...

பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

திருச்சி: திருச்சி மாநகரில் கடந்த 11.08.2019-ந்தேதி ஏர்போர்ட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காந்திநகர் மெயின்ரோட்டில் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துகிடப்பதாக அவரது கணவர் கொடுத்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு...

பதற்றமான வாக்குச்சாவடிகளை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

பதற்றமான வாக்குச்சாவடிகளை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திருவாரூர்: 2024 - பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, திருத்துறைப்பூண்டி மற்றும் மன்னார்குடி சட்டமன்ற தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட முத்துப்பேட்டை, தலையாமங்கலம், கோட்டூர்...

4- வடமாநிலத்தவர் உட்பட 5 பேரை அதிரடியாக கைது செய்த தனிப்படையினர்

4- வடமாநிலத்தவர் உட்பட 5 பேரை அதிரடியாக கைது செய்த தனிப்படையினர்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி, எரவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 1.5-இலட்சம் மதிப்பிலான செல்போன்...

கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கொடி அணிவகுப்பு

கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கொடி அணிவகுப்பு

தேனி: தேனி மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு மக்கள் எவ்வித அச்சமுமின்றி, சுதந்திரமாக வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் தேனி மாவட்ட ஆட்சித்...

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 25 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிரிக்கை

சாராயம் விற்றவர் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் துறையினர் நடத்திய சாராய வேட்டையில் பெரம்பூர் மந்தை அருகில் சட்டவிரோதமாக பாண்டி சாராயம் விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு...

காவல் ஆய்வாளரின் மனிதாபிமானமிக்க செயலை பாராட்டிய பொதுமக்கள்

காவல் ஆய்வாளரின் மனிதாபிமானமிக்க செயலை பாராட்டிய பொதுமக்கள்

தென்காசி: தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் ஆய்வாளர் திரு. செந்தில்மாறன் அவர்கள் ஆலங்குளத்தில் இன்று (26.03.2024) பாதுகாப்பு பணியை முடித்துவிட்டு மீண்டும் ஊத்துமலை காவல் நிலையத்திற்கு சென்று...

Page 23 of 243 1 22 23 24 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.