மதுபான பாட்டில்கள்பறிமுதல், ஒருவர் கைது
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் ஆனைக்காரன் சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலக்குடி கிராமத்தில் காவல் துறையினர் நடத்திய சாராய வேட்டையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 2350 கடத்தல்...
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் ஆனைக்காரன் சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலக்குடி கிராமத்தில் காவல் துறையினர் நடத்திய சாராய வேட்டையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 2350 கடத்தல்...
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை சுமார் 10.40 மணியளவில் வான்வெளியில் அதிக அளவிலான சத்தம் ஏற்பட்டது. அப்போது சிறிய அதிர்வு உணரப்பட்டது. இது தொடர்பாக பொது...
குமரி: திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த செல்வம் - தீபா தம்பதியினர் குடும்பத்துடன் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்த நிலையில், நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் போது தனது...
மதுரை: மதுரை மாநகர் கோசாகுளம் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி தாய் உயிரிழந்த நிலையில், தந்தையும் வேறு திருமணம் செய்ததால் சிறுமி மற்றும் அவரது அண்ணான்...
திண்டுக்கல்: திண்டுக்கல் சவேரியார் பாளையம் அருகே உள்ள CKCM-காலனி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீராகௌதம் என்பவர் வெட்டி படுகொலை செய்தது தொடர்பாக நகரத்திற்கு காவல் நிலையத்தில் வழக்கு...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் முப்பிலிவெட்டி பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ் மனைவி சண்முகலட்சுமி 33. என்பவரிடம் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பாரதி நகரைச் சேர்ந்த ஜெயபால் மகன்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர் இ-மெயில் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியதை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் திரு....
தருமபுரி: தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மாரண்டஹள்ளி போலீசார் 21.03.2024 அன்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.சிலம்பரசன்., அவர்களின் உத்தரவின்படி, மாவட்ட காவல்துறையினர் தங்கள் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய இடங்கள் வழியாக சென்று பொதுமக்களை நேரில்...
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, கஞ்சா, கள்ளச்சாராய கடத்தல் மற்றும் விற்பனை ஆகியவை தொடர்பான வழக்குகள் மீது தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில்...
தூத்துக்குடி: ஆயுதப்படை போலீசாரின் கவாத்து பயிற்சி இன்று காலை தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய வளாக மைதானத்தில் நடைபெற்றது. மேற்படி போலீசாரின் உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
தேனி: தேனி மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு மக்கள் எவ்வித அச்சமுமின்றி, சுதந்திரமாக வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு உட்கோட்டத்தில் உதவி காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு ஒத்திகை மற்றும் கும்பகோணம் உட்கோட்டத்தில் துணைக்காவல்...
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்களின் அறிவுரையயின் படி திரு.தியாகராஜன் உதவிஆய்வாளர்(CCPS)அவர்களின் தலைமையிலான காவலர்கள் மேல்விஷாரம் M.M.E.S மகளிர்...
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்களின் தலைமையில் தேர்தல் குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் அலுவலக...
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட காவல் துறையினர் நடத்திய சாராய வேட்டையில் பெரம்பூர் காவல் சரக மங்கைநல்லூர் கிராமத்தில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்ததுடன்...
திண்டுக்கல்: பழநி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் இதையடுத்து ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு. தூய மணி வெள்ளைச்சாமி, ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு....
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி, திருவிடைமருதூர் சோழபுரம் அய்யாநல்லூர் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக விற்பனைக்காக வைத்திருந்த தடைசெய்யப்பட்ட 583.55 கிலோ போதைப்...
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், பிரச்சனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே சாட்டான்குப்பம் பகுதியில் கடலில் இளைஞர்கள் சிலர் குளித்து கொண்டிருந்தனர். அப்போது சின்ன மாத்தூரை சேர்ந்த கல்லூரி மாணவர் யோகேஷ் கடல் அலையில் சிக்கி...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.