24X7 என்ற சுழற்சி முறையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை
கள்ளக்குறிச்சி: தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் ஆய்வாளர்...
கள்ளக்குறிச்சி: தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் ஆய்வாளர்...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே தளவாய்புரம் புத்தூர் விளக்கு பகுதியில் தேர்தல் பறக்கும் படை தேர்தல் அதிகாரி திருமதி. ஆண்டாள் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர்...
மதுரை: மதுரை சோழவந்தான் தேர்தல் பறக்கும் படை அதிகாரி திரு. தினேஷ் குமார் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் திரு. கண்ணன் ஏட்டுகள் திரு. பூமா ஆறுமுகம் ஆகியோர்...
மதுரை: மதுரை சோழவந்தானில் உள்ள தனியார் மகாலில் அதிமுக தேனி பாராளுமன்ற வேட்பாளர் நாராயணசாமியை அறிமுகப்படுத்தும் கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு, வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர்...
மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவல் நிலைய சரகம், திருவிழந்தூர், ஆஞ்சநேயர் கோவில் அருகே 20.03.2024ம் தேதி இரவு மயிலாடுதுறை கலைஞர் காலணியை சேர்ந்த 1.அஜித்குமார் 26, மற்றும் 2.சரவணன்...
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி, பட்டுக்கோட்டை மற்றும் பாபநாசம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி...
ஈரோடு: பண்ணாரி, திம்பம், ஆசனூர் வழியாக மைசூர் செல்லும் அனைத்து வாகனங்களும் சக்தியிலிருந்து வடக்கு பேட்டை, டி. ஜி புதூர் நால்ரோடு, கடம்பூர், கேர்மாளம், அரேப்பாளையம், ஆசனூர்...
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல்துறை பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் திரு. பழனி IAS., அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தீபக் சிவாச் IPS.,...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அந்தேவனப்பள்ளி கிராமத்தில் உள்ள சாந்தி கிளினிக்கில் ஆங்கில மருத்துவம் படிக்காமல் தான் ஒரு டாக்டர் என கூறி...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட N.தட்டக்கல் கிராமத்தில் மலர்மதி என்பவர் வசித்து வருவதாகவும், தனது கணவர் லாரி டிரைவராக வேலை செய்து வருவதாகவும்,...
காஞ்சி: வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் சம்மந்தமான தவறான தகவல்களை குறுஞ்செய்திகள் வழியாகவோ, சமூக ஊடகங்கள் வழியாகவோ பகிரப்பட்டால் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையில் 24...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.திரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, வந்தவாசி வடக்கு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தென்னாங்கூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண்கள்...
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல்நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகார்தாரர்களை நேரில்...
தூத்துக்குடி: வருகின்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போலீசாரின் பாதுகாப்பு...
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினரால், மது குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 50 இரண்டு சக்கர வாகனங்களை மார்ச் 21-ல் மாவட்ட...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோபசந்திரம் கிராமத்தில் தட்சணதிருப்பதி இருளர் காலனியில் மனோகர் சௌத்ரி என்பவர் குடியிருந்து வருவதாகவும் 19.03.2024 ஆம் தேதி...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிர வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய பகுதியில் ஒப்பத்தவாடி To வரமலைகுண்டா ரோட்டில் கணமூர் என்ற இடத்தில் தேர்தல் பறக்கும் படையினர் போலீசாருடன் வாகன தணிக்கை...
தேனி: தேனி மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு மக்கள் எவ்வித அச்சமுமின்றி, சுதந்திரமாக வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் தேனி மாவட்ட ஆட்சித்...
திருவாரூர்: திருவாரூர் ஆழித்தேர் பாதுகாப்பு பணி குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயகுமார், M.Sc, (Agri)., அவர்கள் தலைமையில் சிறப்பு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.