Admin5

Admin5

போக்குவரத்து விதிமீறல் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை

போக்குவரத்து விதிமீறல் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை

மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி சாலை விதிகளை மீறி இயங்கும் Load Auto வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு போக்குவரத்து காவல்துறை...

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. இராஜாராம் அவர்களின் அறிவுரையின்பேரில், இன்று 16.03.2024 தேதி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. பிரபாகரன்...

சென்னை பெருநகர காவல் துறை சார்பில் குறும்பட போட்டி அறிவிப்பு

சென்னை பெருநகர காவல் துறை சார்பில் குறும்பட போட்டி அறிவிப்பு

சென்னை: சென்னை பெருநகர காவல் துறை சார்பில் டிஜிட்டல் மோசடி சம்பந்தமான குறும்பட போட்டி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் பங்கு பெற்ற 75 குறும்பட வீடியோக்கள் பரிசீலிக்கப்பட்டு...

சென்னை விமான நிலையத்தில் விமான நிலைய காவல் ரோந்து திட்டம்

சென்னை விமான நிலையத்தில் விமான நிலைய காவல் ரோந்து திட்டம்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் சென்னை விமான நிலையத்தில் "விமான நிலைய காவல் ரோந்து" திட்டத்தை துவக்கி வைத்து இதில் பணி புரியும் 10...

சமூக வளைதளப் புகார் மீது உடனடி நடவடிக்கை

சமூக வளைதளப் புகார் மீது உடனடி நடவடிக்கை

மயிலாடுதுறை: சமூக வளைதளத்தில் (Face book) கழுக்காணிமுட்டம் பகுதியில் சாராய விற்பனை நடைபெறுவதாக வந்த புகாரையடுத்து மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் பாண்டி சாராய...

இணையதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு

இணையதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு

சென்னை: ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக இணையதள குற்றப்பிரிவு போலீசார் இந்து கல்லூரியுடன் இணைந்து நடத்திய கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற இணையதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில்...

சட்டவிரோதமாக சூதாடிய நான்கு நபர்கள் கைது

சட்டவிரோதமாக சூதாடிய இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது உலகம் To போகிபுரம் ரோட்டில் சாக்கப்பன் மாந்தோப்பில் சட்டவிரோதமாக...

தென்காசி மாவட்ட துறையினரால் நுகர்வோர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது

தென்காசி மாவட்ட துறையினரால் நுகர்வோர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார், B.E., M.B.A., அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், காவல் ஆளினர்கள் மற்றும் அமைச்சுப்...

கவிதை மன்றம் சார்பாக கவியரங்கம், நிகழ்ச்சி

கவிதை மன்றம் சார்பாக கவியரங்கம், நிகழ்ச்சி

மதுரை: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பொற்கை பாண்டியன் கவிதை மன்ற கிளையின் சார்பில் கவியரங்க நிகழ்ச்சி நடை பெற்றது. விழாவுக்கு, கவிஞர் பொற்கை பாண்டியன் தலைமை வகித்தார்....

மாநகராட்சி உறுப்பினர் அலுவலக கட்ட பூமி பூஜை

மாநகராட்சி உறுப்பினர் அலுவலக கட்ட பூமி பூஜை

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் பாலாஜி நகரில் உள்ள, பூங்காவில் 99- ஆவது மாமன்ற உறுப்பினராத உசிலை சிவா உள்ளார்.மாமன்ற உறுப்பினருக்கு அலுவலகம் இல்லாத சூழ் நிலையில், மதுரை...

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மார்ச் 21-இல் பொது ஏலம்

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மார்ச் 21-இல் பொது ஏலம்

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ் அவர்களின் உத்தரவின்படி, மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஆர்.விஜய ராகவன் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மது குற்ற...

கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

மதுரை: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கணக்க னேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள புற்றுக்கோவில் நிர்வாகி லட்சுமண சுவாமிகள் பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி மாணவர் களுக்கு கல்வி...

அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

மதுரை: .மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நுகர்வோர் தின உறுதிமொழி

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நுகர்வோர் தின உறுதிமொழி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப. அவர்கள் தலைமையில் நுகர்வோர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பெண்கள்...

சாலை விபத்தில் வாலிபர் பலி போலீசார் விசாரணை

சாலை விபத்தில் வாலிபர் பலி போலீசார் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த செம்பட்டி அருகே வீரசிக்கம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நடந்த சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார் மற்றொரு...

பதற்றமான வாக்குச்சாவடிகளை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

பதற்றமான வாக்குச்சாவடிகளை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திருவாரூர்: 2024 - பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட பகுதிகளை இன்று (14.03.2024) மாவட்ட...

மதுரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள் ஆய்வு

மதுரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள் ஆய்வு

மதுரை: கர்நாடக ஆளுநர் ஸ்ரீ தாவர்சந்த் கெலாட், அவரது பேரன் நவீன் கெலாட்டுடன், தமிழ்நாட்டில் உள்ள மதுரையின் புகழ்பெற்ற கோயில்களில் ஆழமான கலாச்சார ஆய்வுகளை மேற்கொண்டார்.ஆன்மீகப் பயணத்தைத்...

தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை:

தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை:

மதுரை: தேசிய பேரிடர் மீட்புப் படை அரக்கோணம் சார்பில், மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில், பேரிடர் காலங்களில் அணுக்கதிர்வீச்சு, ரசாயன நச்சு...

திட்டப்பணிகளுக்கு, அடிக்கல் நாட்டல்

திட்டப்பணிகளுக்கு, அடிக்கல் நாட்டல்

திண்டுக்கல்: உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, எல்லப்பட்டியில் 17 ஏக்கர் பரப்பளவில் முருங்கை ஏற்றுமதி மண்டலம் அமைக்கப்படவுள்ளது, என , ரூ.6.55...

பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம்

பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம்

தருமபுரி: தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாமில்...

Page 28 of 243 1 27 28 29 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.