வீட்டில் திருட முயன்ற இரண்டு நபர்கள் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமுதேப்பள்ளி கிராமத்தில் அப்துல்ரசாக் என்பவர் செக்யூரிட்டி சர்வீஸ் பீல்டு ஆபீஸராக வேலை செய்து வருவதாகவும் 11.03.2024 ஆம்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமுதேப்பள்ளி கிராமத்தில் அப்துல்ரசாக் என்பவர் செக்யூரிட்டி சர்வீஸ் பீல்டு ஆபீஸராக வேலை செய்து வருவதாகவும் 11.03.2024 ஆம்...
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் உட்கோட்டம் காவல் நிலைய பகுதியில் திருட்டில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளை காவல் உதவி ஆய்வாளர் திரு.விஜய் அவர்கள் தலைமையிலான தனிப்படை காவல்...
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ் அவர்கள் தலைமையில் குறைதீர்க்கும்...
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு ஹர்ஷ் சிங் இ.கா.ப அவர்கள் பொதுமக்களை சந்தித்து அவர்ளின் குறைகளை கேட்டறிந்து 12 மனுக்களை பெற்றார்கள்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தாளையூத்து சுப்பிரமணியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்,தேசிய அறிவியல் தின விழா மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. சிறப்பு...
மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 37 மனுதாரர்கள் நேரடியாக தங்களது...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம், விளாத்திகுளம் அனைத்து மகளிர்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து...
தூத்துக்குடி: தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வி.இ.சாலையில் உள்ள ஒரு தனியார் சிப்ஸ் கடையில் தூத்துக்குடி லயன்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்த தாமஸ் மகன் பிரவீன்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் திரு. அ.பிரதீப், இ.கா.ப, அவர்களின் அறிவுறுத்தலின்படி இன்று (12.03.2024) திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர்...
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் நகை பணத்தை கொள்ளையடித்துச் சென்ற வாலிபர் சுரேஷ் என்பவரை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.சந்திரமோகன் தலைமையில்,சப்-இன்ஸ்பெக்டர் திரு....
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் மதுவிலக்கு காவல் துறை துணை கண்காணிப்பாளர். திரு. சுந்தரபாண்டியன், ஆய்வாளர். புவனேஸ்வரி,சார்பு ஆய்வாளர்.முத்துக்குமார் மற்றும் காவலர்கள். திரு. பிரேம் குமார், திரு. ஜோசப்...
மதுரை: அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற வெளிநாட்டவர்கள்தமிழக அரசு போதைப் பொருளை கட்டுப்படுத்த கோரி, மதுரையில் அதிமுகவினர் மணித சங்கிலி போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் போதைப் பொருள்...
தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. T.P.சுரேஷ்குமார் B.E., M.B.A., அவர்களின் உத்தரவின் பெயரில் நடைபெற்ற அதிரடி சோதனையில் புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்...
நாகப்பட்டினம்: திரு . V. சசிகலா 25.த/பெ வீரபத்திரன், காரைக்கால் இவர் தமிழ்நாடு காவல்துறையில்2023 ஆண்டில் பணிக்குச் சேர்ந்து தற்போது நாகை மாவட்ட ஆயுதப் படையில் காவலராக...
காஞ்சி: காஞ்சிபுரம் உட்கோட்டம் சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலவாக்கம் டாஸ்மாக் கடையை (கடை எண்.4544) கடந்த 29.02.2024 அன்று இரவு 22.00 மணியளவில் விற்பனையாளர் திரு.தேவராஜ்(42)...
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் (160 சீர்காழி சட்டமன்ற தொகுதி, 161 மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி, 162 பூம்புகார் சட்டமன்ற தொகுதி) ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள குணா குகைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அனுமதி சீட்டு பெற்று கம்பி வேலிகளுக்குள் நின்று பார்த்து விட்டு வரும்படி...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தல் செய்த கன்னிவாடி,...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய பகுதியில் பாகலூர் To கக்கனூர் ரோட்டில் சொக்கரசனபள்ளி பிரிவு ரோட்டின் அருகில் போலீசார் வாகன சோதனை செய்த போது...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.