Admin5

Admin5

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபர்கள் கைது

சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது ஓசூர் JPT Complex -ல் உள்ள பெட்டிக்கடையில் குட்கா...

மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு

மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு

திருவாரூர்: உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் இன்று (21.02.2024) மன்னார்குடி நகரில் நடைப்பெற்றது. முன்னதாக மனுக்கள் பெரும் நிகழ்வு (14.02.2024) அன்று மன்னார்குடி வட்டத்தில் உள்ள...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 25 வருடங்கள் சிறை தண்டனை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 25 வருடங்கள் சிறை தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சிறுமியை கடந்த 2022 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்த ராஜதுரை என்பவரை வத்தலகுண்டு காவல்துறையினர்...

ஆயுதப்படை குடியிருப்பில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

ஆயுதப்படை குடியிருப்பில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

தூத்துக்குடி: தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் காவலர்கள் குடும்பத்தை சேர்ந்த 2000 பேர் வரை குடியிருந்து வருகிறார்கள். இவர்களுக்கு குடிநீர்...

இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் எரிபொருள் நிரப்பும் நிலையம் திறப்பு

இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் எரிபொருள் நிரப்பும் நிலையம் திறப்பு

இராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படையில் கடந்த 19.04.2004- ல் காவல் வாகனங்களுக்கு மட்டும் எரிபொருள் நிரப்பும் நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. 21.10.2021 முதல் கடந்த இரண்டு...

தமிழ்நாடு காவலர் சேம நல நிதியிலிருந்து மருத்துவ உதவி தொகை

தமிழ்நாடு காவலர் சேம நல நிதியிலிருந்து மருத்துவ உதவி தொகை

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் காவல் அலுவலர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ சிகிச்சை, மற்றும் குடும்ப உறுப்பினர் இறப்பிற்கு தமிழ்நாடு காவலர்...

போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

திருவாரூர்: தற்போது கோடை வெயில் அதிகரிக்க தொடங்கி இருப்பதால், வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,...

குட்கா புகையிலை கடத்தல், 3 பேர் கைது

குட்கா புகையிலை கடத்தல், 3 பேர் கைது

திருவள்ளூர்: தமிழகத்தில் குட்கா புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது .ஆனால் ஆந்திரா மற்றும் வட மாநிலங்களில் இருந்து குட்கா புகையிலை கடத்தி வரப்பட்டு சென்னை மற்றும்...

மாநகர காவல் துறை சார்பாக மகளிர் தின விழா நிகழ்ச்சி

மாநகர காவல் துறை சார்பாக மகளிர் தின விழா நிகழ்ச்சி

மதுரை: மதுரை மாநகர் மடீட்சியா அரங்கில் மாநகர காவல் துறை சார்பாக மகளிர் தின விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. விழாவை காவல் ஆணையர் முனைவர் திரு.J.லோகநாதன் IPS.,...

விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்

விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்

திருநெல்வேலி:: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.சிலம்பரசன்., அவர்களின் உத்தரவின்படி, மாவட்ட காவல்துறையினர் தங்கள் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய இடங்கள் வழியாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து...

திருவாரூர் மாவட்ட காவல்துறையின் விழிப்புணர்வு பதிவு

திருவாரூர் மாவட்ட காவல்துறையின் விழிப்புணர்வு பதிவு

திருவாரூர்: மாவட்ட காவல்துறையின் விழிப்புணர்வு பதிவுபகுதிநேர வேலைவாய்ப்பு, Online Job, Data entry, Digital Marketing, Captcha Work, Work from home பணிபுரிய பின்வரும் Link-ஐ...

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபர்கள் கைது

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபர்கள் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள வேப்பங்குளம் பகுதியில் விற்பனைக்காக சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த பசும்பொன் முத்துக்காளை மற்றும் சிவமணி ஆகியோரை கமுதி ஆய்வாளர் திரு.குருநாதன் அவர்கள்...

திண்டுக்கல் அருகே கான்கிரீட் கலவை லாரி விபத்து

திண்டுக்கல் அருகே கான்கிரீட் கலவை லாரி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல்லை அடுத்த முள்ளிப்பாடி அருகே பாலத்தில் உள்ள தடுப்பு சுவரில் கான்கிரீட் கலவை லாரி மோதி விபத்து, சம்பவத்தில் நெடுஞ்சாலைத்துறை...

தனுஸ்கோடியில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது

சட்டவிரோதமாக சாராயம் கடத்தியவர் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல்துறையினர் கார்குடி மதகு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் இரண்டு சாக்குமூட்டையில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 110 லிட்டர்...

அழுகிய நிலையில் பிணம் மீட்பு. போலீசார் விசாரணை:

சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு நிதியுதவி

மயிலாடுதுறை: நாகப்பட்டினம் மாவட்டம், வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் காலராக பணிபுரிந்துவரும் திரு ராஜேஷ் (PC 699 SCPR), 35. த/பெ.ரத்தினசாமி என்பவர் நேற்று (09.03.2024) இரவு தனது...

கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு கோவங்காடு பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த அமிர்தலிங்கம் மகன் பால்துரை 34. என்பவரை முன்விரோதம் காரணமாக...

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வு

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள்,காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில், திருநெல்வேலி மாவட்ட...

காவல்துறையினரின் உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு

காவல்துறையினரின் உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை போலீசாரின் உடற்பயிற்சி இன்று (09.03.2024) காலை தூத்துக்குடி வட பாகம் காவல் நிலைய வளாக மைதானத்தில் நடைபெற்றது. மேற்படி போலீசாரின் உடற்பயிற்சியை...

காவல்துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

காவல்துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

அரியலூர்: அரியலூர் மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினர் சார்பாக தத்தனூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ் அவர்கள்...

ஆயுதத்தை காட்டி மிரட்டிய 3-HS ரௌடிகள் உட்பட நான்கு நபர்கள் கைது

ஆயுதத்தை காட்டி மிரட்டிய 3-HS ரௌடிகள் உட்பட நான்கு நபர்கள் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த - சலிப்பேரி, ஆற்றங்கரை தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரின்...

Page 30 of 243 1 29 30 31 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.