சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது ஓசூர் JPT Complex -ல் உள்ள பெட்டிக்கடையில் குட்கா...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது ஓசூர் JPT Complex -ல் உள்ள பெட்டிக்கடையில் குட்கா...
திருவாரூர்: உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் இன்று (21.02.2024) மன்னார்குடி நகரில் நடைப்பெற்றது. முன்னதாக மனுக்கள் பெரும் நிகழ்வு (14.02.2024) அன்று மன்னார்குடி வட்டத்தில் உள்ள...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சிறுமியை கடந்த 2022 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்த ராஜதுரை என்பவரை வத்தலகுண்டு காவல்துறையினர்...
தூத்துக்குடி: தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் காவலர்கள் குடும்பத்தை சேர்ந்த 2000 பேர் வரை குடியிருந்து வருகிறார்கள். இவர்களுக்கு குடிநீர்...
இராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படையில் கடந்த 19.04.2004- ல் காவல் வாகனங்களுக்கு மட்டும் எரிபொருள் நிரப்பும் நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. 21.10.2021 முதல் கடந்த இரண்டு...
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் காவல் அலுவலர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ சிகிச்சை, மற்றும் குடும்ப உறுப்பினர் இறப்பிற்கு தமிழ்நாடு காவலர்...
திருவாரூர்: தற்போது கோடை வெயில் அதிகரிக்க தொடங்கி இருப்பதால், வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,...
திருவள்ளூர்: தமிழகத்தில் குட்கா புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது .ஆனால் ஆந்திரா மற்றும் வட மாநிலங்களில் இருந்து குட்கா புகையிலை கடத்தி வரப்பட்டு சென்னை மற்றும்...
மதுரை: மதுரை மாநகர் மடீட்சியா அரங்கில் மாநகர காவல் துறை சார்பாக மகளிர் தின விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. விழாவை காவல் ஆணையர் முனைவர் திரு.J.லோகநாதன் IPS.,...
திருநெல்வேலி:: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.சிலம்பரசன்., அவர்களின் உத்தரவின்படி, மாவட்ட காவல்துறையினர் தங்கள் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய இடங்கள் வழியாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து...
திருவாரூர்: மாவட்ட காவல்துறையின் விழிப்புணர்வு பதிவுபகுதிநேர வேலைவாய்ப்பு, Online Job, Data entry, Digital Marketing, Captcha Work, Work from home பணிபுரிய பின்வரும் Link-ஐ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள வேப்பங்குளம் பகுதியில் விற்பனைக்காக சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த பசும்பொன் முத்துக்காளை மற்றும் சிவமணி ஆகியோரை கமுதி ஆய்வாளர் திரு.குருநாதன் அவர்கள்...
திண்டுக்கல்: திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல்லை அடுத்த முள்ளிப்பாடி அருகே பாலத்தில் உள்ள தடுப்பு சுவரில் கான்கிரீட் கலவை லாரி மோதி விபத்து, சம்பவத்தில் நெடுஞ்சாலைத்துறை...
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல்துறையினர் கார்குடி மதகு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் இரண்டு சாக்குமூட்டையில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 110 லிட்டர்...
மயிலாடுதுறை: நாகப்பட்டினம் மாவட்டம், வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் காலராக பணிபுரிந்துவரும் திரு ராஜேஷ் (PC 699 SCPR), 35. த/பெ.ரத்தினசாமி என்பவர் நேற்று (09.03.2024) இரவு தனது...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு கோவங்காடு பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த அமிர்தலிங்கம் மகன் பால்துரை 34. என்பவரை முன்விரோதம் காரணமாக...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள்,காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில், திருநெல்வேலி மாவட்ட...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை போலீசாரின் உடற்பயிற்சி இன்று (09.03.2024) காலை தூத்துக்குடி வட பாகம் காவல் நிலைய வளாக மைதானத்தில் நடைபெற்றது. மேற்படி போலீசாரின் உடற்பயிற்சியை...
அரியலூர்: அரியலூர் மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினர் சார்பாக தத்தனூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ் அவர்கள்...
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த - சலிப்பேரி, ஆற்றங்கரை தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரின்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.