Admin5

Admin5

நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை

நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை

திண்டுக்கல்: நேற்று இரவு கணேஷ் மற்றும் அவரது நண்பர் பால்பாண்டி ஆகிய இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக கணேசை நண்பர் பால்பாண்டி கல்லை தலையில் தூக்கி போட்டு கொலை...

திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் எச்சரிக்கை

திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் எச்சரிக்கை

திருச்சி: திருச்சி மாநகரில் சமீப காலமாக சில நபர்கள், குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொலிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால், மக்களிடையே அச்சத்தையும்....

தனுஸ்கோடியில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது

கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது, 8 கிலோ கஞ்சா, பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய பகுதியில் கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது காவேரிப்பட்டிணம் தாம்சன்பேட்டை ரமேஷ் மெடிக்கல் குடோன்...

சட்டவிரோதமாக சூதாடிய நான்கு நபர்கள் கைது

சட்டவிரோதமாக சூதாடிய நான்கு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது சூடுகொண்டபள்ளி ஊருக்கு அருகில் உள்ள அக்ரி கோல்டு லேஅவுட்...

போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு

போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.Su.ரமேஷ்ராஜ் அவர்கள் மேற்பார்வையில், செய்யாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்...

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவைகத்தில், உலக மகளிர் தினவிழா

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவைகத்தில், உலக மகளிர் தினவிழா

மதுரை: திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயில் ரூபாய் 96 லட்ச மதிப்பீட்டில் புதிய வாகன நிறுத்துமிடம் திறப்பு விழா நடை பெற்றது. முதல்வர் மு.க. ஸ்டாலின்...

காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே பாரத ஸ்டேட் வங்கி கிளை அமைந்துள்ளது. இந்த கிளை முன்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பாக,...

காரியாபட்டி உண்டு உறைவிடப் பள்ளியில், மகளிர் தின உறுதிமொழி:

காரியாபட்டி உண்டு உறைவிடப் பள்ளியில், மகளிர் தின உறுதிமொழி:

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சுரபி உண்டு உறைவிடப் பள்ளியில், பள்ளியில் மாணவிகள் சார்பாக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, சுரபி அறக்கட்டளை நிறுவனர் விக்டர் தலைமை...

பெண் காவலர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

பெண் காவலர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

நாகப்பட்டினம்: மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 24 மணி நேரம் அயராத தங்கள் நலம் கருதாமல் உழைக்கும் பெண் காவலர்களை கருத்தில் கொண்டு இலவச...

ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி

ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையில் பணி புரியும் ஊர்க்காவல் படை பிரிவினர் மற்றும் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சியை இன்று (08.03.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு...

மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து...

செல்போன் திருடிய மூவர் கைது போலீசார் விசாரணை

செல்போன் திருடிய நபரை கைது செய்த காவல்துறையினர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய பகுதியில் ஸ்ரீநாத் என்பவர் ஓசூர் கனி ஓட்டல் பின்புறம் உள்ள துர்கா நகர் செல்வம் மெஸ் மாடியில் குடியிருந்து...

மாநகர காவல் துறை சார்பில் விழிப்புணர்வு

மாநகர காவல் துறை சார்பில் விழிப்புணர்வு

மதுரை: சமூக வலைதளங்களில் குழந்தை கடத்தல் தொடர்பாக தவறான செய்தி பகிரப்பட்டு வருவது தொடர்பாக மதுரை மாநகரில் உள்ள கல்லூரிகளில் மாநகர காவல் துறை சார்பில் இது...

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்ய வைத்திருந்த நபர் கைது

லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது,

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது கிருஷ்ணகிரி To சென்னை சாலையில் உள்ள KRC திருமண மண்டபம் அருகே...

இன்றைய சைபர் கிரைம் புகார்

இன்றைய சைபர் கிரைம் புகார்

செங்கல்பட்டு: அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் வீடியோ கால் அழைப்புகளை ஏற்க வேண்டாம். ஆசை வார்த்தைகளைக் கூறி வீடியோ கால் மூலம் ஆபாசமாக பேசியதை பதிவு செய்து,...

சைபர் கிரைம் விழிப்புணர்வு மாவட்ட sp அவர்கள் துவங்கி வைத்தார்

சைபர் கிரைம் விழிப்புணர்வு மாவட்ட sp அவர்கள் துவங்கி வைத்தார்

தென்காசி: பொதுமக்களிடையே சைபர் கிரைம், ஆன்லைன் மோசடி போன்றவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தனியார் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட காவல்...

பெண் காவலர்கள் மற்றும் பெண் அமைச்சுப் பணியாளர்களுக்கு வாழ்த்து

பெண் காவலர்கள் மற்றும் பெண் அமைச்சுப் பணியாளர்களுக்கு வாழ்த்து

குமரி: கன்னியாகுமரி நாளை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இது சம்மந்தமாக இன்று கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப்பணி அலுவலக கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை...

தனுஸ்கோடியில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது

கோவில் உண்டியல் உடைத்து திருட்டில் ஈடுப்பட்ட இருவர் கைது

திருவாரூர்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி, திருவாரூர் மாவட்டதில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயல்களை தடுக்கும் வகையில் ரோந்து...

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் உட்கோட்டம் எரியூரை சேர்ந்தவர் முருகசேன் 47. கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 2022 டிசம்பர் மாதம் ஒன்றாம் வகுப்பு படித்து வந்த...

மனைவி அடித்து கொலை கணவனுக்கு போலீசார் வலைவீச்சு

மனைவி அடித்து கொலை கணவனுக்கு போலீசார் வலைவீச்சு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி பெரியார் நகர் பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வரும் முத்தையா என்பவர் குடும்ப தகராறு காரணமாக மனைவி லட்சுமியை அடித்து கொலை செய்து...

Page 31 of 243 1 30 31 32 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.