பூட்டிய வீட்டை உடைத்து நகைகள் மற்றும் பணம் கொள்ளை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் உட்கோட்டம் சங்கராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட SV பாளையம் கிராமத்தில் தாமோதரன் மகன் அருள்ஜோதி என்பவர் வீட்டின் கதவை உடைத்து சுமார்...
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் உட்கோட்டம் சங்கராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட SV பாளையம் கிராமத்தில் தாமோதரன் மகன் அருள்ஜோதி என்பவர் வீட்டின் கதவை உடைத்து சுமார்...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப. அவர்களின் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது.
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில், நீதிமன்ற பணிகளை விரைந்து முடித்து சிறப்பாக பணியாற்றிய காரியாபட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் திரு. சிவபாலனை, விருதுநகர் மாவட்ட...
மதுரை: நதிகள் மலைகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் பாதுகாப்பு மற்றும் அதன் மரபு மாறாமல் பேணிக்காப்பதைவலியுறுத்தி, உத்திரப்பிரதேசம் அயோத்தியில் இருந்து திருமதி சித்ரா பகத் என்ற பெண்மணி...
மதுரை: மதுரை சோழவந்தானைச் சேர்ந்த ஆசிரியர் ஆசீர் பிரபாகர் . இவர், மோட்டார் சைக்கிளில் செக்கானூரணியிலிருந்து சோழவந்தானுக்கு வந்து கொண்டிருந்த பொழுது, இவரை பின் தொடர்ந்து மோட்டார்...
திருவாரூர்: 2024 - பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.,(Agri.)., அவர்கள் தலைமையில் தேர்தல் சிறப்பு கூட்டம், மாவட்ட காவல்...
மயிலாடுதுறை: கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் குழந்தை கடத்தல் செய்வதாக உண்மைக்கு மாறான தகவல் பேசப்பட்டும் சமுக வலைதளங்களில் பரப்பப்பட்டும் வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம்,...
நீலகிரி: குழந்தை திருமணம் செய்வது தவறு குழந்தை திருமணம் செய்ய அனுமதிப்பதும் தவறு நீலகிரி மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பள்ளிகளில்...
திருவாரூர்: திருவாரூர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் நன்னிலம் உட்கோட்டம், குடவாசல் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு செய்து பணியில்...
விழுப்புரம்: பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய மாணவர்களுக்கான "இளைஞர் பாராளுமன்றம்" நிகழ்ச்சியில் மாவட்ட...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் KRP Dam காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது அவதானப்பட்டி சரவணபவன் ஹோட்டல் அருகே உள்ள பஸ் நிறுத்தம்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தனுஸ்கோடி அருகேயுள்ள முகுந்தராயர் சத்திரம் பகுதியில் சுயலாபம் கருதி விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த மணிகண்டன் என்பவரை தனுஸ்கோடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர்...
மதுரை: குழந்தைகள் கடத்தல் தொடர்பாக பகிரப்பட்டுவரும் காணொளி பதிவுகளை கண்டு யாரும் அச்சம்கொள்ள தேவையில்லை. இதுமாதிரியான பொய்யான வீண் வதந்திகளை பதிவேற்றம் செய்பவர்கள் கடுமையான சட்ட நடவடிக்கைக்கு...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சிறுகுடி பிரிவு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் மூட்டை மூட்டையாக குடவுனில் பதுக்கி வைத்துள்ளனர். இதனையொட்டி உணவு பாதுகாப்பு துறை...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா, கூம்பூர் பகுதியில் பணத்துக்காக சிறுவனை கடத்துவதாக தனியார் டிவி லோகோவை பயன்படுத்தி எடிட்டிங் செய்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.அதன்படி மாவட்டத்தில் உள்ள முக்கிய குற்றவாளிகள் சம்மந்தப்பட்ட வழக்குகள் கண்டறியப்பட்டு அதனை கூகுள்...
நாகப்பட்டினம்: மாண்புமிகு தமிழக முதல்வரின் வருகையின் போது பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய நாகை மாவட்ட காவல்துறையினருக்கு பண வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் அளித்து கௌரவித்த...
மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சி வ.இலவன்குளம் வலசை சாலை சாத்தியார் ஓடையில், புதிய பாலத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதற்கான பூமி பூஜை விழா...
மதுரை: மதுரை மேற்கு தெற்கு ஒன்றியம் குமாரம் பகுதியில் நடைபெற்ற அன்னதானத்தை, முன்னாள் அமைச்சர் திரு. ஆர் பி உதயகுமார் தொடங்கி வைத்தார். மதுரை அலங்காநல்லூர் அருகே...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.