மதுரை அருகே மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் திறப்பு
மதுரை: மதுரை மாவட்டம், மேலூரில் போக்குவரத்து துறை சார்பாக நடைபெற்ற விழாவில், மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி, போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் ரூ. 2.25...
மதுரை: மதுரை மாவட்டம், மேலூரில் போக்குவரத்து துறை சார்பாக நடைபெற்ற விழாவில், மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி, போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் ரூ. 2.25...
மதுரை: மதுரைக் கல்லூரியின் என்.சி.சி மாணவி கோபிகா சமீபத்தில் புது டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில், தமிழக என்.சி.சி அணி சார்பாக பங்கேற்று திரும்பி...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூக வலைதளத்தில் (What's app) போலியான செய்திகள், உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே M.வாடிப்பட்டியை சேர்ந்த பாஜக இளைஞர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி சிவதர்ஷினி தூக்கிட்டு தற்கொலை...
திண்டுக்கல்: சென்னை பெரம்பூரில் நகைக்கடை நடத்தி வருபவர் தீபக்தேவ்கர். இவரது நண்பர் சஞ்சய் ஜெயின் 52. சென்னை வேப்பேரியில் வசித்து வருகிறார். இவரிடம் தீபக்தேவ்கர் வட்டிக்கு 10...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 136.90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடையில்...
தென்மண்டல காவல்துறை தலைவர் திரு Dr.N. கண்ணன் IPS., அவர்களின் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார் B.E., M.B.A., அவர்களின் முன்னிலையில் சொக்கம்பட்டி காவல் நிலையத்தில்...
மீஞ்சூர் பேரூராட்சி 12 வது வார்டு பச்சையம்மன் நகர் பகுதியில் 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை. மீஞ்சூர் பேரூராட்சி மன்ற...
கடையநல்லூர் காவல் நிலையத்தில் 2006 ஆம் ஆண்டு பதிவான குற்ற வழக்கின் குற்றவாளியான கபீர்@ மணிசாகுல் @ அபு குரைராn 42 என்பவர் கடந்த 2007ம் ஆண்டு...
விழுப்புரம் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற ஆசிரிய தம்பதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண்மைக்கூட்டுறவு சங்க கட்டிடத்தில் சுமார் 8 கோடி...
திருவண்ணாமலை மாவட்டம், மொடையூர் கிராமத்தில் வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கூட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வட இந்தியர்களை மும்பை சென்று கைது செய்த காவலர்ளுக்கு காவல்துறை தலைமை...
மதுரை: மதுரையில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலர்களுக்கு காவல் பணிநியமன ஆணையை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வே. பாஸ்கரன் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தமிழ்நாடு...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுகளில் சாராய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பலதரப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் இன்று...
சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் பெத்தானியா நகர். இப்பகுதியில் ராஜா -ராதா தம்பதி கடந்த ஒரு மாதமாக வசித்து வந்துள்ளனர். ராஜா பெயிண்டர் வேலை பார்த்த வந்த நிலையில்,...
திருப்பூர்: திருப்பூர் புதுராம கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஜெயகுமார், 45; கே.பி.என்., காலனியில் நகை கடை வைத்துள்ளார். கடந்த, 3ம் தேதி இரவு கடையின் பின்புற கதவை உடைத்து,...
திருவள்ளூர்: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் காவலர்களை போற்றிப் பெருமைப் படுத்தும் விதமாக ஆவடி காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் உத்தரவின்படி ஆவடி காவல்...
மதுரை: மதுரையில் இருந்து டெல்லிக்கு ஆவணங்கள் இல்லாமல் இருபத்தி மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள தாமிரம் மற்றும் இரும்பு பொருட்களை கொண்டு சென்றவர்கள் மீது மதுரை வணிக...
மதுரை: புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலர்களுக்கு காவல் பணிநியமன ஆணை வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள். தமிழ்நாடு...
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் INDIAN BOOK OF RECORDS...
விழுப்புரம்: 444 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தேர்வு மார்ச் 8ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீநாதா IPS., அவர்களின் மேற்பார்வையில்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.