Admin5

Admin5

ஆட்டோவில் பயணி தவறவிட்ட தங்க கைச்செயினை வேப்பேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்த நேர்மையான ஆட்டோ ஓட்டுநர்

ஆட்டோவில் பயணி தவறவிட்ட தங்க கைச்செயினை வேப்பேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்த நேர்மையான ஆட்டோ ஓட்டுநர்

சென்னை: சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் திரு.கென்னடி பிறஸ் 58. என்பவர் என்பவர் கடந்த 20.02.2022 அன்று இரவு சுமார் 10.15 மணியளவில் பெரம்பூர்,...

வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து 225 பவுன் நகை கொள்ளை

வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து 225 பவுன் நகை கொள்ளை

திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த வெள்ளக்குளம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் 38, சாலை காண்டிராக்டர். அ.தி.மு.க.வை சேர்ந்தவர். நேற்று முன்தினம் இரவு பாலமுருகன் தனது குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்தார். நேற்று...

காவல்துறை விழிப்புணர்வு குறும்படம் தயாரிப்பு  குழுவினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு

காவல்துறை விழிப்புணர்வு குறும்படம் தயாரிப்பு குழுவினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு, கொரோனா தடுப்பு, ஆகியவை குறித்த விழிப்புணர்வு...

கல்லூரி மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

கல்லூரி மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

இராமநாதபுரம்: சைபர் குற்றங்களை தடுக்கும் விதமாக இராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி...

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது

மானூர் அருகே பள்ளிவாசலில் பீரோவை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நபர் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் சரக எல்லைக்குட்பட்ட மேல தென்கலம் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் கடந்த 11.02.2022-ம் தேதி அன்று அடையாளம் தெரியாத நபர் பீரோவை...

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த சூரிய காந்தி என்ற நபரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர்...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

தென்காசி: தமிழ் நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 19.02.2022 அன்றும், வாக்கு எண்ணிக்கை 22.02.2022 அன்றும் நடைபெற்றது.தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் நாளை 01.03.2022 பதவி...

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு

கரூர்: கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின் பேரில், 01.03.2022 இன்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெண்கள் உதவி மைய பெண் காவலர்கள் தலைமையில் குழந்தைகள்...

6 குழந்தை தொழிலாளர்களை மீட்ட காவல் ஆய்வாளர்.

6 குழந்தை தொழிலாளர்களை மீட்ட காவல் ஆய்வாளர்.

கரூர்: கரூர் மாவட்டத்தில் 01.03.2022 குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. ஆரோக்கிய ஜான்சி அவர்கள், தொழிலாளர் துணை ஆணையர், தொழிலாளர் ஆய்வாளர், உதவித்...

காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று (02.03.2022) சீலப்பாடியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் ஏலம் விடும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன்...

அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

பிரபல ரவுடிகள் இருவருக்கு குண்டாஸ் : ஆவடி மாநகர கமிஷனர் அதிரடி உத்தரவு

சென்னை:  ஆவடி பிரபல ரவுடிகள் இரண்டு பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். கொரட்டூர் கங்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அப்பன்ராஜ் 37. இவரது...

அரசு கலை கல்லூரி மாணவ மாணவியருடன் கலந்துரையாடினார் வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா

அரசு கலை கல்லூரி மாணவ மாணவியருடன் கலந்துரையாடினார் வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா

வேலூர்:  வேலூர் முத்துரங்கம் அரசு கலை கல்லூரி மாணவ மாணவியருடன் கலந்துரையாடினார் வேலூர் சரக டி.ஐ.ஜி. திருமதி.ஆனிவிஜயா மண்ணுக்கும்! மக்களுக்கும்! என்ற தலைப்பில் நடைபெற்ற விழாவில் அரசு...

கஞ்சாவுக்கு அடிமையான சிறுவனை மீட்டு மறுவாழ்வு மையத்தில் சேர்த்த போலீசார்

கஞ்சாவுக்கு அடிமையான சிறுவனை மீட்டு மறுவாழ்வு மையத்தில் சேர்த்த போலீசார்

 சென்னை: சென்னை பெரம்பூர் புளியந்தோப்பு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவு புளியந்தோப்பு உதவி கமிஷனர் திரு.அழகேசன் மற்றும் இன்ஸ்பெக்டர் திரு.வேலு உள்ளிட்டோர் ரோந்து...

சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவர் கைது.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகேயுள்ள துத்திவலசை பகுதியில் சட்டவிரோதமாக சுயலாபம் கருதி கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த ஆதி என்பவரை ஆய்வாளர் திரு.ஆடிவேல்...

மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்த 27 பேர் மீது வழக்குபதிவு. 26 இருசக்கர வாகனம், பறிமுதல்.

மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்த 29 பேர் மீது வழக்குபதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்துகளில் மது போதையில் வாகனம் ஓட்டி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அதனால் சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் திருநெல்வேலி...

இலவச தொலைபேசி எண் 181 மற்றும் 1098- ஐ பயன்படுத்துமாறு விழிப்புணர்வு

இலவச தொலைபேசி எண் 181 மற்றும் 1098- ஐ பயன்படுத்துமாறு விழிப்புணர்வு

விருதுநகர்:  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார், பெண்களுக்கு எதிராக ஏற்படும் பாலியல் குற்றங்களை தடுக்க இலவச தொலைபேசி எண்...

சைபர் குற்றம் புகார் அளிக்க 1930 புதிய எண் அறிவிப்பு

சைபர் குற்றம் புகார் அளிக்க 1930 புதிய எண் அறிவிப்பு

சென்னை : 1)தமிழகத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவு படி தமிழக காவல்துறை பல அதிரடி மாற்றங்களை செய்து...

18 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடிய 2 பெண்கள் கைது

18 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடிய 2 பெண்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் 50 என்பவர் வள்ளியூர் இராதாபுரம் செல்லும் ரோட்டில் திருமலை ஜுவல்லரி என்னும் பெயரில் தங்க நகை கடை...

கோடை காலத்தில் போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் காவலர்களுக்கு மோர் வழங்கிய சென்னை பெருநகர காவல் ஆணையாளர்

கோடை காலத்தில் போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் காவலர்களுக்கு மோர் வழங்கிய சென்னை பெருநகர காவல் ஆணையாளர்

சென்னை: கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் காவலர்களுக்கு மோர் வழங்கப்பட்டு வருகிறது. இன்று சென்னை பெருநகர...

பட்டினப்பாக்கம் ஆய்வாளர் ராஜேஷ்வரி அவர்களின் மனிதநேய பணி தொடர்கின்றது….

பட்டினப்பாக்கம் ஆய்வாளர் ராஜேஷ்வரி அவர்களின் மனிதநேய பணி தொடர்கின்றது….

சென்னை: 26/02/22ந் தேதி இரவு 9.30 மணியளவில் நான் பணியில் பட்டினப்பாக்கம் காவல் நிலைய சரகத்தில் பணியில் இருந்தபோது பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் திரு.சரவணன்...

Page 36 of 243 1 35 36 37 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.