Admin5

Admin5

காவல் துறையினர், பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்.

காவல் துறையினர், பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி ஊரக உட்கோட்ட காவல் எல்லைக்குட்பட்ட கிராம‌புரங்களில் சமூக பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் கிராமப்புற சட்ட ஒழுங்கை பராமரிக்கும் வகையில் விழிப்புணர்வு...

இராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தொடர்ந்து சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

இராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தொடர்ந்து சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு தொடர்ந்து சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் சைபர் கிரைம் காவல்துறையினர். தற்போதைய சூழலில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை...

துப்பறியும் மோப்ப நாய் பிரிவிற்கு புதிதாக வாங்கப்பட்ட நாய் குட்டிக்கு Neo என்று பெயர் சூட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

துப்பறியும் மோப்ப நாய் பிரிவிற்கு புதிதாக வாங்கப்பட்ட நாய் குட்டிக்கு Neo என்று பெயர் சூட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் பிரிவிற்கு குற்ற வழக்கு சம்மந்தமான அலுவலுக்காக புதிதாக துப்பறியும் மோப்ப நாய் குட்டி வாங்கப்பட்டுள்ளது. மேற்படி புதிதாக வாங்கப்பட்ட...

சிறப்பாக பணியாற்றிய  2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 10 காவல்துறையினருக்கு பாராட்டு

சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 10 காவல்துறையினருக்கு பாராட்டு

தூத்துக்குடி: தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த செயின் வழிப்பறி வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை சம்பவம் நடைபெற்ற 15 மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது...

வீட்டின் பூட்டை உடைத்து திருடிவந்த மூன்று நபர்கள்  கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது.

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தடை செய்யப்பட்ட குட்கா,லாட்டரி சீட்டுகள்,மதுபாட்டில்கள், கஞ்சா போன்றவற்றின் விற்பனையை...

இருசக்கர வாகனத்தை திருடிய நபரை C.C.TV கேமரா உதவியுடன் 1 மணி நேரத்தில் கைது  காவல் துறை

இருசக்கர வாகனத்தை திருடிய நபரை C.C.TV கேமரா உதவியுடன் 1 மணி நேரத்தில் கைது காவல் துறை

தென்காசி: தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ மாதாபுரம் பகுதியில் வசித்து வரும் யூதா பிராங்க்ளின் என்பவர் (26.02.2022) அன்று) கடையம் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே...

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனை

மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனை

கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், உட்கோட்ட காவல் துறையினர் மற்றும் மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் நடத்திய...

நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 5 வருடம் சிறை தண்டனை

கோவை: கோவை மாவட்டம் ஆழியார் காவல்* நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கடந்த...

குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய நபர்களின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம்

குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய நபர்களின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய நபர்களின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் பெரம்பலூர் நகரில் உள்ள கர்ணம் சகுந்தலா திருமண...

வாகன விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு நிதி

வாகன விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு நிதி

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த மறைந்த பாலாஜி முதல் நிலை காவலர் கடந்த 14.01.22 ம் தேதி பணி முடித்து...

காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் மது விலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட 20 வாகனங்களை, அரசுக்கு ஆதாயம் தேடும் நோக்கத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள்...

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

கழிவினம் செய்யப்பட்ட காவல் வாகனங்கள் பொது ஏலம் அறிவிப்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல்துறையில் காவல் பணிக்காக இயங்கிவந்த கழிவினம் செய்யப்பட்ட இலகுரக வாகனங்களின் ( கார்,TATA Sumo, Jeep & etc...)  பொது ஏலம் எதிர்வரும் 09.03.2022...

நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கு குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்தண்டனை

 திருநெல்வேலி: கடந்த 2014-ம் ஆண்டு களக்காடு காவல் நிலைய சரகம் கோவிலம்மாள்புரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் அவரது அக்காவான பொன்னம்மாள் என்பவரை சேரன்மகாதேவியை சேர்ந்த பாலையா 52,...

சி.சி.டிவி கேமரா அமைப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு

சி.சி.டிவி கேமரா அமைப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சாகுல் ஹமீது அவர்கள்,குற்றங்களைத் தடுக்க பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் சி.சி.டிவி கேமராக்கள் அமைப்பதின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து...

கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் கோதுமை மூட்டைகள்

கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் கோதுமை மூட்டைகள்

விருதுநகர்: விருதுநகர் ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் குடோன் பகுதியில் கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் கோதுமை மூட்டைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர் IPS.,...

பட்டாசு தொழில் உரிமையாளர்களிடம் காவல் ஆய்வாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

பட்டாசு தொழில் உரிமையாளர்களிடம் காவல் ஆய்வாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பட்டாசு தொழில் உரிமையாளர்களிடம் விபத்தில்லா பட்டாசு தயாரிக்க தொழிற்சாலைகளில் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பற்றிய கலந்தாய்வு கூட்டம் சிவகாசி...

வீட்டின் பூட்டை உடைத்து திருடிவந்த மூன்று நபர்கள்  கைது

வழிப்பறியில் ஈடுபட்ட 2 இளஞ்சிறார் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், கஸ்தம்பாடி கிராமத்தை சேர்ந்த சையத் ஷாஜகான் என்பவர் சுமார் 15 ஆண்டு காலமாக களம்பூரில் தள்ளுவண்டியில் டிபன் மற்றும் சிக்கன்...

பொதுமக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

பொதுமக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (28.02.2022) மனு கொடுக்க வந்த பொதுமக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் நேரடியாக சந்தித்து பொதுமக்களிடம்...

குற்றவாளிகளை சுற்றி வளைத்து பிடித்த போலீசார்

சட்டவிரோதமாக திருட்டில் ஈடுபட்டகள் கைது

கோவை மாவட்டம், காரமடை காவல் நிலைய பகுதியில் பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 18.02.2022-ம் தேதி பிரசாத் அவர் குடும்பத்தினருடன் காரமடை கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு...

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனை

மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனை

கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், உட்கோட்ட காவல் துறையினர் மற்றும் மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் நடத்திய...

Page 37 of 243 1 36 37 38 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.