Admin5

Admin5

திருநெல்வேலி மாவட்ட  தனி விரல்ரேகை பதிவு கூடத்திற்கு பாராட்டு.

திருநெல்வேலி மாவட்ட தனி விரல்ரேகை பதிவு கூடத்திற்கு பாராட்டு.

 திருநெல்வேலி: தமிழ்நாட்டில் தமிழ்மொழி வளர்ச்சிக்காக தமிழ்வளர்ச்சித்துறையேனும் தனித் துறை தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. இத்துறையின் மூலம் தமிழ் வளர்ச்சிக்கான பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு...

இருசக்கர வாகனத்தில் ஆட்டை திருடிய நபர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா காவல்நிலைய பகுதியில் வசித்து வரும் காமராஜ் என்பவரது ஆட்டை இரு சக்கரவாகனத்தின் மூலம் அதே பகுதியை சார்ந்த கருப்பையா என்பவர்...

தமிழக அரசு காவல் துறைக்கு வழங்கிய உடற்பயிற்சி உபகரணங்கள்

திருநெல்வேலி மாவட்ட காவல்துறைக்கு 2 லட்சம் மதிப்பிலான உடற்பயிற்சி உபகரணங்கள்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன், இ.கா.ப., அவர்கள் 24.02.2022 இன்று திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி உபகரணங்களை நேரில் சென்று...

லாரியில் மணல் திருடியவர் கைது!

லாரியில் மணல் திருடியவர் கைது!

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தொருவலூர் காலணி பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தபோது சவுந்தர்ராஜன் என்பவர் எந்த வித அரசு அனுமதியின்றி இலாப நோக்கத்தோடு கனிம...

போலி தங்க காசுகளை விற்பனை செய்த நபர்கள் கைது

போலி தங்க காசுகளை விற்பனை செய்த நபர்கள் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த வரதராஜன் 38. என்பவர் பெரம்பலூர் நகரிலுள்ள அட்டிகா கோல்டு கம்பெனியின் கிளைக்கு 16.02.2022 ம் தேதி மாலை 17.00...

மரத்தில் மோதி 108 அவசர ஊர்தி பெண் செவிலியர் காயம்:

மரத்தில் மோதி 108 அவசர ஊர்தி பெண் செவிலியர் காயம்:

மதுரை: மதுரை தெற்கு வாசல் பகுதியில் அவனியாபுரத்தில் இருந்து தெற்கு வாசல் நோக்கி வந்து கொண்டிருந்த 108 அவசர கால ஊர்தி ஓட்டுனர் பகுதியில் உள்ள கதவு...

காவல்துறை – பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் போட்டி.

காவல்துறை – பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் போட்டி.

மதுரை: மதுரை மாவட்டத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மதுரை மாவட்டத்தில் காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான்...

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள், தனியார் நிறுவனங்கள்,பள்ளி கல்லூரிகளுக்கு காவல்...

தேசிய அளவிலான குடோ விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அவர்கள் பாராட்டு.

தேசிய அளவிலான குடோ விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அவர்கள் பாராட்டு.

 தூத்துக்குடி:  தேசிய அளவிலான குடோ விளையாட்டு போட்டி கடந்த 14.02.2022 முதல் 20.02.2022ம் தேதி வரை இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள சோலார் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த தேசிய...

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனை

சட்டவிரோதமாக வெளி மாநில மதுபானம் கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய பகுதியில் பாகலூர் To சர்ஜாபுரம் ரோடு ஈச்சங்கூர் பிரிவு பாதை அருகே பாகலூர் போலீஸார் வாகன சோதனையில் இருந்தபோது...

பல்வேறு குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு பாராட்டுகள்

பல்வேறு குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு பாராட்டுகள்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 6 மாதத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த 1. தலைமைக் காவலர்...

ரயிலில் அடிபட்டு வாலிபர் ஒருவர் பலி; போலீஸ் விசாரணை

ரயிலில் அடிபட்டு வாலிபர் ஒருவர் பலி; போலீஸ் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் எரியோடு அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பலியானார். இதுகுறித்து ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமதி.சிவகாமி,எஸ்.பி தனிப்பெரும் காவலர்...

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்...

சூதாட்டம் விளையாடிய 4 நபர்களை கைது செய்து  ரூபாய் 10,400 பறிமுதல்

சூதாட்டம் விளையாடிய 4 நபர்களை கைது செய்து ரூபாய் 10,400 பறிமுதல்

கோவை: கோவை மாவட்டம், தடாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஆறுமுக நயினார் அவர்கள் காவல் நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சட்டத்திற்கு விரோதமாக...

சிறந்த காவல் நிலையமாக உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்திற்கு முதல்வரின் சிறந்த காவல் நிலையம் விருது வழங்கப்பட்டது

சிறந்த காவல் நிலையமாக உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்திற்கு முதல்வரின் சிறந்த காவல் நிலையம் விருது வழங்கப்பட்டது

மதுரை: தமிழக அரசு மாநிலத்தில் சிறந்த காவல் நிலையங்களாக 41 காவல் நிலையங்களை தேர்வு செய்து மாவட்ட வாரியாக விருது வழங்கியுள்ளது. இதில் குற்றங்களை கண்டுபிடித்து குற்றவாளிகளை...

கொலை முயற்சியில் ஈடுபட்டவர் சிறையில் அடைப்பு

மூதாட்டியிடம் 20 பவுன் திருடிய பெண்ணை கைது செய்த , மாவட்ட காவல் துறயினர்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் 06.02.2022 ம் தேதி ஒரு வயதான பெண்ணிடம் சுமார் 20 பவுன் நகை திருடப்பட்டதாக வந்த புகாரை தொடர்ந்து...

553 கிலோ குட்கா பறிமுதல் 2 நபர்கள் கைது

553 கிலோ குட்கா பறிமுதல் 2 நபர்கள் கைது

கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி கஞ்சா¸ குட்கா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த கருமத்தம்பட்டி காவல் நிலைய போலீசார்...

மூதாட்டியிடம் நகை பறிப்பு   3 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது

மூதாட்டியிடம் நகை பறிப்பு 3 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் சின்னாளப்பட்டி அருகே மூதாட்டியிடம் நகை பறித்த குற்றவாளிகள் ராஜாமணி, மொக்கச்சாமி ஆகிய 2 பேரை டி.எஸ்.பி. திரு.முருகன், இன்ஸ்பெக்டர் திரு.வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் கைது...

கீழே கிடந்த தங்க நகையை எடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு பாராட்டு.

கீழே கிடந்த தங்க நகையை எடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு பாராட்டு.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள புதுக்குடி பேருந்து நிறுத்தம் அருக, முக்கூடலை சேர்ந்த முருகன் என்பவர் 21.02.2022-ம் தேதி அன்று வேலை பார்த்துக் (contract...

Page 40 of 243 1 39 40 41 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.