Admin5

Admin5

குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்து ஒருவர் காயம் காவல்துறையினர் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் குடிபோதையில் வேடசந்தூரை சேர்ந்த சரவணகுமார் 43. என்பவர் தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் திண்டுக்கல்...

திண்டுக்கல் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது 1.250 கிலோ கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த அனுமந்தராயன் கோட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த தவளை என்ற பிரபாகரன் 28. என்பவரை தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் திரு.ஜெய் கணேஷ் மற்றும் காவலர்கள்...

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் POCSO சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் கடந்த 14.06.2020-ம் தேதி 4 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்திய கீழக்கரையைச் சேர்ந்த சேகு சாதிக்...

கஞ்சா பதுக்கிய பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவன் கைது.

வழிப்பறி செய்த இரண்டு நபர்கள் கைது

சென்னை: சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த OLA கார் ஓட்டுநர் முரளி 28. என்பவர் 22.02.2022 அன்று அதிகாலை திருமங்கலம், பாடிகுப்பம் மெயின் ரோடு அருகே தனது...

காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களுக்கு பாராட்டுக்கள்.

காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களுக்கு பாராட்டுக்கள்.

திருவாரூர்: நகர்புற உள்ளாட்சி தேர்தல் களத்தில் இரவு பகல் பாராது அயராது தன்னை அர்ப்பணித்து காவல் பணியை செய்து சட்டம் ஒழுங்கை கையாண்டு திருவாரூர் மாவட்ட காவல்துறைக்கு...

பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது.

திருநெல்வேலி: விஜயநாராயணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒத்தவீடு சுப்பிரமணியபுரம் பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒத்தவீடு சுப்பிரமணியபுரத்தைசேர்ந்த கணேசன் 42, காரியாகுளம் பகுதியை சேர்ந்த...

குற்றவாளிகளை சுற்றி வளைத்து பிடித்த போலீசார்

காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனை

கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப.,அவர்கள் உத்தரவின்பேரில், உட்கோட்ட காவல் துறையினர் மற்றும் மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி...

மாணவ, மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் சம்பந்தமாக விழிப்புணர்வு

மாணவ, மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் சம்பந்தமாக விழிப்புணர்வு

விருதுநகர்: விருதுநகர் சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. உமாமகேஸ்வரி அவர்கள் நடயனேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைபர் கிரைம்...

நன்னடத்தையை மீறிய பிரபல ரவுடி சிறையில் அடைப்பு.

மோசடியில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் இருவருக்கு 1 வருட சிறை தண்டனை

 திருநெல்வேலி: கடந்த 2014-ம் ஆண்டு மானூர் காவல் நிலைய சரகம் தெற்கு வாகை குளத்தை சேர்ந்த ராஜேந்திரன் 57, என்பவர் அவரது நகைகளை ரஸ்தாவை சேர்ந்த சண்முகம்...

குற்றவாளிகளை சுற்றி வளைத்து பிடித்த போலீசார்

ரூ.30 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட கடற்கரையில் நின்று கொண்டிருந்த படகில் இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் ரூ.30 கோடி மதிப்புள்ள 10 கிலோ கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் என்னும் போதைப்...

வடக்கு மண்டல காவல் துறை தலைவர் அவர்கள் ஆய்வு

வடக்கு மண்டல காவல் துறை தலைவர் அவர்கள் ஆய்வு

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற வாக்கு எண்ணும் மையமான அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வாலாஜா (AAA...

அழுகிய நிலையில் பெண் பிரேதம் போலீசார் விசாரணை

ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி’ போலீஸ் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் எரியோடு அருகே சரக்கு ரயிலில் அடிபட்டு 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்தார்.இவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து ரயில்வே போலீஸ்...

வீட்டின் பூட்டை உடைத்து திருடிவந்த மூன்று நபர்கள்  கைது

இஸ்லாமிய பெண்ணின் முகத்திரையை விலக்க சொன்னவர் மீது வழக்கு:

மதுரை: மதுரை மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில் மேலூர் நகராட்சிக்குட்பட்ட 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பிஜேபியை சேர்ந்த...

குற்றவாளிகளை சுற்றி வளைத்து பிடித்த போலீசார்

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 17 நபர்கள்  கைது

கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்  திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், உட்கோட்ட காவல் துறையினர் மற்றும் மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் நடத்திய...

17 வயது சிறுமியை திருமணம் செய்தவர் கைது

சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

கோவை: கோவை மாவட்டம்,ஆனைமலை பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியைக் காணவில்லை என அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் திரு....

நடக்க முடியாத நிலையிலும் வாக்கு அளிக்க வந்த மூதாட்டியை தள்ளுவண்டி மூலம் அழைத்துச் சென்று ஓட்டு போட உதவிய பெண் காவலர்

நடக்க முடியாத நிலையிலும் வாக்கு அளிக்க வந்த மூதாட்டியை தள்ளுவண்டி மூலம் அழைத்துச் சென்று ஓட்டு போட உதவிய பெண் காவலர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி கள்ளர் அரசு துவக்க பள்ளி வாக்கு சாவடியில், வயது முதிர்ந்த பெண் வாக்காளர் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு, நடக்க முடியாத...

உயிரிழந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

உயிரிழந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்த திரு.முத்து மாணிக்கம் அவர்கள் (18.02.2022) அன்று இரவு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்....

போக்குவரத்து ஆய்வாளர் முயற்சியால் பல்லாங்குழி சாலை சீர்ரமைப்பு

போக்குவரத்து ஆய்வாளர் முயற்சியால் பல்லாங்குழி சாலை சீர்ரமைப்பு

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் முழுவதும் பல்லாங்குழி சாலையால் போக்குவரத்து நெருக்கடியால் வானையோட்டிகள் பெரும் அவதி, சாலைகளை சீர்செய்ய வேண்டிய அதிகாரிகள் கண்டு கொள்ளாத நிலையில் போக்குவரத்து...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 1290 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் தகவல்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 1290 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் தகவல்.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறுகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் பொன்னேரி நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் 27 வார்டுகளுக்காக 37 வாக்குச்சாவடிகள்...

தேர்தல் பணியில் ஈடுபட்ட  காவலர்களுக்கு பிஸ்கட் வழங்கி மகிழ்வித்த  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தேர்தல் பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு பிஸ்கட் வழங்கி மகிழ்வித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் பொன்னேரி நகராட்சி தேர்தலில்...

Page 41 of 243 1 40 41 42 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.