சிறுமியிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர் போக்சோ சட்டத்தில் கைது
சென்னை: சென்னைஅடையாறு காவல் மாவட்டத்தில் வசித்து வரும் 15 வயது சிறுமியை அவருக்கு தெரிந்த கோகுல்ராஜ் என்ற நபர் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள்...
சென்னை: சென்னைஅடையாறு காவல் மாவட்டத்தில் வசித்து வரும் 15 வயது சிறுமியை அவருக்கு தெரிந்த கோகுல்ராஜ் என்ற நபர் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள்...
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் வசிக்கும் திரு.மணிராம் சர்மா, 69 என்பவரது Radha Industries Private Limited (RIPL) நிறுவனத்திற்கு எதிரிகளின் SQB Steels Pvt.Ltd .,...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் (19.02.2022) இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் அவர்லேடி பெண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன்...
மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே குறவன்குளம் ஏடி காலனியை சேர்ந்தவர் வேங்கையன் 36. இவரது மனைவி கண்ணம்மாள் 29. இவர்களுக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆன...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கத்துறை அலுவலர்கள் ரோந்து பணியின்போது பாஞ்சாலியூர் ஏரிக்கரை பட்டாளம்மன் கோவில் வழியாக வந்த வாகனத்தை...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி 30 வது வார்டு தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடி மையத்தில் திண்டுக்கல்,தேனி சரக டி.ஐ.ஜி திரு.ரூபேஷ்குமார் மீனா ஆய்வு செய்தார். திண்டுக்கல்லில்...
திருவாரூர்: குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை திருவாரூர் மாவட்ட நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலில் குற்ற நடவடிக்கைகளில்...
திருப்பூர்: திருப்பூரின் பிரதான கடைவீதியில் உள்ள கடைகளில் பண பரிவர்த்தனை க்காக ஒட்டப்பட்டுள்ள gpay PhonePe போன்ற நிறுவனங்களின் QR code ஸ்டிக்கர் மீது மர்ம நபர்களால்...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் 42 வார்டுகளுக்கும் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, 128 பூத்துக்கு அமைக்கப்பட்டு 11 மொபைல் வாகனங்கள் மூலம் 128...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதி ஊர்காவல் படை வட்டார தளபதி பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் அனுப்பலாம் என்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மனோகர் தகவல்...
வேகத்தடையில் தவறி விழுந்து மகன் கண்முன்னே தாய் பலி'போலீசார் விசாரணை. மதுரை: வேகத்தடையில் தவறி விழுந்து மகன் கண்முன்னே தாய் பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள சோழியகுடியில் உணவகம் பின்புறமாக வைத்து சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த பிரபாகரன் மற்றும் காளிமுத்து ஆகியோர் மீது...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோழிய கொடியில் ஆய்வாளர் திரு.முருகேசன் தலைமையிலான காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது காளிமுத்து 51, என்பவரிடமிருந்து...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19 ல் நடப்பதையொட்டி வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி காவல்துறை அணிவகுப்பு நடந்தது....
சிவகங்கை: மாவட்டம் திருப்பத்தூர் நகரில் வர இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் திரு.செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டார். நகரில் உள்ள...
சென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வருகிற 19.02.2022 அன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால்,...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஆய்வாளர் திரு.முருகேசன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் தொண்டி பேரூராட்சியில் உள்ள வாக்குசாவடி மையங்களில் இருந்து 100...
கோவை: உட்கோட்ட காவல் துறையினர் மற்றும் மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 96 நபர்களை* கைது செய்து...
கோவை: கோவை மாவட்டம், ஆனைமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமியைக் கடந்த 15.02.2022-ம் தேதி காணவில்லை என அவரது பெற்றோர் அளித்த புகாரின்...
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சசாங் சாய் இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி உடுமலை உட்கோட்டம் அமராவதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீன் மார்க்கெட் பகுதியில் அமராவதி...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.