Tag: Dindigul District Police

காவலர்களின் கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

காவலர்களின் கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை இன்று (13.09.2025) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ...

இரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

இரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல் : திண்டுக்கல் இரயில் நிலையத்திற்கு மும்பையில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் இரயிலில், இன்று காலை திண்டுக்கல் இரயில்வே காவல் நிலைய சிறப்பு ...

கொலை வழக்கில் கைது

மிளகாய் பொடி தூவி நகை பறிப்பு மாணவன் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே பாகாநத்தத்தில் டீக்கடை நடத்துபவர் அய்யம்மாள்(87). இவர் அதிகாலை கடையை திறந்த போது மர்மநபர்கள் 2 பேர் மூதாட்டியின் கண்களில் மிளகாய் ...

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல் : திண்டுக்கல் கொடைக்கானல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் விஸ்வலிங்கம் (எ) அனில்குமார் (50). ...

கைப்பந்து போட்டியில் முதலிடம் பெற்ற தனிப்பிரிவு போலீசார்

கைப்பந்து போட்டியில் முதலிடம் பெற்ற தனிப்பிரிவு போலீசார்

திண்டுக்கல்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திண்டுக்கல் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025 திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் காவலர்கள் கலந்து ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பணம் மோசடி செய்த பெண் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(48). இவர் மக்காச்சோளத்தை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சேலத்தை சேர்ந்த சரவணன் மனைவி சங்கீதா(38). என்பவர் ...

இரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

இரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல்: இன்று காலை மும்பையிலிருந்து நாகர்கோயில் செல்லும் விரைவு இரயில் திண்டுக்கல் வந்து சேர்ந்த போது காவல் நிலைய காவல் ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி உத்தரவின்படி சார்பு ...

நகை திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

நகை திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் பாரதிபுரம் பகுதியில் நகை திருட்டில் ஈடுபட்ட கொள்ளையனை திண்டுக்கல் எஸ்.பி பிரதீப் அவர்களின் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி கார்த்திக் மேற்பார்வையில் திண்டுக்கல் தெற்கு காவல்நிலைய ...

எஸ்.பி தலைமையில் காவலர் தின விழா

எஸ்.பி தலைமையில் காவலர் தின விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 06 காவலர் தின விழா திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப் அவரது ...

இரயில் நிலையத்தில் 40 கிலோ குட்கா பறிமுதல்

இரயில் நிலையத்தில் 40 கிலோ குட்கா பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் இரயில் நிலையத்திற்கு காலை வந்த மைசூரில் இருந்து தூத்துக்குடி வரை செல்லும் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் இரயிலில் திண்டுக்கல் இரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி ...

மனிதநேயத்துடன் செயல்பட்ட போக்குவரத்து காவலர்களுக்கு குவியும் பாராட்டு

மனிதநேயத்துடன் செயல்பட்ட போக்குவரத்து காவலர்களுக்கு குவியும் பாராட்டு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் வேல் ரவுண்டானா பகுதியில் கண்பார்வை இன்றி சாலையை கடக்க சிரமப்பட்டு வந்த ஆதரவற்ற தம்பதியினரை கண்டு மனிதாபிமான அடிப்படையில் ...

வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்த எஸ்.பி

வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்த எஸ்.பி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக அரசால் திண்டுக்கல் மாவட்ட காவல்துறைக்கு வழங்கப்பட்ட 8 புதிய பொலிரோ வாகனங்கள் மாவட்டத்தில் பணியாற்றும் காவல் துணை ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

காவலரை தாக்கிய போதை ஆசாமி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பாலசமுத்திரம் பகுதியில் குடிபோதையில் ஒருவர் மாற்றுத்திறனாளியை கட்டையாலும், கையாளும் தாக்குவதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த பிள்ளையார்நத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் ஜான்பீட்டர்(48) கூலி தொழிலாளி. இவர் வீட்டின் அருகே பஞ்சாயத்து போர்டு தேக்கு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

வழிப்பறி செய்ய சதித்திட்டம் தீட்டிய 2 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அகரம், கருங்கல்பட்டி கல்லறை ...

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல்: (29.08.2025) திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் சுரைக்காய்பட்டி ...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் துணை கண்காணிப்பாளர் தனஜெயன் அதிரடி உத்தரவின் பேரில் பழனி தாலுகா காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்ட ஒடிசா மாநில கஞ்சா ...

வட்டார போக்குவரத்து துறையினர் ஆய்வு

வட்டார போக்குவரத்து துறையினர் ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதியில் வத்தலக்குண்டு மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது பதிவு சான்றிதழ், அனுமதி ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, பெரியகுளம் சாலை பெட்ரோல் பங்க் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து. இந்தவிபத்தில் இரு சக்கர ...

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே சாலையூரில் கடந்த 2020-ம் ஆண்டு மது போதையால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மணிகண்டன் என்பவரை கொலை செய்த வழக்கில் அஜித்குமார்(25). என்பவரை ...

Page 1 of 43 1 2 43
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.