Tag: Dindigul District Police

இரயில் நிலையத்தில் 11 கிலோ கஞ்சா பறிமுதல்

இரயில் நிலையத்தில் 11 கிலோ கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல்: கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் இரயில் இன்று திண்டுக்கல் இரயில் நிலையம் வந்த போது இரயிலில் திண்டுக்கல் இரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

டிராக்டர் கவிழ்ந்து விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல், திருச்சிரோடு வடமதுரை அருகே கோப்பம்பட்டி பிரிவு அருகே மணல் பிளாண்டுக்கு தண்ணீர் கொண்டு சென்ற தண்ணீர் டேங்கர் டிராக்டர் சாலையின் நடுவில் கவிழ்ந்து விபத்து ...

ஆண் சடலம்

ஆற்றில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு அடுத்த அகரம் முத்தாலம்மன் கோவில் அருகே ஆற்றில் மூழ்கி செல்வராஜ் என்பவரது மகள் ஸ்ரீ தாரணிகா (வயது 11) பரிதாபமாக ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மேட்டுப்பட்டி சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்லத்துரை(27). இவர் வடக்கு ரதவீதி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது 3 வாலிபர்கள் முத்தழகுப்பட்டி செல்ல வேண்டும் என்று கூறி ...

காவலர்களின் கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

காவலர்களின் கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை இன்று (26.07.2025) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த மாநகராட்சி ஒப்பந்தக்காரர் முருகன் நேற்று கோபால்பட்டி அருகே ஜோத்தாம்பட்டி பகுதியில் காருக்குள் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டுகிடந்தார் இது தொடர்பாக சாணார்பட்டி போலீசார் ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வடமதுரையை அடுத்த V.சித்தூரை சேர்ந்த பெரியசாமி மகன் கவியரசன்(28) இவர் தனது அக்கா தோட்டத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த வடமதுரை சேர்ந்த பழனிச்சாமி ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

தலைமறைவாக இருந்த பிடியானை குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2000-ம் ஆணடு பொது சொத்து சேதம் விளைவித்த வழக்கில் கோவிந்தராஜ்(50). என்பவரை பழனி ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி, குறிஞ்சி நகரில் குடியிருக்கும் LIC-ல் பணியாற்றும் ராமமூர்த்தி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

தாக்குதலில் ஈடுபட்ட நான்கு நபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் நல்லாம்பட்டியை சேர்ந்த பெரியசாமி மகன் நாகராஜ்(57). இவரது தம்பி முருகேசன் இருவருக்கும் சொத்து பிரச்சனை காரணமாக ஏற்பட்ட முன் விரோதத்தில் யுவராஜ்(32). தாமோதரன்(23). ...

கொள்ளையடித்த வழக்கில் வாலிபர் கைது

கொள்ளையடித்த வழக்கில் வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பழைய ஆயக்குடியை சேர்ந்த ரமணிபாஸ் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து 6 பவுன் தங்க ...

74 காவலர்கள் பணி இடமாற்றம்

74 காவலர்கள் பணி இடமாற்றம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்த 8 பெண் காவலர்கள் உட்பட மொத்தம் 74 ஆயுதப்படை காவலர்கள், மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் ...

பாதுகாப்பு வளையத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை

பாதுகாப்பு வளையத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பிரதீப் உத்தரவின்படி நகர் டிஎஸ்பி.கார்த்திக் மேற்பார்வையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி, நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ...

மது போதையில் தங்கச் சங்கிலி பறித்த நபர் கைது

மதுபானம் விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்க பிரிவு DSP.முருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் காவலர்கள் நத்தம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நத்தம், ...

யானை தந்தம் விற்க முயன்ற 3 பேர் கைது

யானை தந்தம் விற்க முயன்ற 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு வனச்சரகர் காசிலிங்கம் தலைமையிலான வனவர்கள் முத்துக்குமார், ரமேஷ் மற்றும் வனக்காப்பாளர்கள் தாண்டிக்குடி, மங்களம் கொம்பு,பெரும்பாறை ஆகிய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ...

இரயிலில் அடிபட்டு காவலாளி உயிரிழப்பு

இரயிலில் அடிபட்டு காவலாளி உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் காந்திநகரை சேர்ந்தவர் முருகன்(75). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார் இந்நிலையில் இவர் அக்கரைப்பட்டி அருகே தன்னுடைய சைக்கிளில் தண்டவாளத்தை ...

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களின் தீர்வு ...

ஆண் சடலம்

பூச்சி மருந்து சாப்பிட்டு ஆசிரியர் தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கிய மாதா தெரு பகுதியை சேர்ந்த சேசுரத்தினம் மகன் ஜோசப்எட்வின் (45). இவர் தனியார் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் உடல் ...

ஆண் சடலம்

பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த சிறுநாயக்கன்பட்டி வடக்கு தெரு பகுதியை சேர்ந்த சாம்ஜாஸ்பர் (17). இவர் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பெற்றோர்கள் கண்டித்ததால் வீட்டில் ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

லாரிகள் மோதி விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் கொடைரோடு, சிப்காட் தொழிற்பேட்டை அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் முன்னாள் சென்ற சரக்கு லாரி மீது பின்னால் சென்ற குடிதண்ணீர் பாட்டில்களை ...

Page 3 of 43 1 2 3 4 43
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.