Tag: Dindigul District Police

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாகன காப்பகத்தில் அந்தோணிசாமி என்பவரின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி சென்றது தொடர்பாக நகர் வடக்கு காவல் ...

மது போதையில் தங்கச் சங்கிலி பறித்த நபர் கைது

புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த விஜயகுமார் என்பவரை பழனி அடிவாரம் போலீசார் கைது செய்தனர். மேலும் ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் சாணார்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக புறநகர் DSP.சிபிசாய் சௌந்தர்யன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சாணார்பட்டி காவல் நிலைய சார்பு ...

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த நபர்கள் கைது

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த நபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்தவரை கடத்தி சென்ற வழக்கில் சாணார்பட்டி போலீசார் 5 ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

லாரி மீது கார் மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பள்ளபட்டி பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் இருவர் காயம். காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் ...

கஞ்சா விற்பனைக்கு ஈடுபட்ட நபர்கள் அதிரடி கைது

கஞ்சா விற்பனைக்கு ஈடுபட்ட நபர்கள் அதிரடி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனஜெயன் அதிரடி உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் மணிமாறன் வலியுறுத்தலின்படி. நகர காவல் சார்பு ஆய்வாளர் விஜய் ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

கஞ்சா விற்பனை செய்த பெண் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் DSP.கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ஒட்டன்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் தங்கராஜ் தலைமையில் ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜெய்கணேஷ் மற்றும் ...

சாலை விபத்து குறித்து விழிப்புணர்வு

சாலை விபத்து குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் பூசாரிப்பட்டியில் (20.06.2025) வெள்ளிகிழமை அன்று கிராம பொது கூட்டம் நடைபெற்றது. இப்பொதுகூட்டத்தில் கலந்து கொண்ட வடமதுரை இன்ஸ்பெக்டர் டாக்டர் கண்ணன், மற்றும் ...

ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் 7 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம் சமுத்திராபட்டியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அழகப்பன்(47). இவர் சிறுகுடி செல்லும் சாலை ஊரணிக்கரை பகுதி வீட்டில் தாய் சொர்ணத்துடன் (70). வசித்து ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோவில்பட்டி மங்காடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து ...

பண மோசடி செய்த  நபர்கள் அதிரடியாக கைது

போலி சிகரெட் தயாரித்து விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு போலீசாரிடம். ITC சிகரெட் பிராண்ட் போலியாக தயாரித்து விற்பனை செய்வதாக திருமுருகன் என்பவர் அளித்த புகாரின் பேரில். திண்டுக்கல் ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

குழந்தைகளை கொலை செய்து பாட்டிகள் 2 பேர் தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் ஒட்டன்சத்திரம், இடையகோட்டை அருகே சின்னகுழிப்பட்டியை சேர்ந்த செல்லம்மாள்(67).காளீஸ்வரி(46). தீப்தா(5). லித்க்‌ஷா(7). இவர்கள் 4 பேரும் தூக்கிட்டு தற்கொலை. குழந்தைகளின் தாய் வேறொருவருடன் சென்று விட்டதாக ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

முயல் வேட்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனத்துறை வானவர் குமரேசன் தலைமையிலான வனத்துறையினர் கோம்பை, பன்றிமலை, தோணிமலை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது புடரிமேடு பகுதியில் ...

தெருக்கூத்து கலைஞர் வெட்டிப் படுகொலை ஒருவர் கைது

கொள்ளை வழக்கில் சிறுவர் உட்பட 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் தனியார் ATM-க்கு பணம் நிரப்ப ரூ.29 லட்சத்தை நாகார்ஜுன்(30). என்பவர் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற போது செம்பட்டி அருகே புதுகோடாங்கிபட்டி ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

கார் டயர் வெடித்து சாலையில் விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த அய்யலூர் அருகே தங்கம்மாபட்டி பகுதியில் திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்து சாலையில் உருண்டு ...

திண்டுக்கல்லில் காவல்துறை ஏ.டி.ஜி.பி திடீர் ஆய்வு

திண்டுக்கல்லில் காவல்துறை ஏ.டி.ஜி.பி திடீர் ஆய்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்துறை சட்டம் ஒழுங்கு ADGP. டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக திண்டுக்கல் மாவட்ட ...

குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு

குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி இந்திராநகரில் குடியிருப்பு பகுதியில் காந்தி என்பவரது வீட்டின் முன்பு நேற்று இரவு 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை ...

இணைய வழி குற்றங்கள் பற்றி விழிப்புணர்வு

இணைய வழி குற்றங்கள் பற்றி விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு திருமதி அமுதா காவல் ஆய்வாளர் மற்றும் திருமதி மகாலட்சுமி சிறப்பு ...

குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு

குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப, அவரது உத்தரவின் படி திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் குற்ற ...

ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

போக்சோ குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிறுமியை கடந்த 2019-ம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி கடத்தி ...

Page 5 of 43 1 4 5 6 43
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.