பதவி உயர்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர்
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் உதவி காவல் ஆய்வாளராக இருந்து ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற திரு திலீபன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆறுமுகனேரி காவல் நிலைய ...
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் உதவி காவல் ஆய்வாளராக இருந்து ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற திரு திலீபன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆறுமுகனேரி காவல் நிலைய ...
கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் செல்லும் கல்லூரி மாணவிக்கு பேருந்தில் ஓட்டுநரே மயக்க பிஸ்கட்கொடுத்து பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் வெளியானது. மாணவி அளித்த தகவலின் பேரில் சம்பவம் குறித்து ...
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சின்ன சங்கரன்கோவில் வாய்க்கால் பகுதிக்கு அருகே வனவிலங்கான உடும்பு ஒன்று வேட்டையாடி சமைத்தது தொடர்பாக ...
கன்னியாகுமரி: இரணியல் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் கடந்த 20 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை என்ற தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, பள்ளித் தலைமை ஆசிரியர் ...
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களின் சிறப்பு ஏற்பாட்டின் படிபோலீசார் மற்றும் ஊர்க்காவல் படை ஆளிநர்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு ...
கன்னியாகுமரி : தேதி காலை 06:00 மணி முதல் சாகர் கவாச் நடத்தி தீவிரவாதி தடுப்பு ஒத்திகை நடவடிக்கை எடுக்க உத்தரவுபடி கடலோர பாதுகாப்பு குழும சோதனை ...
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம் ( ஒரு காவலர்/2 CCTV) தொடங்கி வைத்து அதனை ...
கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தற்போது அய்யப்ப பக்தர்கள் சீசன் காலம் நடைபெற்று வருகிறது . இதனால் நாள்தோறும் காலை முதல் இரவு வரை ஏராளமான ...
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் வந்து கொண்டிருந்த லாரி திடீரென்று பழுதாகி நடுவழியில் நின்றுவிட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக மீட்பு ...
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களின் உத்தரவின் படி, நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பு திரு. சிவசங்கரன் ...
கன்னியாகுமரி : கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் திருவட்டார், குமரன் குடி பகுதியை சேர்ந்த ஜஸ்டின் என்பவரது மகன் சரத் (19). என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு ...
கன்னியாகுமரி: 23 வது ஆசிய மாஸ்டர் தடகளப் போட்டி சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் உயரம் தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதல் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து ...
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R. ஸ்டாலின் IPS அவர்கள் குற்றவாளி களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை வாங்கி தருவதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறார். கடந்த ...
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நாகர்கோவில் தக்கலை பகுதிகளில் பைக் திருட்டு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது . இப்புகார்கள் சம்பந்தமாக உடனடியாக ...
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து ...
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த அஸ்வ தேவ், ஜெகன் வெஸ்லின், அஜய், சபரீஷ், பென்சன் , ஷாமிலி ஷென் ஆகிய ஆறு இளைஞர்கள் ...
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களை தினமும் காலை 12 மணி முதல் 2 மணி வரை சந்தித்து மனுக்களை பெற்று அந்த மனுக்கள் ...
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். ...
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஆர்.ஸ்டாலின் ஐ.பி.எஸ் அவர்கள் கடுமையான ...
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்களின் உத்தரவுப்படி காவல்துறை காவல் துணை கண்காணிப்பாளர் திரு . ஜெயச்சந்திரன் கன்னியாகுமரி அவர்களின் மேற்பார்வையில் கன்னியாகுமரி ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.