சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்
மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே குருவிளாம்பட்டி கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு, செல்லும் சாலை சுமார் 2 ...
மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே குருவிளாம்பட்டி கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு, செல்லும் சாலை சுமார் 2 ...
மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வாடிகருப்பு கோவில் என்ற இடத்தில் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் மதுரையில் இருந்து தேனி நோக்கி சென்ற கார் திடீரென அருகில் ...
மதுரை: தமிழ்நாடு காவலர் தினம் கொண்டாட்டம் காவலர்கள் உறுதிமொழி ஏற்று,தமிழக முதல்வர் ஆணைப்படி காவல் படை தலைவர் மற்றும் காவல் இயக்குனர் உத்தரவின்படியும், இன்று செப்டம்பர் மாதம் ...
மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே திருமங்கலம் விலக்கு பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் எனும் எழுச்சி ...
மதுரை: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு துறையினர் சார்பாக மீட்பு பணிக்கான ஒத்திகை நிகழ்ச்சி ...
மதுரை : மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட L.K.P நகர் அருகே காவல் சார்பு ஆய்வாளர் திரு. மணிமாறன் ரோந்து பணி மேற்கொள்ளும் போது ...
மதுரை : மதுரை மாவட்டம் பேரையூர் உட்கோட்டம் T . கல்லுப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட M சுப்புலாபுரம் அருகில் உள்ள கைனாப் பிரைவேட் மில்ஸ் கண்மாய் ...
மதுரை: மதுரை உசிலம்பட்டி அருகே மூன்று மாதங்களாக முறையான குடிநீர் வழங்காததைக் கண்டித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ...
மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி செல்லும் சாலையில் இருசக்கர வாகன விபத்தில் அதிமுக ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ...
மதுரை: மதுரை, உசிலம்பட்டியில் இளைஞர் இயக்க உறுப்பினர்கள் சார்பில் பொதுமக்களுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில்22- வது இளைஞர் ஞாயிறைக் கொண்டாடும் ...
மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் , தல்லாகுளம் தீயணைப்பு துறை மற்றும் ரெட் கிராஸ் சார்பில் தனியார் செவிலியர்கள் பயிற்சி பெறும் மாணவிகளுக்கு தீத்தடுப்பு ஒத்திகை ...
மதுரை : மதுரை மாவட்டம் ஏழுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜோதி நாயக்கனூர் விளக்கு பேருந்து நிலையம் அருகே காவல் சார்பு ஆய்வாளர் திருமதி.லிலாவதி ரோந்து பணி ...
மதுரை : மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் உட்கோட்டம் சிலைமான் காவல் நிலையம் பகுதியில் கொலை தொடர்பாக சிலைமான் காவல் நிலைய குற்ற எண்: 269/15 u /s ...
மதுரை: 2025 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிளான காவல் பணித்திறனாய்வு போட்டிகள் இந்த ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4 ஆம் தேதி ...
மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற அங்காள ஈஸ்வரி திருக்கோவில்,ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த திருக்கோவிலில் தினசரி பூஜைகளை ...
மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச்சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் கஞ்சா, ...
மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு மருத்துவமனை சோழவந்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 30 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த மருத்துவமனைக்கு வந்து தங்களது ...
மதுரை: மதுரை மாவட்டம் சமயநல்லூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மலைமேகம் பாப்பாத்தி பந்தல் வேலை பார்ப்பவர் இவரது மகன் கருப்பு சமயநல்லூர் அருகேஊர்மெச்சிகுளம் அரசு பள்ளியில் ...
மதுரை உசிலம்பட்டி ஆர்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில், மனித கடத்தல்கள், சமூக பாதுகாப்பு , சிசு கொலைகள் மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு ...
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கொண்டையம்பட்டி பெருமாள் பட்டியை சேர்ந்தவர் மார்நாடு (வயது45). சொந்தமாக டிப்பர் லாரி வைத்துள்ளார். இவரது மனைவி ரெங்காதேவி (39). இவர்களுக்கு ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.