Tag: Madurai District Police

போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை: மதுரை விமான நிலையத்தில் போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு - காவல் துறையினரால் போதை விழிப்புணர்வு கையெழுத்து பலகையில் பயணிகள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டு சென்றனர். ...

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி

மதுரை : கள்ளக்குறிச்சி விவகாரம் எதிரொலி - உசிலம்பட்டியில் காவல்துறை, மாணவர்கள் இணைந்து போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி சம்பவம், தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

குழந்தையை கொன்ற தந்தை கைது

மதுரை: மதுரை சோழவந்தானில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, பெண் குழந்தையை ரோட்டில் வீசி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது . மதுரை ...

மாணவர்களுக்கிடையே வாக்குவாதம்

மாணவர்களுக்கிடையே வாக்குவாதம்

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே, கள்ளிக்குடி பகுதியில் இருபாலர் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த ...

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிவிப்பு

மதுரை: மதுரை மாநகரில் தமுக்கம் சந்திப்பு முதல் கோரிப்பாளையம் சந்திப்பு வரையிலான பகுதியில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற இருப்பதால், அப்பகுதியில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு, ...

காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை: சோழவந்தான் அருகே ,காடுபட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட தென்கரை, ஊத்துக்குளி, நாராயணபுரம், மேலக்கால், மன்னாடிமங்கலம், குருவித்துறை, காடுபட்டி, முள்ளி பள்ளம் ஆகிய கிராமங்களில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

லாரி மோதிய விபத்தில் பைக்கில் சென்ற டிரைவர் பலி

மதுரை: மதுரை தனக்கன்குளம் நேதாஜி தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் கனி ராஜா ( வயது 31). இவருக்கு, திருமணம் ஆகி மனைவி திவ்யா மற்றும் ...

மின்சார வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம்

மின்சார வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம்

மதுரை: மதுரை அருகே,உசிலம்பட்டியில் மின் வாரிய ஊழியர் மீது காவல் நிலையத் தில் வழக்கு ப்பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து , உசிலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 14 ...

பயணிகளை உடமைகளை பரிசோதிக்க ஸ்கேனர்

பயணிகளை உடமைகளை பரிசோதிக்க ஸ்கேனர்

மதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், பயணிகளின் உடமைகளை பரிசோதிக்க 14 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஸ்கேன் கருவி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ...

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவருக்கு அபராதம்

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவருக்கு அபராதம்

மதுரை: மதுரையில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகனச்சட்டத் திருத்தங்கள் கடந்த 2020 ம்ஆண்டு செப்.1 ஆம் தேதி முதல் ...

மின் டிரான்ஸ்பர்மில் திடீர் தீ விபத்து

மின் டிரான்ஸ்பர்மில் திடீர் தீ விபத்து

மதுரை: மதுரை உசிலம்பட்டியில் மின் டிரான்ஸ்பர்மில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு . தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மதுரை ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

பஸ் ஊழியர் தாக்கிய 5 பேர் கைது

மதுரை : மதுரை அருகே, உசிலம்பட்டியில் கஞ்சா போதையில் தனியார் பேருந்தை வழிமறித்து நடத்துநரை தாக்கிய விவகாரத்தில், 5 இளைஞர்களை கைது செய்து உசிலம்பட்டி நகர் காவல் ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மதுரை : சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம்வடக்கு தெருவை சேர்ந்த ஆலடி வயது (65). இவர் இன்று காலைகடன் முடிப்பதற்காக முள்ளிப்பள்ளம் குருவித்துறை ரோட்டில் உள்ள தனியார் தோப்பில் சென்றுள்ளார். ...

மதுபானக்கடை அருகே கொலை

மதுபானக்கடை அருகே கொலை

மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அரசு மதுபானக் கடை அருகில் அடையாளம் தெரியாத நபரை முகத்தை சிதைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ...

மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்திய பொது நல சங்கம்

மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்திய பொது நல சங்கம்

மதுரை: மே 19 அனுப்பானடி 88 ஆவது வார்டு மதுரை 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியான மாணவிகளுக்கும். ...

சரக்கு வாகனம் தீ விபத்து

சரக்கு வாகனம் தீ விபத்து

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, பால் பாக்கெட்டுகளை இறக்கிவிட்டு வந்த, சரக்கு வாகனம் திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பாண்டி ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

நீரில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம், பாலமேடு அருகே ராஜக்கால்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்சந்திரசேகர் (23). கூலி தொழிலாளி. இவரை காணவில்லை என, குடும்பத்தார் தேடிய நிலையில், அப்பகுதியில் உள்ள கல்குவாரியில் ...

ஆண் சடலம்

மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

மதுரை : மதுரை ஆண்டாள்புரம் பகுதியைச் சேர்ந்த தனியார் மில் தொழிலாளி திரவியம்இவர், தனது நிறுவனத்தின் குப்பைக் கழிவுகளை ஏற்றி கொண்டு சமயநல்லூர் அருகே தேனூர் பகுதியில் ...

Page 12 of 17 1 11 12 13 17
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.