Tag: Madurai District Police

சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் முறையாக நெல்லை கொள்முதல் செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், ...

கூடல் நகர் அருகே சொகுசு காரில் தீ விபத்து

கூடல் நகர் அருகே சொகுசு காரில் தீ விபத்து

மதுரை: மதுரை கூடல் நகர் பேருந்து நிலையம் அருகே சொகுசு கார் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. எஸ்.எஸ். காலனி பகுதியைச் சேர்ந்த ...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

பணமோசடியில் ஈடுபட்ட சைபர் குற்றவாளிகள் கைது

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுங்காவல் தண்டனை

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வழக்குகளுக்கு தண்டனை பெற்றுத்தரும் விதமாக நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு (Trial ...

கஞ்சா கடத்திய நபர்கள் மீது வழக்கு பதிவு

கஞ்சா கடத்திய நபர்கள் மீது வழக்கு பதிவு

மதுரை: மதுரை மாவட்டம், சிலைமான் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ஊமச்சிகுளம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ...

குற்றவாளி தப்பிக்க முயன்றபோது கால் முறிவு

குற்றவாளி தப்பிக்க முயன்றபோது கால் முறிவு

மதுரை: கடந்த (14.06.2025)ம் தேதி அதிகாலை 01.00 மணியளவில் மதுரை மாவட்டம் V.சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்குள் இருவர் அத்துமீறி நுழைந்து பணியில் இருந்த தலைமை காவலருடன் வாய்தகராறில் ...

தலைமறைவு குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படையினர் விசாரணை

மதுரை : 14.06.2025) அதிகாலை சுமார் 01.00 மணியளவில் மதுரை மாவட்டம், V.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலர் பால்பாண்டி (HC 300) என்பவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது ...

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி

மதுரை: தமிழ்நாடு காவல் துறையில் 1999 ஆம் ஆண்டு இரண்டாம் நிலைக்காவலர்களாக பணியில் சேர்ந்த காவலர்கள் தற்போது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர். அதே ...

கடை உரிமையாளர்களுடன் காவல்துறையினர் ஆலோசனை கூட்டம்

கடை உரிமையாளர்களுடன் காவல்துறையினர் ஆலோசனை கூட்டம்

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பட்டாசு வெடிப்பதாலும், அனுமதியின்றி வைக்கப்படும் ப்ளக்ஸ் பேனர்கள், கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி உள்ளிட்ட வற்றால் பொதுமக்கள் ...

கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டியைச் சேர்ந்த லட்சுமி, கருப்பாயி, பாண்டிச்செல்வி உள்ளட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உசிலம்பட்டியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு ...

வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

மதுரை: மதுரை காவல் ஆயுதப்படை மைதானத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் மாணவ மாணவியர்களை ஏற்றிச் செல்லும் பள்ளி வாகனங்களின் நிலை குறித்த ...

தீயணைப்பு நிலைய பணியாளர்களுக்கு மாவட்ட அலுவலர் பாராட்டு

தீயணைப்பு நிலைய பணியாளர்களுக்கு மாவட்ட அலுவலர் பாராட்டு

மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் தினத்தில் நீரில் மூழ்கிய நிலையில் சோழவந்தான் தீயணைப்புத்துறையினரால் காப்பாற்றப்பட்ட பிளஸ் ஒன் மாணவன் அய்யனாரின் ...

மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் போலீசார் சோதணை

மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் போலீசார் சோதணை

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் திங்கள்கிழமை போலீசார் கடும் சோதனைக்கு பிறகு பொதுமக்களை அனுமதித்தனர். மக்கள் குறைதீர்க்கும் நாள் என்பதால், பொது மக்கள், மாவட்ட ...

சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

மதுரை : மதுரை மாவட்டம், பாலமேடு அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது30). கட்டிட தொழிலாளி. இவருக்கு ,திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்தநிலையில்,காலை மோட்டார் சைக்கிளில் ...

மின்னல்  தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

மின்னல் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் அடுத்த கரிசல்கலாம்பட்டியை சேர்ந்த விவசாயி இருளப்பன் (47) . இவரது மனைவி சூரக்காள் இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ...

சட்டவிரோத வெளிநாட்டு  வேலை முகவர்களுக்கு எதிராக சோதனை

மதுரை: மதுரையின் மேலூரில் சட்டவிரோத வெளிநாட்டு முகவர்களுக்கு எதிராக சென்னை மற்றும் மதுரை காவல் துறை சோதனைகளை நடத்துகிறது. இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ...

சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டம்

சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டம்

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கொக்குடையான்பட்டி கிராமத்தில் 200க்கும் அதிகமான குடும்பத்தினர்வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில், முறையான சாக்கடை வசதி இல்லாத சூழலில் சாக்கடை கழிவு ...

நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தானில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது. கள்ளழகர் முதல் முறையாக தங்க குதிரை ...

கள்ளழகர் புறப்பாடு நிகழ்வை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்

கள்ளழகர் புறப்பாடு நிகழ்வை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்

மதுரை: வரும் மே (10- 05- 2025)-ஆம் தேதி நடைபெறும் கள்ளழகர் புறப்பாடு நிகழ்வை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் போக்குவரத்து காவல்துறையினர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். பத்திரமாகவும் ...

Page 3 of 16 1 2 3 4 16
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.