Tag: Madurai District Police

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை ...

கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்

கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்

மதுரை: உசிலம்பட்டி அருகே, ஊரணி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

லஞ்சம் பெற்ற சர்வேயர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் ,மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா வலையங்குளம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் . இவரது மனைவி லாவன்யா தேவி பெயரில் உள்ள உள்ள 10.63 சென்ட் ...

சாலையை சீரமைக்க கோரி விவசாயிகள் போராட்டம்

சாலையை சீரமைக்க கோரி விவசாயிகள் போராட்டம்

மதுரை: துரை, உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ள சந்தை பகுதிக்கு செல்லும் சாலையை சீரமைக்க கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

மண்வெட்டியால் தொழிலாளி வெட்டிக்கொலை

மதுரை: மதுரை ஜெயந்திபுரம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் பாலகுமார் மகன் சரவணபாண்டி (வயது 24). இவர் மொசைக்கு தரைக்குபால் சீலிங் செய்யும் தொழிலாளி. இவர் வாடிப்பட்டி அருகேஆண்டிபட்டி ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

லஞ்சம் கேட்ட விஏஓ மற்றும் பெண் இடைத்தரகர் கைது

மதுரை : மதுரை மாவட்டம், மேலூர் அருகே கச்சிராயன்பட்டி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றுபவர் துரைப்பாண்டி. இவர், இதே பகுதியைச் சேர்ந்த மலைச்செல்வன் என்பவர் பட்டா மாறுதலுக்கு ...

தீயணைப்பு துறை சார்பில் நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு

தீயணைப்பு துறை சார்பில் நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு

மதுரை: சோழவந்தான் தீயணைப்பு துறை சார்பில் தீ விபத்தில் இறந்த பணியாளர்களை நினைவு கூறும் வகையில் நீத்தார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. சோழவந்தான் தீயணைப்பு மற்றும் மீட்பு ...

பேருந்து பயணிகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

பேருந்து பயணிகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

மதுரை: மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி தலைமையில் ஆன காவலர்கள் மதுரை இரயில் நிலையம் அருகில் சாலையில் எப்படி கடப்பது இருபுறமும் வாகனம் ...

மாடு முட்டியதில் தலைமை காவலர் படுகாயம்

மாடு முட்டியதில் தலைமை காவலர் படுகாயம்

மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கில் பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஜல்லிக்கட்டு காளை ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

போலீசார் கொலை வழக்கில் ஒருவர் கைது

மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே காவலர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 5 வது குற்றவாளியை உசிலம்பட்டி தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி ...

மாணவர்களுக்கு மன அழுத்தம் குறித்து விழிப்புணர்வு

மாணவர்களுக்கு மன அழுத்தம் குறித்து விழிப்புணர்வு

மதுரை: மதுரை இரயில் நிலையம் அருகே உள்ள மதுரை மேனேஜ்மென்ட் அசோசியேஷன் சார்பாக உண்ணா பல்கலைக்கழக கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மன அழுத்த மேலாண்மை சிறப்பு வகுப்பு ...

குற்றவாளிகள் சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்

குற்றவாளிகள் சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார்பு நீதிமன்றத்தில் காவலர் முத்துக்குமார் கொலை வழக்கில் கைதான பாஸ்கரன் வயது (28). பிரபாகரன் வயது (29). சிவனேஸ்வரன் 28. ஆகிய ...

கஞ்சா வைத்திருந்த நபருக்கு சிறை

கொலை செய்யும் நோக்கத்துடன் வந்த இருவர் கைது

மதுரை: மதுரை வாடிப்பட்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தலைமையில் ஏட்டுகள் தனசேகரன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் நேற்று வாடிப்பட்டி நீதிமன்றம் முன்பாக வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு

மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமம் மண்டு கோவில் தெருவில் வசிப்பவர் சோனி முத்து மகன் பிச்சை (வயது). 55 மேலக்கல் கிராமத்தில் ...

குற்ற செயல்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம்

குற்ற செயல்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம்

மதுரை: மதுரை, உசிலம்பட்டியில் ஆடுகள் திருடப்படுவதை தடுப்பது மற்றும் குற்ற செயல்களை தடுப்பது குறித்து ஆடுகள் வளர்ப்போருக்கான சட்ட விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தனியார் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

குற்ற வழக்கில் ஈடுபட்ட குற்றவாளி கைது

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் துரிதமாக கண்டறியப்பட்டு வருகிறது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ...

இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

மதுரை: பஞ்சாப் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து பஞ்சாப் காவல்துறை மற்றும் துணை இராணுவத்தினர் கைது செய்ததைக் கண்டித்தும், நெல் குவிண்டாலுக்கு 3500 வழங்க ...

மணல் செங்கல் வியாபாரம் செய்த நபர்கள் மீது அதிரடி நடவடிக்கை

மணல் செங்கல் வியாபாரம் செய்த நபர்கள் மீது அதிரடி நடவடிக்கை

மதுரை: மதுரை பைபாஸ் சாலை போடி லயன் மேம்பாலம் நேரு நகர் பிரதான சாலையில்,பல ஆண்டுகளாக சாலையை ஆக்கிரமித்து மணல் ஜல்லி செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை ...

பள்ளியில் 28 ஆம் ஆண்டு விளையாட்டு விழா

பள்ளியில் 28 ஆம் ஆண்டு விளையாட்டு விழா

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாதம்பட்டி மேட்டுப் பெருமாள் நகர் விஷ்வ பாரதி வித்யா மந்திர் ஆங்கில நர்சரி பிரைமரி பள்ளி 28 ஆம் ஆண்டு விளையாட்டு ...

கழிவு நீர் குழியில் விழுந்து சிறுவன் பலி

கழிவு நீர் குழியில் விழுந்து சிறுவன் பலி

மதுரை:மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி நெருஞ்சிபட்டியை சேர்ந்தவர் சந்தன கருப்பு (வயது 30). இவரது மனைவி கிருஷ் ணவேணி (27).இவர்களுக்கு கேசவன் (4). ரோஷன் (3). ...

Page 4 of 16 1 3 4 5 16
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.