Tag: Madurai District Police

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் கைது

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் துரிதமாக கண்டறியப்பட்டு வருகிறது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ...

இருசக்கர வாகனங்கள் பொது ஏலம்

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட 9 வாகனங்கள் (5 நான்கு சக்கரம் மற்றும் 4 இருசக்கர) பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட ...

பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடை பயணம்

பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடை பயணம்

மதுரை : உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்ட காவல்துறையின் சார்பாக பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடை பயணத்தை,மதுரை மாவட்ட ...

மரக்கன்றுகள் நடவு செய்து விழிப்புணர்வு

மரக்கன்றுகள் நடவு செய்து விழிப்புணர்வு

மதுரை : உசிலம்பட்டி அருகே எழுமலையில் அறிவியல் தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் மரக்கன்றுகள் நடவு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எழுமலையில் பொதுமக்கள் ...

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவுபடி , மதுரை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் ...

கொலை வழக்கில் கைது

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில்பதிவு செய்வதற்காக லஞ்சம் வாங்கியதாக சார்பதிவாளர் உட்பட இரண்டு பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . மேலும், ...

தலைமைக் காவலரை பாராட்டிய எஸ்.பி

தலைமைக் காவலரை பாராட்டிய எஸ்.பி

மதுரை : ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் கடந்த (10.02.2025) முதல் (15.02.2025) வரை நடைபெற்ற 68வது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் புகைப்படம் மற்றும் ...

பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு

பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு

மதுரை: மதுரை மாவட்டம் , வாடிப்பட்டி கிரட் குடும்ப ஆலோசனை மையத்துடன் சமூகப் பணி கள பயிற்சி மாணவர்கள் இணைந்து அலைப்பேசியின் பயன்பாட்டால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றிய ...

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. கே. அரவிந்த் , அறிவுறுத்தலின் பேரிலும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் ...

மாடு முட்டியதில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு

மாடு முட்டியதில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு

மதுரை: மதுரை, அலங்காநல்லூர் அருகே கீழக்கரை ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழந்தார். மதுரை, அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் ...

ரேஷன் அரிசி கடத்திய மூவர் கைது

பணமோசடி செய்த வழக்கில் குற்றவாளி கைது

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் ...

குற்றவாளியை துணிச்சலாக பிடித்த காவல் ஆய்வாளருக்கு பாராட்டு

குற்றவாளியை துணிச்சலாக பிடித்த காவல் ஆய்வாளருக்கு பாராட்டு

மதுரை: வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளியை துணிச்சலுடன் பிடித்த மதுரை பெண் காவல் ஆய்வாளர் மற்றும் தலைமை காவலருக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் பாராட்டினார். மதுரை மாவட்டம் ...

மரக்கிளைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

மரக்கிளைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தச்சம்பத்துவில் பழமையான புளியமர கிளைகள் திடீரென சாலையில் விழுந்ததில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதே ...

போக்சோ சட்டங்கள் பற்றி விழிப்புணர்வு முகாம்

போக்சோ சட்டங்கள் பற்றி விழிப்புணர்வு முகாம்

மதுரை: மதுரை மாவட்ட சட்டப்பணி ஆணை குழு உத்தரவின் படி வாடிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் வட்ட சட்ட பணி குழு ...

அருவாளால் தாக்கிய நபர் மீது வழக்கு பதிவு

பாஜக மூத்த தலைவர் மீது போலீசார் வழக்குப் பதிவு

மதுரை : மதுரை அருகே நடைபெற்ற திருப்பரங்குன்றம் மலை மீட்போம் என இந்து அமைப்புகள் நடத்திய மதுரை பழங்கா நத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், ஆர்ப்பாட்டத்தில் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர்கள் கைது

மதுரை : உசிலம்பட்டியில் பிரபல கல்லூரி அருகில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த 4 பேரை கைது செய்து போலீசார் ...

இலவச கண் பரிசோதனை முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம்

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டார போக்குவரத்து பகுதி அலுவலகம் சார்பாக,சாலை பாதுகாப்பு மாத விழாவை யொட்டி , வாகன ஓட்டிகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

விமானம் மூலம் ஆமை கடத்தி வந்த நபர் கைது

மதுரை: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து இலங்கை வழியாக விமானம் மூலம் மதுரைக்கு தடை செய்யப்பட்ட 13 ஆமைகளை கடத்தி வந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் ...

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டார போக்குவரத்து பகுதி அலுவலகம், 'காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை இணைந்து தேசிய சாலை பாதுகாப்பு மாதவிழாவையொட்டி, வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் ...

Page 5 of 16 1 4 5 6 16
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.