Tag: Madurai District Police

மரக்கிளைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

மரக்கிளைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தச்சம்பத்துவில் பழமையான புளியமர கிளைகள் திடீரென சாலையில் விழுந்ததில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதே ...

போக்சோ சட்டங்கள் பற்றி விழிப்புணர்வு முகாம்

போக்சோ சட்டங்கள் பற்றி விழிப்புணர்வு முகாம்

மதுரை: மதுரை மாவட்ட சட்டப்பணி ஆணை குழு உத்தரவின் படி வாடிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் வட்ட சட்ட பணி குழு ...

அருவாளால் தாக்கிய நபர் மீது வழக்கு பதிவு

பாஜக மூத்த தலைவர் மீது போலீசார் வழக்குப் பதிவு

மதுரை : மதுரை அருகே நடைபெற்ற திருப்பரங்குன்றம் மலை மீட்போம் என இந்து அமைப்புகள் நடத்திய மதுரை பழங்கா நத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், ஆர்ப்பாட்டத்தில் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர்கள் கைது

மதுரை : உசிலம்பட்டியில் பிரபல கல்லூரி அருகில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த 4 பேரை கைது செய்து போலீசார் ...

இலவச கண் பரிசோதனை முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம்

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டார போக்குவரத்து பகுதி அலுவலகம் சார்பாக,சாலை பாதுகாப்பு மாத விழாவை யொட்டி , வாகன ஓட்டிகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

விமானம் மூலம் ஆமை கடத்தி வந்த நபர் கைது

மதுரை: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து இலங்கை வழியாக விமானம் மூலம் மதுரைக்கு தடை செய்யப்பட்ட 13 ஆமைகளை கடத்தி வந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் ...

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டார போக்குவரத்து பகுதி அலுவலகம், 'காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை இணைந்து தேசிய சாலை பாதுகாப்பு மாதவிழாவையொட்டி, வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் ...

நாட்டு நல பணி திட்டத்தின் சார்பாக கண்காட்சி முகாம்

நாட்டு நல பணி திட்டத்தின் சார்பாக கண்காட்சி முகாம்

மதுரை: தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை நினைவு கூர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அருளானந்தர் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டத்தின் சார்பாக கண்காட்சி முகாம் அமைக்கப்பட்டிருந்தது. ...

கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வழக்குகளுக்கு தண்டனை பெற்றுத்தரும் விதமாக நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு (Trial ...

மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

விருதுநகர் : மல்லாங்கிணறில் மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், நெடுஞ்சாலை துறை கட்டுமான பிரிவு சார்பில் பள்ளி மாணவர் களுக்கான சாலை ...

லஞ்ச ஒழிப்பு போலீசார்  விசாரணை

லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

மதுரை: உசிலம்பட்டியில் பாக பிரிவினை பத்திர பதிவிற்காக 20 ஆயிரம் லஞ்சம் பெற்ற சார் பதிவாளர் மற்றும் அவரது உதவியாளரை கைது செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ...

சாலை பாதுகாப்பு வார விழா

சாலை பாதுகாப்பு வார விழா

மதுரை: மதுரை அருகே, பசுமலை மேல் நிலைப் பள்ளியில் தாளாளர் பெர்ணான்டஸ் ரத்தினராஜா அறிவுரையின் படி, பள்ளி தலைமையாசிரியை மேரி, தலைமையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. ...

கோட்டாச்சியருக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம்

கோட்டாச்சியருக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம்

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் நூற்றாண்டு பழமையான கோட்டாச்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது.இந்த அலுவலகத்திற்கு பிறப்பு, இறப்பு சான்றிதழுக்காக வக்காலத்து வழங்க வழக்கறிஞர்கள் அடிக்கடி வருகை தருவது ...

காவல்துறையினர் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு

காவல்துறையினர் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு

மதுரை: உசிலம்பட்டியில் தலைக்கவசம் அணிந்து போக்குவரத்து மற்றும் காவல் துறையினர் இணைந்து பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஊர்வலத்தை ஏற்படுத்தினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

சாலை விபத்தில் பெண் இறப்பு

மதுரை: உசிலம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற தம்பதி மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் மனைவி உயிரிழப்பு - கணவர் படுகாயம், விபத்து குறித்த சிசிடிவி ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

கார் மோதிய விபத்தில் சிகிச்சையில் இருந்தவர் இறப்பு

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை 16ந்தேதி தொடங்கி வைத்துவிட்டு மதுரை விமான நிலையத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காரில்சென்று கொண்டு ...

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

மதுரை: மதுரை, உசிலம்பட்டியில் அரிமா சங்கம் மற்றும் காவல்துறை, மாணவர்கள் இணைந்து போதை பொருள் தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.மதுரை மாவட்டம், ...

டங்ஸ்டன் கனிம சுரங்க அமைக்க கடும் எதிர்ப்பு

டங்ஸ்டன் கனிம சுரங்க அமைக்க கடும் எதிர்ப்பு

மதுரை : மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் கனிம சுரங்கதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐந்தாயித்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நரசிங்கம்பட்டியில் இருந்து வாகன பேரணியாக புறப்பட்டு மதுரை தல்லாக்குளத்தில் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

வாலிபர் தலையில் கல்லால் தாக்கி கொலை

மதுரை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வலையன் குளம் கிராமத்தை சேர்ந்தவர் மணியரசு இவரது மனைவி தனலட்சுமி இவர்களுக்கு வேல்முருகன் (வயது 26 ) .தேவி ...

கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு மீட்ட தீயணைப்பு துறையினர்

கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு மீட்ட தீயணைப்பு துறையினர்

மதுரை: சோழவந்தான் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்பு துறையினர் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டனர். மதுரைமாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் ...

Page 7 of 17 1 6 7 8 17
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.