பாண்டி சாராய பாட்டில்களை கடத்திய நபர் கைது
மயிலாடுதுறை: காரைக்கால் பகுதியில் இருந்து சட்ட விரோதமாக 450 பாண்டி சாராய பாட்டில்களை கடத்தி வந்த அருண் த/பெ குணசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர ...
மயிலாடுதுறை: காரைக்கால் பகுதியில் இருந்து சட்ட விரோதமாக 450 பாண்டி சாராய பாட்டில்களை கடத்தி வந்த அருண் த/பெ குணசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர ...
மயிலாடுதுறை: காரைக்கல் பகுதியில் இருந்து சட்ட விரோதமாக 200 PONDY ARRACK பாட்டில்களை கடத்தி வந்த ராதாகிருஷ்ணன் த/பெ ராயர் என்பவர் கைது செய்யப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்திய ...
மயிலாடுதுறை: (31-08-2025) இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மயிலாடுதுறை காவல் சரகம் கலைஞர் காலனியை சேர்ந்த சுரேஷ் த/பெ பூபதி என்பவர் கைது சைய்யப்பட்டு, இருசக்கர வாகனம் ...
மயிலாடுதுறை: (31-08-2025) தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த பூம்புகார் பகுதியை சேர்ந்த சுமன் த/பெ ராதாகிருஷ்ணன் என்ற நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து ...
மயிலாடுதுறை: காரைக்கால் பகுதியில் இருந்து சட்ட விரோதமாக 400 பாட்டில்கள் பாண்டி சாராயம் கடத்தி வந்த எழிலரசன் த/பெ. செல்லதுரை என்பவர் கைது. கடத்தலுக்கு பயன்படுத்திய இரு ...
மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் முதலியார் கோட்டை வெங்கடாஜலபதி நகரை சேர்ந்த சரவணகுமார் வாசுகி இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் 3 பெண் குழந்தைகளும் ...
மயிலாடுறை: மயிலாடுறை காவேரி ஆற்றில் அதிக அளவு நீர்வரத்து உள்ளதாலும், மேட்டூர் அணையில் இருந்து 1,20,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால்,கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு ...
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் வாராந்திர கவாத்து பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (06.07.2024) காலை ...
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் நல்லத்துக்குடி கிராமத்தில் (02.07.2024)ம் தேதி விழிப்புணர்வு முகாம் ...
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் சரகத்தில் கடந்த (30.06.2024)- தேதி அகணி விளையாட்டு மைதானத்தில் ஸ்பார்ட்டன்ஸ் கிரிக்கெட் சங்கம் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைப்பெற்றது. ...
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்ட காவல் ஆளிநர்களுக்கு ரோந்து பணிக்காக மயிலாடுதுறை, செம்பனார் கோவில், பெரம்பூர், பாகசாலை, குத்தாலம், சீர்காழி, பூம்புகார், வைத்தீஸ்வரன்கோவில், A.K.சத்திரம், பொறையார் மற்றும் ...
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு மதுவிலக்கு பிரிவு மற்றும் அனைத்து காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் தீவிர நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறை ...
மயிலாடுதுறை: இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டங்களுக்கு மாறாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, மற்றும் பாரதிய சாக்ஷிய ...
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு மதுவிலக்கு பிரிவு மற்றும் அனைத்து காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் தீவிர நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறை மாவட்ட ...
மயிலாடுதுறை : இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டங்களுக்கு மாறாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, மற்றும் பாரதிய ...
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் பெண் காவல் ஆளிநர்களின் உடல் ஆரோக்கியத்தினை கருத்தில் கொண்டு (16.05.2024) தேதி செம்பனார்கோவில் காவல் ...
மயிலாடுதுறை: மயிலாடுதுறை AVC பொறியியல் கல்லூரி மற்றும் AVC கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், திருவிடைமருதூர், பாபநாசம், கும்பகோணம் ஆகிய 06 சட்டமன்ற ...
மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.R.ரவிவர்மா அவர்கள் தனது 31 வருட காவல் பணியில் சிறப்பாக செயலாற்றி 30.04.2024) பணி நிறைவு பெற்றார். ...
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த திரு.R.நடராஜன், சிறப்பு உதவி ஆய்வாளர் என்பவர் மாவட்ட தனிப்பிரிவில் எழுத்தராக பணிபுரிந்து இன்று (30.4.24)ந் தேதி பணி முதிர்வின் காரணமாக ...
மயிலாடுதுறை: (23.04.24) மயிலாடுதுறை எவரெஸ்ட் கென்பிரிட்ஜ் பள்ளியில் மாவட்ட காவல்துறை சார்பில் "பெண்ணே விழித்துக்கொள் " விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டன. இதில் 200 க்கும் மேற்பட்ட மாணவ ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.