Tag: Ramanathapuram District police

முதலமைச்சரின் கேடயம் பெற்ற கமுதி காவல் நிலையம்

முதலமைச்சரின் கேடயம் பெற்ற கமுதி காவல் நிலையம்

இராமநாதபுரம்: தமிழக காவல்துறை சேவையை மேம்படுத்தும் வகையில் மாநில, மாவட்ட அளவில் சிறந்த காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டுதோறும் முதலமைச்சரின் கேடயம் வழங்கப்படுகிறது. அதில் இராமநாதபுரம் மாவட்டம் ...

காவலர் தினத்தை கொண்டாடிய காவலர்கள்

காவலர் தினத்தை கொண்டாடிய காவலர்கள்

இராமநாதபுரம் : செப்டம்பர் 6 ஆம் நாள் இனி ஆண்டுதோறும் காவலர் நாளாக கொண்டாடப்படும் என மாண்புமிகு தமிழக முதல்வர் பிறப்பித்த அரசாணையின்படி இராமநாதபுரம் மாவட்ட காவல் ...

தமிழக கூடுதல் காவல்துறை இயக்குனர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

தமிழக கூடுதல் காவல்துறை இயக்குனர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தின பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குனர் திரு.டேவிட்சன் ...

காவல்துறை சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா

காவல்துறை சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் உத்தரவின் பேரில் (31.08.2025) ம் தேதி பணி நிறைவு பெற்ற அமைச்சுப் பணியாளர் திரு.நீலமேகம் அவர்களுக்கு காவல்துறை ...

ஆண் சடலம்

விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு

இராமநாதபுரம்: மதுரையில் இருந்து வீட்டை காலி செய்து, பொருட்களை ஏற்றி இராமநாதபுரம் நோக்கி வந்த லாரியும் இராமநாதபுரத்திலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் குற்றாலம் நோக்கி ...

சாலை விபத்துகளைத் தடுக்க 2.61 இலட்சம் மதிப்புள்ள உபகரணங்கள்

சாலை விபத்துகளைத் தடுக்க 2.61 இலட்சம் மதிப்புள்ள உபகரணங்கள்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விபத்துகளைத் தடுக்கும் விதமாகவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகவும் இராமநாதபுரம் மாவட்ட போக்குவரத்து காவல்துறைக்கு 2024 & 2025-ம் ஆண்டிற்கான ...

முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி

முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில்(26.08.2025) முதலமைச்சர் கோப்பை- 2025க்கான விளையாட்டுப் போட்யை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., மற்றும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ...

சிறுவனின் நேர்மைக்கு கிடைத்த வெகுமதி

சிறுவனின் நேர்மைக்கு கிடைத்த வெகுமதி

இராமநாதபுரம்: இராமநாதபுரத்தில் சாலையில் கீழே கிடந்த ரூபாய் 50 ஆயிரம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஏழாம் வகுப்பு மாணவனின் நேர்மையான செயலை இராமநாதபுரம் மாவட்ட காவல் ...

புகையிலைப் பொருட்களுக்கு எதிரான தீவிர சோதனை

புகையிலைப் பொருட்களுக்கு எதிரான தீவிர சோதனை

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்களின் உத்தரவின் பேரில் புகையிலைப் பொருட்களுக்கு எதிரான தீவிர சோதனையில் இராமநாதபுரம் இரயில்வே நிலையத்தில் மோப்ப நாய் ...

எஸ்.பி தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

எஸ்.பி தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் தலைமையில் (23.08.2025)-ம் தேதி மாதாந்திர குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம் ...

கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர்களுக்கான உடற்பயிற்சி மற்றும் கவாத்து பயிற்சியை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் பார்வையிட்டார்கள்.

கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு குண்டாஸ்

கொலை வழக்கில் இருவருக்கு குண்டாஸ்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு பகுதியில் நல்லுக்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் மணிவண்ணன், பிருத்திவிராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற ...

ஒளிரும் வேக வரம்பு கம்பங்களை ஆய்வு செய்த எஸ்.பி

ஒளிரும் வேக வரம்பு கம்பங்களை ஆய்வு செய்த எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தி விபத்துகளை குறைக்கும் விதமாக, சுமார் 1.40 இலட்சம் மதிப்பீட்டில் 7 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ...

இராமநாதபுரம் மாவட்டத்தில் 79 – வது சுதந்திர தின விழா

இராமநாதபுரம் மாவட்டத்தில் 79 – வது சுதந்திர தின விழா

இராமநாதபுரம்: 79 - வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இராமநாதபுரம் மாவட்ட சரக காவல் துணைத் தலைவர் முனைவர் பா.மூர்த்தி, இ.கா.ப., ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

2 இலட்சம் மதிப்புள்ள நகைகளைத் திருடியவர் கைது

இராமநாதபுரம்: கடந்த (24.07.2025)-ம் தேதி இராமேஸ்வரம் நகர் பகுதியில் சுற்றுலா பயணியின் கார் கண்ணாடியை உடைத்து சுமார் 2 இலட்சம் மதிப்புள்ள தங்க மற்றும் வைர நகைகளைத் ...

எஸ்.பி தலைமையில் கலந்தாய்வு கூட்டம் 

எஸ்.பி தலைமையில் கலந்தாய்வு கூட்டம் 

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, முன் னேற்பாடு பணிகள் மற்றும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ...

மகளிர் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு

மகளிர் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு

இராமநாதபுரம் : கீழக்கரை மகளிர் காவல் நிலையம் சார்பில் காவல் ஆய்வாளர் நித்திய பிரியா ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ...

இராமநாதபுரம் எஸ்.பி திடீர் ஆய்வு 

இராமநாதபுரம் எஸ்.பி திடீர் ஆய்வு 

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் R.S.மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அழிந்திக்கோட்டை, கீழக்கோட்டை மற்றும் செட்டியமடை பகுதிகளில், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்G.சந்தீஷ்,IPS., அவர்கள் (08.08.2025)-ம் தேதி ...

நேர்மையான நபருக்கு கிடைத்த பாராட்டு

நேர்மையான நபருக்கு கிடைத்த பாராட்டு

இராமநாதபுரம் : இராமநாதபுரம் சிகில் ராஜ வீதியில் கீழே கிடந்த 2.5 சவரன் தங்க நகையை காவல்துறையினரிடம் ஒப்படைத்த மாதவன் என்பவரின் நேர்மையை இராமநாதபுரம் மாவட்ட காவல் ...

சாலை விபத்துகளைத் தடுக்க 6.40 இலட்சம் மதிப்புள்ள உபகரணங்கள்

சாலை விபத்துகளைத் தடுக்க 6.40 இலட்சம் மதிப்புள்ள உபகரணங்கள்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விபத்துகளைத் தடுக்கும் விதமாகவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகவும் இராமநாதபுரம் மாவட்ட போக்குவரத்து காவல்துறைக்கு சாலைப் பாதுகாப்பு நிதியிலிருந்து சுமார் 6.40 ...

Page 1 of 10 1 2 10
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.