Tag: Thoothukudi District Police

போக்குவரத்து பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்த எஸ்.பி

போக்குவரத்து பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்த எஸ்.பி

தூத்துக்குடி: தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பு பகுதியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (12.09.2025) ...

எஸ்.பி தலைமையில் காவல் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்

எஸ்.பி தலைமையில் காவல் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி: குற்ற செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறார்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கையாள்வதற்காக ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் சார்பு ஆய்வாளர்கள்/சிறப்பு சார்பு ஆய்வளார்கள் ஒருவர் நியமிக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ...

குளத்தூர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

குளத்தூர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (08.09.2025) குளத்தூர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு காவல் நிலைய ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

கொலை மிரட்டல் வழக்கில் குற்றவாளிகள் கைது

தூத்துக்குடி: கடந்த (06.08.2025) அன்று புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவரை அரிவாளை காட்டி பணம் கேட்டு கொலை மிரட்டல் வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி குலையன்கரிசல் ...

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு குண்டாஸ்

தூத்துக்குடி: கடந்த (01.08.2025) அன்று ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவரான ஏரல் தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த கொடிவேல் மகன் ...

மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.பி வருடாந்திர ஆய்வு

மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.பி வருடாந்திர ஆய்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (03.09.2025) கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு ...

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட  நபர்களுக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

தூத்துக்குடி: செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகளுக்கு தலா இரட்டை ஆயுள்தண்டனை மற்றும் தலா ரூபாய் 20,000/- ...

தட்டார்மடம் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

தட்டார்மடம் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (27.08.2025) தட்டார்மடம் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்து, அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்களை ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

தங்கக் கட்டியை திருடிய பணியாளர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு கோல்ட் டெஸ்டிங் கடையில் 37.3 சவரன் தங்கக் கட்டியை திருடிய பணியாளர் கைது - ...

போக்குவரத்து காவலரை பாராட்டி சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

போக்குவரத்து காவலரை பாராட்டி சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கடந்த (18.08.2025) அன்று இரவு தூத்துக்குடி மத்திய போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் திரு. ஞானமுத்து அவர்கள் குரூஸ்ர்னாந்த் சிலை சந்திப்பு பகுதியில் ...

ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் வைத்து மீனவ ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ...

காவல்துறையினருக்கு காவலர் சேமநல நிதி வழங்கிய எஸ்.பி

காவல்துறையினருக்கு காவலர் சேமநல நிதி வழங்கிய எஸ்.பி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவ செலவுத் தொகைக்கு விண்ணப்பித்திருந்த 16 காவல் துறையினருக்கு காவலர் சேமநல நிதியிலிருந்து உதவித்தொகையை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ...

காவல்துறையினருக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய எஸ்.பி

காவல்துறையினருக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய எஸ்.பி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பித்திருந்த 18 காவல்துறையினருக்கு காவலர் நூற்றாண்டு கல்வி உதவித்தொகையின் கீழ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார். தூத்துக்குடி ...

பெண் சார்பு ஆய்வாளருக்கு எஸ்.பி பாராட்டு

பெண் சார்பு ஆய்வாளருக்கு எஸ்.பி பாராட்டு

தூத்துக்குடி : தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி. தரணியா (11.08.2025) தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் ரோட்டில் உள்ள ஒரு மஹால் ...

போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி நாள்

போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி நாள்

தூத்துக்குடி: போதையில்லா தமிழ்நாடு" என்பதை உருவாக்கும் பொருட்டு (11.08.2025) மாநிலம் முழுவதும் "வெகுஜன போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி நாள்" (Mass Anti-drug Pledge Day) அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு ...

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

தூத்துக்குடி: தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மூன்று பேரை கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பேருக்கு இரட்டை ...

சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்த எஸ்.பி

சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்த எஸ்.பி

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் பகுதிகளில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய 170 CCTV கேமராக்கள் அமைக்கப்பட்டு, அவற்றை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறையை தேவகோட்டை ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு குண்டாஸ்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா வழக்குகளில் சம்பந்தப்பட்ட 5 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு - இந்த ஆண்டு இதுவரை 81 ...

பள்ளி மாணவவர்களுக்கு விழிப்புணர்வு

பள்ளி மாணவவர்களுக்கு விழிப்புணர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் (21.07.2025) விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், ...

காவல்துறை அதிகாரிகளுக்கான வருடாந்திர துப்பாக்கி சுடுதல் பயிற்சி

காவல்துறை அதிகாரிகளுக்கான வருடாந்திர துப்பாக்கி சுடுதல் பயிற்சி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கான வருடாந்திர துப்பாக்கி சுடுதல் பயிற்சி இன்று தூத்துக்குடி வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் ...

Page 1 of 11 1 2 11
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.