Tag: Tirunelveli District Police

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

ஆயுதங்களுடன் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கில் அபாயகரமான ஆயுதங்களை வைத்திருப்பவர்களுக்கு எதிராக மாவட்ட காவல்துறை தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மறுகால் குறிச்சி ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு சிறை தண்டனை

திருநெல்வேலி : திருநெல்வேலி அருகேயுள்ள சீவலப்பேரியைச் சேர்ந்த சிறுமிக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் தெற்கு சிந்தல கோட்டையை சேர்ந்த ரமேஷ் (33) என்பவர் ...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

அனுமதியின்றி பேனர் வைத்த நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பிளக்ஸ் பேனர் வைக்கும் நபர்களுக்கு எதிராக சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, மாவட்ட காவல்துறை மூலம் ...

பிடியாணை குற்றவாளி நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி தாலுகா பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு திருட்டு வழக்கில் ஈடுபட்ட வாகை குளத்தை சேர்ந்த பெரியசாமி (35). என்பவர் கைது செய்யப்பட்டு ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு காவல் சரகம் கோவிலம்மாள்புரத்தைச் சேர்ந்த மாயாண்டி மகன் இசக்கிப்பாண்டி (27). இவர், இன்ஸ்டாகிராமில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்னையை தூண்டும் வகையில் ...

மது போதையில் தங்கச் சங்கிலி பறித்த நபர் கைது

லாரியை சேதப்படுத்திய வழக்கில் ஏழு பேர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள மணிமண்டபத்தில் ஒண்டி வீரன் சிலைக்கு அஞ்சலி செலுத்த, விருதுநகர் மாவட்டப் பகுதிகளிலிருந்து திருநெல்வேலிக்கு கடந்த 20ஆம் தேதி ஒரு அமைப்பினர் ...

பிரச்சனைக்குரிய புகைப்படம் பதிவிட்ட இளைஞர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, காங்கேயன்குளம் விலக்கு அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த பேட்டை, ...

பிரச்சனையை தூண்டும் வீடியோ பதிவிட்டவர் கைது

கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் கொலை முயற்சி, மிரட்டல் தொடர்பான வழக்குகளில் சீவலப்பேரியை சேர்ந்த மகாராஜன் மகன் சண்முகதுரை (25). ...

இரு இளைஞர்களுக்கு குண்டாஸ்

இரு இளைஞர்களுக்கு குண்டாஸ்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மணிகண்டன்(27). இவரை, வள்ளியூர் பகுதியில் கஞ்சா விற்றது தொடர்பான வழக்கில் காவல் ஆய்வாளர் நவீன் கைது ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

நிகழாண்டில் 2776 பிடியாணை கைதிகள் மீது நடவடிக்கை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றவழக்குகளில் ஜாமீன் பெற்று, பின்னர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் நீதிமன்றம் ...

போக்சோ வழக்கில் ஈடுபட்ட நபர்களுக்கு சிறைத்தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி, தம்புபுரத்தைச் சேர்ந்தவர் முத்தையா (58). இவர், கடந்த 2022இல் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, ...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

கஞ்சாவுடன் இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் காவல்துறையினர் (23.08.2025) அன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கருப்பனூத்து பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் ...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

தலைமறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி தாழையூத்து காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் கடந்த 2022 -ஆம் ஆண்டு கொலை முயற்சி, அடிதடி வழக்கில் ஈடுபட்ட மேல பாலாமடையைச் சேர்ந்த சுரேஷ் ...

பண மோசடி செய்த  நபர்கள் அதிரடியாக கைது

ஆயுதங்களுடன் ஆறு நபர்கள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு, மாவட்ட காவல் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், களக்காடு அருகே ...

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் (20.08.2025) அன்று நடைபெற்றது. குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்து திருநெல்வேலி ...

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

இளைஞர் இருவருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் திருட்டு மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட தென்காசி மங்கம்மாள் சாலை பகுதியை சேர்ந்த அய்யப்பன் மகன் ...

மாநாட்டு திடலில் வெடிகுண்டு சோதனை

திருநெல்வேலி: திருநெல்வேலியில் பாஜக சார்பில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு உட்பட்ட 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு ...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

நில அபகரிப்பு வழக்கில் பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம், மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஜெபா நகர் பகுதியில் 6 சென்ட் நிலத்தை முதியவர் ஒருவர் கடந்த 1990 ஆம் ஆண்டு ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் இரு வாலிபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி முன்னீர்பள்ளம் பகுதியில் அடிதடி வழக்கில் ஈடுபட்ட கீழ முன்னீர்பள்ளம், அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்லையா என்பவரின் மகன் அருண்பாண்டியன் என்ற மகாராஜன் (24). ...

79 – வது சுதந்திர தின விழா

79 – வது சுதந்திர தின விழா

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ .சி மைதானத்தில் இன்று (15-08-2025) தேதி சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், மரு.இரா.சுகுமார், இ.ஆ.ப., திருநெல்வேலி ...

Page 2 of 38 1 2 3 38
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.