Tag: Tirunelveli District Police

ஊழல் தடுப்பு உறுதிமொழி நிகழ்ச்சி

ஊழல் தடுப்பு உறுதிமொழி நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப, தலைமையில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கீழ்க்கண்டவாறு உறுதிமொழி ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

சிறப்பு காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சங்கனாபுரம் பொட்டல்புதூரைச் சேர்ந்த கைலாசம் மகன் சக்தி மாரியப்பன்(41). அரசு விரைவு பேருந்து ஓட்டுனராக பணி புரியும் இவர் ...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்சோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், புலியூர்குறிச்சி ராமகிருஷ்ணா புரத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார்(58). இவர், அதே பகுதியைச் சேர்ந்த (5). வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது ...

தொலைந்து போன கைபேசிகள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

தொலைந்து போன கைபேசிகள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., நேரடி கண்காணிப்பில் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் P.P. முருகன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர், ...

மாவட்டத்தில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுவினர்

மாவட்டத்தில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுவினர்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பாக வடகிழக்கு பருவமழை சம்பந்தமாக வெள்ள தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை முன்னேற்பாடு முழு வீச்சில் எடுக்கப்பட்டு வரப்படுகிறது. அதன்படி ...

கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு குண்டாஸ்

குற்றச் செயல்களில் ஈடுபட்ட வாலிபருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே மருகால்குறிச்சியைச் சேர்ந்த கந்தையா மகன் வானு என்ற வானுமாமலை (25). நாங்குநேரி காவல் நிலைய எல்கையில் பல்வேறு குற்ற ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பொறியாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூவர் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள அணைத்தலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் (38). தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வரும் இவர் அணைத்தலையூர் ஊர் நாட்டாண்மையாகவும் ...

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப. கலந்து கொண்டு மக்களிடம் மனுக்களைப் பெற்றார். ...

அருவாளால் தாக்கிய நபர் மீது வழக்கு பதிவு

கொலையாகாத மரண வழக்கு பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்த ஜோசப்(65). மற்றும் அவரது பேத்தி ஆகியோர் (20.10.2025) அன்று இருசக்கர வாகனத்தில், வடக்கன்குளத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் சென்ற ...

வீட்டில் திடீர் சோதனை வாலிபர் கைது!

கஞ்சா வைத்திருந்த இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது திம்மராஜபுரம் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற இளைஞா்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அவர்கள் சமாதானபுரத்தை சேர்ந்த சரண் ...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

போக்குவரத்து விதிகளை மீறியதாக 804 வழக்குகள் பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் தீபாவளி பண்டிகையை ஒட்டி மாவட்டம் முழுவதும் சுமார் 1600 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் ...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

தலைமறைவான போக்சோ குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு போக்சோ வழக்கில் தென்கலம்புதூரைச் சேர்ந்த சூர்யா(23). என்பவர் கைது செய்யப்பட்டு ...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

தலைமறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு, விபத்து ஏற்படுத்திய வழக்கில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் கிருஷ்ணா ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

உதவி ஆட்சியர் எனக் கூறி நகை மோசடி .பெண் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள நக்கனேரியை சேர்ந்தவர் சத்யாதேவி (34). இவர் ராதாபுரம் அருகேயுள்ள காரியாகுளத்தைச் சேர்ந்த மகிழ்வதனா என்ற பெண்ணிடம் தன்னை உதவி ...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

தீபாவளி பண்டிகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.எஸ்.பி தகவல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப. தலைமையில், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை ...

சட்டவிரோத மது விற்பனை. ஒருவர் கைது

சட்டவிரோத மது விற்பனை. ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சுத்தமல்லி காவல்நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது கொண்டாநகரம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த பட்டன்கல்லூர் காலனி ...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

ஆன்லைன் பட்டாசு விற்பனை மோசடி. எஸ்.பி எச்சரிக்கை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., ஆன்லைன் பட்டாசு மோசடி பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில்தற்பொழுது ஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்களை ...

காவலர்களுக்கு சேமநல நிதி உதவி

காவலர்களுக்கு சேமநல நிதி உதவி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி காவல் நிலையத்தில் பணி புரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஈஸ்வரமூர்த்தி, மூலைக்கரைப்பட்டி காவல் நிலைய பெண் தலைமை காவலர் சரஸ்வதி மற்றும் ...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

சட்டம் ஒழுங்கு முழு கட்டுப்பாட்டில் உள்ளது. எஸ்.பி தகவல்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் (13.10.2025) அன்று பத்திரிக்கையாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N. சிலம்பரசன், இ.கா.ப., கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

கஞ்சா விற்பனையில் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர். சிவா தலைமையிலான காவலர்கள் (13.10.2025) அன்று ரோந்து பணியில் இருந்த போது, அவர்களுக்கு ...

Page 3 of 43 1 2 3 4 43
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.