Tag: Tirunelveli District Police

தடகள போட்டியில் பதக்கம் வென்ற காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு

தடகள போட்டியில் பதக்கம் வென்ற காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு

திருநெல்வேலி: 43 வது அகில இந்திய மூத்தோர் தடகள போட்டிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் தென்மண்டல காவல்துறை அணி சார்பில் மதுரை மாநகரைச் சேர்ந்த C2-சுப்பிரமணியபுரம் ...

இரு சக்கர வாகனங்கள் பொது ஏலம்

இரு சக்கர வாகனங்கள் பொது ஏலம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாத 220 வாகனங்களில் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் 176 இரு சக்கர வாகனங்களும், சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் ...

காவல்துறையினருக்கு பொன்னாடை அணிவித்து  பாராட்டு!

காவல்துறையினருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு!

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து  (31.10.2022), ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்ற வீரவநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.பிச்சையா அவர்களுக்கும், சுத்தமல்லி ...

40 தலைமை காவலர்களுக்கு பதவி உயர்வு!

40 தலைமை காவலர்களுக்கு பதவி உயர்வு!

 திருநெல்வேலி :  பதவி உயர்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு பாராட்டு. தமிழக காவல்துறையில் 25 ஆண்டுகாலம் பணி பூர்த்தியானவர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு ...

காவல்துறை வாகன ஏல அறிவிப்பு!

காவல்துறை வாகன ஏல அறிவிப்பு!

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில், உள்ள காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாத 266 வாகனங்களில் இரு சக்கர வாகனங்கள் 251 மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் 15 ...

திருட்டில் ஈடுபட்ட, மர்மநபர்கள் கைது!

திருநெல்வேலி எஸ்.பியின் கடும் நடவடிக்கை!

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன்., இ.கா.ப., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட ...

புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபர்‌ கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள கடைகளுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்த சாத்தான்குளத்தை சேர்ந்த பொன்முத்து என்பவர் கைது. ...

பல்வேறு வழக்குகளில் அதிரடியாக, திருநெல்வேலி காவல் துறையினர்!

பல்வேறு வழக்குகளில் அதிரடியாக, திருநெல்வேலி காவல் துறையினர்!

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டம், அம்பை உட்கோட்டத்தில் கஞ்சா விற்பனை,  காணாமல் போனவர்கள் வழக்கில் நபர்களை கண்டுபிடித்ததற்காகவும், தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை கைது செய்து சிறப்பாக பணிபுரிந்த ...

வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய, காவல்துறையினருக்கு எஸ்.பி பாராட்டு!

வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய, காவல்துறையினருக்கு எஸ்.பி பாராட்டு!

திருநெல்வேலி :   திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி இயற்கையான முறையில் மரணமடைந்ததாக கூறப்பட்ட வழக்கில், புலன் விசாரணை மேற்கொண்டு கொலை வழக்கு என கண்டுபிடித்து குற்றவாளியை கைது செய்து ...

21  லட்சம் மதிப்புள்ள நிலங்கள் மீட்பு, திருநெல்வேலி சிறப்பு பிரிவு காவல்துறையினர்!

21 லட்சம் மதிப்புள்ள நிலங்கள் மீட்பு, திருநெல்வேலி சிறப்பு பிரிவு காவல்துறையினர்!

திருநெல்வேலி :  பாளையங்கோட்டை, சாந்தி நகர், குறுக்கு தெருவை சேர்ந்த ரத்தினகுமார் (66), பொற்செல்வி (58), ஆகிய தம்பதியருக்கு சொந்தமான 12 செண்ட் இடம் முன்னீர்பள்ளம் பகுதியில் ...

சிறப்பாக பணிபுரிந்த 23, காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு திருநெல்வேலி S.P

சிறப்பாக பணிபுரிந்த 23, காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு திருநெல்வேலி S.P

திருநெல்வேலி:  திருநெல்வேலி மாவட்ட ஊரக அனைத்து மகளிரி காவல்நிலைய போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுக் கொடுத்த காவல் ஆய்வாளர்கள் திருமதி.நாககுமாரி,திருமதி.ராதா மற்றும் ...

குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த, தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

கொலை முயற்சியில், ஈடுபட்ட 5 நபர்களுக்கு சிறை!

திருநெல்வேலி :  கடந்த 2016-ம் ஆண்டு பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்த பெருமாள் (41), என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த ராஜன் (66), செல்வராஜ் (39), லீலா (61), பிரபாகர்(40), ...

மூன்றாம் கண் CCTV கேமராவின் பயன்.. வீடு புகுந்து நகை திருட்டில் ஈடுபட்ட நபர் கைது.

திருநெல்வேலி: தாழையூத்து காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பூந்தோட்ட தெருவை சேர்ந்த அழகு கிருஷ்ணகுமாரி 54 என்பவர் 05.10.2022-ம் தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அன்றைய தேதி அவரது ...

புகையிலை பொருட்கள் விற்பனை ‘ 3 நபர்கள் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி வி.கே.புரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வடக்கு அகஸ்தியர்புரம் பஸ் ஸ்டாப் அருகே உதவி ஆய்வாளர் திரு. முருகேஷ் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ...

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து காவல் நிலைய குற்ற எண் : 257/20 பிரிவு 8(சி) உடன் இணைந்த 20(b)(ii)(B), 25 போதை மருந்துகள் மனமயக்க ...

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல்நிலைய குற்ற எண் : 529/20 பிரிவு 294(b),307,506(ii) இ.த.ச வழக்கில் எதிரியான, மேலச்செவல், ரஸ்தா வடக்கு தெருவைச் சேர்ந்த, ...

பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட 2 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய குற்ற எண்: 469/20 பிரிவு 294(b),307,506(ii)IPC வழக்கில் எதிரியான அம்பாசமுத்திரம் வட்டம், பொட்டல், பிள்ளையார் கோவில் தெருவைச் ...

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி : நாங்குநேரி காவல் நிலைய குற்ற எண்: 347/20 பிரிவு 294(b),307,506(ii) இ.த.ச வழக்கில் எதிரியான நாங்குநேரி அண்ணாசாலை பகுதியைச் சேர்ந்த பிச்சைக்கண்ணு என்பவரின் மகன் ...

திருநெல்வேலி கிரைம்ஸ்.

திருநெல்வேலி : மானூர் காவல் நிலைய குற்ற எண் 367/20 பிரிவு 8(சி) உடன் இணைந்த 20(b)(ii)(B),25,29(1) போதை மருந்துகள் மனமயக்க பொருட்கள் சட்டம் 1985, வழக்கில் ...

சொந்த உணர்வுகளை விட நாட்டிற்கு ஆற்ற வேண்டிய கடமையே முதன்மையானது – கடமை தவறாத காவல் ஆய்வாளர்.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி அவர்களின் தந்தை 14.08.2020-ம் தேதி இரவு உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்தும் தேசப்பற்றுடன் சுதந்திர தின விழா ...

Page 37 of 38 1 36 37 38
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.