Tag: Tirunelveli District Police

தலைமறைவு குற்றவாளி கைது

தலைமறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி, பத்தமடை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2019 -ம் வருடம் வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட பத்தமடை, சிவன் கோவில் கீழ ...

மணல் அள்ளிய நபர்கள் மீது வழக்குப் பதிவு

குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், கோமதிசங்கர் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது பாளை ...

குற்றவாளிகளுக்கு 7வருடம் சிறை தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி, வீரளபெருஞ்செல்வி, அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துகுட்டி நாராயணன் (53). என்பவருக்கும் அவரது உடன் பிறந்த சகோதரர் பேச்சிமுத்து (62). என்பவருக்கும் இடையே பூர்வீக ...

மணல் அள்ளிய நபர்கள் மீது வழக்குப் பதிவு

மிரட்டிய நபர் மீது வழக்கு பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருமாள்புரம் என்.ஜி.ஓ காலனி 2 வது தெருவில் குடியிருக்கும் நயினார் பாண்டியன் மகன் சுப்பையா பாண்டியன் (68). ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

காவல் துறையினரின் அதிரடி சோதனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாறையடி பேருந்து நிலையம் அருகில் (20.09.2024)ஆம் தேதி காவல் உதவி ஆய்வாளர், மகாலட்சுமி மற்றும் காவல் துறையினர் ...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

மணல் கடத்திய மூவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி, பாளையங்கோட்டை அருகேயுள்ள திருமலை கொழுந்துபுரத்தைச் சோ்ந்தவா் தளவாய் பாண்டி (27). இவருடைய நண்பர் இசக்கி கண்ணன்(27). இருவரும் பாளையங்கோட்டை கே.டி.சி. நகா் பகுதியில் அனுமதியின்றி ...

அருவாளால் தாக்கிய நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லாலுகாபுரம் அருகே, (18.09.2024)-ஆம் தேதி, பழையபேட்டையை பகுதியை சேர்ந்த பண்டாரம் மகன் மனோஜ்(20). என்பவர் இருசக்கர வாகனத்தில் ...

குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபருக்கு குண்டாஸ்

குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி, தாழையூத்து காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட தென்கலம்புதூர், காந்தி நகர், கீழ தெருவை சேர்ந்த சக்திவேல் என்பவரின் ...

தவறாக நடந்து கொண்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கரிசூழ்ந்த மங்கலம், இந்திரன் வடக்கு தெருவை சேர்ந்த ஆகாஷ் (20) என்பவர் (17.09.2024) அன்று அப்பகுதியைச் சேர்ந்த ...

காவல்துறையினர் அதிரடி சோதனை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர், சிவா தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பாபநாசம் ...

பல குற்ற வழக்கில் ஈடுபட்ட நபருக்கு குண்டாஸ்

குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் ஒரு நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம்,களக்காடு, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி, கொள்ளை, வழக்கில் ஈடுபட்ட ஜெ.ஜெ.நகர், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ...

மணல் அள்ளிய நபர்கள் மீது வழக்குப் பதிவு

தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அழகுநேரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பையா மகன் சக்திவேல் (36). மற்றும் அதே பகுதியை சேர்ந்த ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொலை வழக்கில் 3 நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: திசையன்விளை, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட திசையன்விளை, கக்கன் நகரை சேர்ந்த மதிராஜன் மற்றும் மதியழகன் ஆகியோரை அதே பகுதியைச் சேர்ந்த சுடலைமணி என்பவரின் மகன்கள் ராஜ்குமார் ...

இருசக்கர வாகனம் திருட்டு போலீசார் விசாரணை

இருசக்கர வாகனம் திருட்டு போலீசார் விசாரணை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டவுன் குற்றாலம் ரோடு சர்ச் பின் பகுதியில் கடந்த (21.06.2024) -ஆம் தேதி நடைபெற்ற நெல்லையப்பர் கோவில் ...

மாவட்ட காவல்துறை அறிவிப்பு

கணவரை காணவில்லை என மனைவி புகார்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விசாலாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணன் மனைவி சந்தானமாரி (25). என்பவர் தனது கணவரை (01.09.2024) ...

தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளரை கொலை குற்றவாளி கைது

மிரட்டல் விடுத்த 2 நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி, சுத்தமல்லி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கீழகல்லூரை சேர்ந்த இசக்கிமுத்து (27). என்பவர் (15.09.2024) அன்று தனது தாயுடன் வீட்டின் முன்பு நின்று பேசி கொண்டு ...

S.P அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

S.P அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில், சமூக நீதி நாள் உறுதிமொழி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்,இ.கா.ப., தலைமையில், மாவட்ட கூடுதல் காவல் ...

மாவட்ட காவல் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி

மாவட்ட காவல் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில், இன்று சமூக நீதி நாள் உறுதிமொழி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்,இ.கா.ப., தலைமையில், மாவட்ட கூடுதல் ...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வைராவிகிணறு, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜதுரை (65). என்பவரின் தம்பி மகனான சாமிநாதன் என்பவரிடம் ...

குற்ற சம்பவங்களை தடுக்க 30 சிசிடிவி கேமராக்கள்

குற்ற சம்பவங்களை தடுக்க 30 சிசிடிவி கேமராக்கள்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பழவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் நலன் கருதி குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக பழவூர் பகுதிக்குட்பட்ட 5 இடங்களில் 30 சிசிடிவி ...

Page 37 of 43 1 36 37 38 43
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.